Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளம்

கேரளா சட்டமன்றத்தில் கவர்னர் உரை: பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு

  • by Editor

கேரளா மாநிலத்தின் 16-வது சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. கேரள… Read More »கேரளா சட்டமன்றத்தில் கவர்னர் உரை: பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு

காதலனால் வந்த வினை: கேரளாவில் பெற்ற குழந்தையை வீசியெறிந்த 19 வயது மாணவி கைது

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, கடுமையான வயிற்று வலி காரணமாக வந்தனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள கழிவறைக்குச் சென்றபோது அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. பயந்துபோன அந்தப்… Read More »காதலனால் வந்த வினை: கேரளாவில் பெற்ற குழந்தையை வீசியெறிந்த 19 வயது மாணவி கைது

பாலியல் குற்றவாளி அட்டூழியம்: போலீஸ்காரரின் கையை கடித்துவிட்டு தப்ப முயன்ற நபர் கைது

  • by Editor

கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி போலீசார், பாலியல் வன்கொடுமை வழக்கில் தள்ளிவீட்டில் பகுதியை சேர்ந்த ஆஷிக் (24) என்பவரை வலைவீசி தேடிவந்தனர். மேலும் அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில்… Read More »பாலியல் குற்றவாளி அட்டூழியம்: போலீஸ்காரரின் கையை கடித்துவிட்டு தப்ப முயன்ற நபர் கைது

கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

  • by Editor

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு, எலவஞ்சேரி, நெம்மாரா, நெல்லியாம்பதி மற்றும் ஆலத்தூர் ஆகிய சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொது… Read More »கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

  • by Editor

எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லம் அருகே உள்ள மன்றோதுருத்து பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மனைவி சிப்பி (32).… Read More »ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

  • by Editor

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் புதுவைப்பு பகு தியை சேர்ந்தவர் தர்ஷனா (22). இவர் கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி… Read More »விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

நடத்தையில் சந்தேகம் – திருச்சூரில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் கைது

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவினசேரி பகுதியை சேர்ந்தவர் உன்னி மாயா (30). இவர் அனக்கல் பகுதியை சேர்ந்த சிவபிரசாத்தை (35) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை… Read More »நடத்தையில் சந்தேகம் – திருச்சூரில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் கைது

கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

  • by Editor

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த சுங்கத்தாரா அருகே மணாலி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சிந்து. இவர்களது மகள்கள் அஞ்சனா (30), அர்ச்சனா (30). இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும்… Read More »கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

கேரளாவில் பிரியங்கா காந்தி ஆவேசம்: பிரதமரை ‘கோழை’ எனச் சாடிப் பரபரப்புப் பேச்சு

  • by Editor

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கேரளாவில் அரசியல் கட்சியினர்… Read More »கேரளாவில் பிரியங்கா காந்தி ஆவேசம்: பிரதமரை ‘கோழை’ எனச் சாடிப் பரபரப்புப் பேச்சு

கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

  • by Editor

கேரளாவில் திருச்சூர் அவணூர் அடுத்த பாண்டியாட்டைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷனின் மகள் அனுப்பிரியா (25). லாலூரிலுள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர்… Read More »கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

  • by Editor

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒல்லூர் பகுதியில் ரகுநாதன் நாயர் மற்றும் அவரது மனைவி புஷ்பா வசித்து வந்தனர். புஷ்பாவிற்கு ரகுநாதன் நாயர் இரண்டாவது கணவர். இந்த தம்பதியினர் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாக… Read More »கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வாலிபர் கைது

  • by Editor

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மங்களாபுரம் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயில் கடந்த 7-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. நெடும்பாஞ்சேரி விமான நிலையம் அருகிலுள்ள தண்டவாளத்தில் வந்தபோது, ரயிலின் ஒரு பெட்டியின் வெளிப்புறத்தில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வாலிபர் கைது

கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

பா.ஜ.க.வைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, 55 பேர் கொண்ட தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாலக்காடு மற்றும் திரிபுணித்துறை ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும்… Read More »கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டீ போட்டுத் தர மறுத்த மருமகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமியார்

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொட்டம்பரா கிராமத்தை சேர்ந்தவர் சுனில் பாபு. இவருடைய மனைவி ராஜிலா (28). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சுனில் பாபுவின் தாயார் சாந்தாவும் (70) இவர்களுடன் வசித்து… Read More »டீ போட்டுத் தர மறுத்த மருமகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமியார்

வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வெள்ளாரக்காடு பகுதியை சேர்ந்த கார்த்தியாயினி (84) இவர் தனது 60 வயது மகனான தேவதாசுடன் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக… Read More »வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

  • by Editor

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே ஏச்சன்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதேவன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் அஞ்சனா (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.கேரளத்தில் கடந்த… Read More »தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் (22). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கண்ணூர்யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.அவருடன் ரப்பர்… Read More »மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

ஊருக்குள் புகுந்த காட்டுயானை

  • by Editor

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சில்லிக்கொம்பன் என்கிற காட்டுயானை நேற்று இரவு ஊருக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை சூறையாட முயன்றது. இதனைப்பார்த்த அப்பகுதியிலுள்ள… Read More »ஊருக்குள் புகுந்த காட்டுயானை

கடன் தொல்லையால் மகள்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை

  • by Editor

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (45), வியாபாரி. இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு சிவநந்தனா (12), சிவ கங்கா (7), சிவகீர்த்தி (1½)… Read More »கடன் தொல்லையால் மகள்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை

மனைவி கழுத்தை நெரித்து கொலை: கணவர் தற்கொலை முயற்சி

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கீழில்லம் பகுதியை சேர்ந்தவர் லைஜு இவருக்கு திருமணமாகி ஜிபிமொல் (37) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருந்தனர். லைஜு அப்பகுதியில் உணவகம் வைத்து தொழில் செய்து வந்தார். இதனிடையே,… Read More »மனைவி கழுத்தை நெரித்து கொலை: கணவர் தற்கொலை முயற்சி

தி கேரளா ஸ்டோரி 2′ வெளியீட்டிற்குத் தடை

  • by Editor

கடந்த ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வருவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) படம் வெளியாகவிருந்த நிலையில், இறுதித் தீர்ப்பு… Read More »தி கேரளா ஸ்டோரி 2′ வெளியீட்டிற்குத் தடை

கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திலிரிந்து மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர்… Read More »கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது…. பரபரப்பு

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 42 வயது பெண் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலம், கொல்லம்… Read More »மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது…. பரபரப்பு

தமிழகத்தை தொடர்ந்து கேரள கவர்னர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

  • by Authour

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில்… Read More »தமிழகத்தை தொடர்ந்து கேரள கவர்னர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பெயரான ‘கேரளா’ என்பதை ‘கேரளம்’ என பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல் சாசனம்… Read More »கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்

பள்ளி மாணவி பலாத்கார வீடியோ ஆன்லைனில் விற்பனை.. கேரள இளம் தம்பதி கைது…

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா காஞ்சிரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (31). கடந்த வருடம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம்… Read More »பள்ளி மாணவி பலாத்கார வீடியோ ஆன்லைனில் விற்பனை.. கேரள இளம் தம்பதி கைது…

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை..

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கு கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்ததோடக்ஸ் தேவாலயத்தில் நடந்தது. அதில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அவர் கேரளாவில் தங்கியிருந்து ஆயுர் வேத சிகிச்சை பெற… Read More »கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை..

error: Content is protected !!