நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும்… Read More »நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…