Skip to content
Home » கேரளா » Page 7

கேரளா

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை….25ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வரும் 24-ம் தேதி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் முதல் நாளான 24-ம் தேதி கேரள பாஜக சார்பில் நடைபெறும் பேரணியை தொடங்கி வைக்கிறார். பேரணியில்… Read More »கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை….25ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும்  20,219 பேர் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5636 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில்… Read More »கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவுக்கே வழி காட்டியது வைக்கம் போராட்டம் தான்.. கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • by Senthil

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி, 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி டி.கே.மாதவன் போராட்டத்தை தொடங்கினார்.… Read More »இந்தியாவுக்கே வழி காட்டியது வைக்கம் போராட்டம் தான்.. கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கேரள மாநிலம், எர்ணாகுளம் சோட்டானிகாரையில் சாலை அமைக்கும் பணியில் கூலி தொழிலாளியாக மேற்குவங்காளத்தை சேர்ந்த படீஷ் வேலை செய்து வருகிறார். கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படீஷ் அவ்வப்போது லாட்டரி சீட்டு… Read More »லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

  • by Senthil

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அரசுப்பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் கார் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காருடன் மோதிய பஸ் அருகில் உள்ள தேவாலயத்தின்… Read More »பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Senthil

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த… Read More »கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள். இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா… Read More »திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

  • by Senthil

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மதுபான விற்பனை கேரளாவில் அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 90 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில்… Read More »கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

error: Content is protected !!