Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடும்ப தகராறு

குடும்ப தகராறு-மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவர் பாபு தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீதேவியின்… Read More »குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

குடும்ப தகராறு...2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

குடும்ப தகராறு…2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, தன்னுடைய 2 குழந்தைகளைக் கொன்று, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா… Read More »குடும்ப தகராறு…2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

திருமணமான 2 வருடத்தில் வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

திருமணமான 2 வருடத்தில் வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Editor

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை திருச்சி மணப்பாறை கூடாதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ராஜ்குமார் (வயது 25) இவருக்கும் பாண்டி தர்ஷினி( 23 )என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்… Read More »திருமணமான 2 வருடத்தில் வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

பட்டப்பகலில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்-கொடூரம்

பட்டப்பகலில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்-கொடூரம்

  • by Editor

மேற்கு வங்கம் சோதேபூரில், குடும்பத் தகராறு காரணமாகச் சுபாஷ் தாஸ் என்ற நபர் தனது மனைவி கீதாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்து வயிறில் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த பொதுமக்களையும் அவர் மிரட்டியுள்ளார்.… Read More »பட்டப்பகலில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்-கொடூரம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

குடும்ப தகராறு.. தஞ்சை அருகே தீக்குளித்த பெண் பலி

  • by Editor

தஞ்சாவூர் அருகே குடும்பத்தகராறில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மானம்புச்சாவடி விஜய மண்டபத் தெருவை சேர்ந்தவர் கோமதி (43). இவரது இரண்டாவது… Read More »குடும்ப தகராறு.. தஞ்சை அருகே தீக்குளித்த பெண் பலி

100 ரூபாய்க்காக கணவரை எரித்து கொன்ற மனைவி

100 ரூபாய்க்காக கணவரை எரித்து கொன்ற மனைவி

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் 100 ரூபாய் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, மது அருந்திவிட்டு… Read More »100 ரூபாய்க்காக கணவரை எரித்து கொன்ற மனைவி

மனைவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கணவர்… அதிரடியாக கைது!

  • by Authour

கோவை மாவட்டத்தில் குடும்பத் தகராறு அதிர்ச்சிகரமான வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், கணவர் மற்றும்… Read More »மனைவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கணவர்… அதிரடியாக கைது!

குடும்ப தகராறில் விபரீதம்-வானத்தை நோக்கி சுட்ட நபர்-பரபரப்பு

குடும்ப தகராறில் விபரீதம்- வானத்தை நோக்கி ஏர்கன்னால் சுட்ட நபரால் பரபரப்பு

  • by Editor

சென்னையில், அமைந்தகரை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது ஏர்கன்னை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »குடும்ப தகராறில் விபரீதம்- வானத்தை நோக்கி ஏர்கன்னால் சுட்ட நபரால் பரபரப்பு

குடும்பத் தகராறில் மீனவரை விரட்டி விரட்டிக் குத்திக் கொன்ற மனைவியின் தங்கை கணவர்

  • by Editor

குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர் ராஜன் (51), தனது மனைவி ஜாஸ்மின் லலிதாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரைத் தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு லலிதா, குளச்சல் கொட்டில்பாட்டில் உள்ள தனது சகோதரி மேரிகலா… Read More »குடும்பத் தகராறில் மீனவரை விரட்டி விரட்டிக் குத்திக் கொன்ற மனைவியின் தங்கை கணவர்

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி

  • by Editor

 ராசிபுரத்தில் குடும்பத் தகராறில் ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற கணவனால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியார் பள்ளி ஆசிரியை தீபா தனியாக வசித்து வருகிறார். கடந்த 19ம்… Read More »குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி

amil Nadu police vehicle parked outside a rural hospital in the hilly region of Pandalur, Nilgiris district, in June 2026 following a domestic dispute case.

குடும்ப தகராறு… மிளகாய் பொடி தூவி மனைவியை வெட்டிய கணவன்

  • by Editor

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே தனது மனைவியின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அரிவாளால் கொடூரமாக வெட்டிய துணிகரச் சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக… Read More »குடும்ப தகராறு… மிளகாய் பொடி தூவி மனைவியை வெட்டிய கணவன்

கணவருடன் தகராறு: எழும்பூர் பெண் காவலர் தற்கொலை

  • by Editor

சென்னை எழும்பூரில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை ஆர்.டி.ஓ. விசாரிக்க சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூர், புதுப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர்… Read More »கணவருடன் தகராறு: எழும்பூர் பெண் காவலர் தற்கொலை

குடும்ப தகராறு: மருமகனை வெட்டி கொன்ற மாமனார் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (29)… Read More »குடும்ப தகராறு: மருமகனை வெட்டி கொன்ற மாமனார் கைது

திருச்சி: திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள வேம்பனூர் கிராமம் வெள்ளை பிச்சம்பட்டியைச் சேர்ந்த சரவணனின் மகள் உஷாபிரியா (21). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி (28 வயது)… Read More »திருச்சி: திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

தாயை தாக்கிய தந்தை உயிரிழப்பு…

குளித்தலை அருகே நச்சலூர் தாட்கோ காலணியில் குடும்ப தகராறில் தாயை தாக்கிய தந்தையை திரும்பி இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழப்பு. தாய்,மகனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை நங்கவரம் போலீசார் விசாரணை.… Read More »தாயை தாக்கிய தந்தை உயிரிழப்பு…

குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத்த தகராறில் சமையல் பாத்திரம் எடுத்து தாத்தா வீசியதில் 10 மாத குழந்தை பலி வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்… Read More »குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

தஞ்சையில் குடும்ப தகராறு.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை

  • by Editor

தஞ்சாவூரில் குடும்பத் தகராறில் மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மேல அலங்கம்… Read More »தஞ்சையில் குடும்ப தகராறு.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை

திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மனைவி பார்வதி. இந்த தம்பதியின் மகன் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து டிரைவர். இவருக்கும் புதியம்புத்தூரைச்… Read More »திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

திருச்சி கிரைம்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி ஹேமா மெர்சியா (33). இந்த தம்பதியருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சமீப… Read More »திருச்சி கிரைம்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற சென்ற கணவரும் பலி

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தசரதன் மகன் சக்திபரதன் (26). பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜகுமாரி… Read More »இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற சென்ற கணவரும் பலி

குடும்ப தகராறு- குழந்தையுடன் டூவீலரில் சென்ற தந்தை-மகள் காயம்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (28). இவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (22). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு அதிதி (2) என்ற… Read More »குடும்ப தகராறு- குழந்தையுடன் டூவீலரில் சென்ற தந்தை-மகள் காயம்

டாக்டர் வீட்டில் நகை திருட்டு… குடும்ப தகராறு… இளம்பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் கையாடல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அந்த சுமைக்கான தொகையை ரொக்கமாக வசூலிப்பது வழக்கம். இதனை வசூல்… Read More »டாக்டர் வீட்டில் நகை திருட்டு… குடும்ப தகராறு… இளம்பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

  • by Authour

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (38). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 33). இவர்களுக்கு முத்தமிழ் (வயது 4), சுசிலா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளன.… Read More »கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சொட்டல் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி மகேஸ்வரி 45. இவருக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ளார். சின்னதுரை இறந்த பிறகு திருமணம் ஆன மகேஸ்வரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read More »குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

குடும்ப தகராறு-மனைவி தற்கொலை… கள்ளக்காதல் விவகாரமா?

  • by Authour

https://youtu.be/_XwjS9WQA20?si=kb8GUztn-9bln6Eeதிருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன்கள் சீனிவாசன் மற்றும் ஆனந்தன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.சீனிவாசனுக்கு சிலம்பரசி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு பெண் ஒரு ஆண்… Read More »குடும்ப தகராறு-மனைவி தற்கொலை… கள்ளக்காதல் விவகாரமா?

திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மற்றும் நித்தியா தம்பதியினருக்கு சபரி வாசன் என்ற மகன் உள்ளார். சபரி வாசன் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்… Read More »திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் தனசேகர்(36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்… Read More »குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

திருச்சி அருகே குடும்ப தகராறு…. கணவர் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் 55 வயதான பாலகிருஷ்ணன்.இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக வேலைக்கு… Read More »திருச்சி அருகே குடும்ப தகராறு…. கணவர் தூக்கிட்டு தற்கொலை…

error: Content is protected !!