Skip to content
Home » கும்பாபிசேகம்

கும்பாபிசேகம்

ராமர் கோயில் கும்பாபிசேக தினத்தில்…. குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விருப்பம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு… Read More »ராமர் கோயில் கும்பாபிசேக தினத்தில்…. குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விருப்பம்

24ம் தேதி பொய்கைமலை ஸ்ரீ  சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்….நாளை மாலைமுதல் கால யாகபூஜை

  • by Senthil

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பொய்கைமலை அடிவாரம்(கீழ்பாகம்)  ஸ்ரீ  அலமேலு மங்கை சமேத ஸ்ரீ  மாயாவதார  ஸ்ரீ  சீனிவாச பெருமாள்   மற்றும் பாிவார  தெய்வங்களுக்கு   அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேகம் வரும்  24ம் தேதி காலை … Read More »24ம் தேதி பொய்கைமலை ஸ்ரீ  சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்….நாளை மாலைமுதல் கால யாகபூஜை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

  • by Senthil

நாமக்கல் நகரில் அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும் ஆயிரக்கணக்கான… Read More »நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி அருகே நாகையநல்லூர் பகவதி அம்மன் -மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஸ்ரீ பகவதி அம்மன் மாரியம்மன் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் ஸ்ரீராம சமுத்திரம் காவேரி ஆற்றில் சென்று புனித நீர்… Read More »திருச்சி அருகே நாகையநல்லூர் பகவதி அம்மன் -மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

திருச்சியில் செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருச்சி பீம நகரில் அமைந்துள்ள அருள்மிகு செடல் மாரியம்மன் திருக்கோவில் புறமைப்பு பணிகள் நடைபெற்று பணிகள் அனைத்தும் முடிவடைந்து அருள்மிகு செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு பணிகள் கடந்த திங்கள்கிழமை மூன்றாம்… Read More »திருச்சியில் செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

சிக்கல் சிங்காரவேலர் கோயில் கும்பாபிசேகம்…. கோலாகலமாக நடந்தது

தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் கோயில்களில் மிக முக்கியமானது நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேஸ்வரர் சுவாமி திருக்கோயில். முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலவராகத் தனி சந்நிதி கொண்டு அருளும் இவ்வாலயத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணி அம்மனிடம்… Read More »சிக்கல் சிங்காரவேலர் கோயில் கும்பாபிசேகம்…. கோலாகலமாக நடந்தது

சிங்காரவேலர் கும்பாபிசேகம்……நாகை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல்… Read More »சிங்காரவேலர் கும்பாபிசேகம்……நாகை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கீழ நாஞ்சில்நாடு பகுதியில் மதுரைவீரன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலைபூஜை துவங்கியது.… Read More »மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முசிறி அருகே மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூரில் அருள்மிகு விநாயகர், காளிகாம்பாள். மகாமாரியம்மன், சப்த மாதர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முடிவற்ற நிலையில் இன்று மகா… Read More »முசிறி அருகே மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில்,… Read More »பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

error: Content is protected !!