Skip to content
Home » கவர்னர் » Page 4

கவர்னர்

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் கால்டுவெல்….. திருச்சியில் கவர்னர் ரவி பேச்சு

  • by Senthil

திருச்சி ராம்ஜி நகரில் உள்ள ஒரு  பயிற்சி மையத்தில் இன்று மருது சகோதரர்கள்  நினைவு நாள்  விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு கவர்னர் ரவி கலந்து கொண்டு  மருது சகோதரர்கள்  உருவப்படத்திற்கு  மலர் தூவி… Read More »பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் கால்டுவெல்….. திருச்சியில் கவர்னர் ரவி பேச்சு

கவர்னர் ரவி டில்லி பயணம்…. அமித்ஷாவை சந்திக்கிறார்

தமிழ்நாடு கவர்னர்  ஆர். என். ரவி இன்று காலை  விமானத்தில் டில்லி புறப்பட்டு  சென்றார். அங்கு அவர் உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.  நாளை மறுநாள் அவர்  சென்னை திரும்புவார் என தெரிகிறது. … Read More »கவர்னர் ரவி டில்லி பயணம்…. அமித்ஷாவை சந்திக்கிறார்

துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

  • by Senthil

தமிழகத்தில் ரவி கவர்னராக பதவியேற்ற நாள் முதல், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுவதுடன், , தமிழர்களின்  கருத்தியல்களுக்கு முரணான கருத்துக்களை பரப்புவதையே வேலையாக கொண்டு செயல்படுகிறார் என்றும்  திமுக உள்ளிட்ட அனைத்து… Read More »துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

வருகின்ற 24ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்… Read More »தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

தமிழக அரசின் பொது பாடத்திட்டம் அவசியம் இல்லை…..கவர்னர் ரவி சொல்கிறார்

  • by Senthil

தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை தன்னாட்சிக் கல்லூரிகளிலும் அமல்படுத்துவது தொடர்பாக தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஒரு சில கல்லூரிகளின்… Read More »தமிழக அரசின் பொது பாடத்திட்டம் அவசியம் இல்லை…..கவர்னர் ரவி சொல்கிறார்

கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய… Read More »கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி  ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய டிஜிபியாக பதவியேற்ற… Read More »டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

கவர்னருக்கு எதிராக திண்டுக்கலில் பரபரப்பு போஸ்டர்கள்..

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டதாக முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடுத்த சில மணிநேரங்களில் அந்த கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். கவர்னரின் இந்த செயலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்… Read More »கவர்னருக்கு எதிராக திண்டுக்கலில் பரபரப்பு போஸ்டர்கள்..

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக கவர்னர்ஆர்.என். ரவிக்கு… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை தலைமை செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த அறிவிப்பை… Read More »கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

error: Content is protected !!