குடும்ப தகராறு… மிளகாய் பொடி தூவி மனைவியை வெட்டிய கணவன்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே தனது மனைவியின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அரிவாளால் கொடூரமாக வெட்டிய துணிகரச் சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக… Read More »குடும்ப தகராறு… மிளகாய் பொடி தூவி மனைவியை வெட்டிய கணவன்

















