திருச்சி: திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள வேம்பனூர் கிராமம் வெள்ளை பிச்சம்பட்டியைச் சேர்ந்த சரவணனின் மகள் உஷாபிரியா (21). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி (28 வயது)… Read More »திருச்சி: திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை














