Skip to content
Home » கேரளா » Page 5

கேரளா

கேரளா, கர்நாடகத்தில் மழை குறைவு…வானிலை ஆய்வு மையம்

கர்நாடகாவில் இயல்பை விட 38 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் இன்று வரை 23 செ.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் குறைவான… Read More »கேரளா, கர்நாடகத்தில் மழை குறைவு…வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் கனமழை… வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும்… Read More »கேரளாவில் கனமழை… வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்

கேரளாவில் தென்மேற் பருவமழை தீவிரம்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. , இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கேரளாவில் கனமழை… Read More »கேரளாவில் தென்மேற் பருவமழை தீவிரம்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கும்கி யானை சென்ற லாரியை வழிமறித்த யானைகள்…. வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நெல்லியாம்பதி இப்பகுதியானது பெரியார் புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்,இங்கு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன, தேயிலைத் தோட்டம் மற்றும்… Read More »கும்கி யானை சென்ற லாரியை வழிமறித்த யானைகள்…. வீடியோ…

கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

கேரள போக்குவரத்து துறை அமைச்சர்  ஆந்தோனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி ராஜூ, “மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில்… Read More »கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

6வயது மகள் கோடாரியால் வெட்டிக்கொலை….. கேரளாவில் பயங்கரம்

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரையை அடுத்த புன்ன மூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ் (38) இவரது மனைவி வித்யா. இத்தம்பதியினரின் ஒரே மகள் நட்சத்திரா (6) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம்… Read More »6வயது மகள் கோடாரியால் வெட்டிக்கொலை….. கேரளாவில் பயங்கரம்

24மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. முந்தைய, பிந்தைய 4… Read More »24மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் தற்போது வறட்சி நிலவி வருகிறது இதனால் பல்வேறு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் ஆழியார் அணையிலிருந்து சித்தூர் தாலுகாவுக்கு குடிநீர்… Read More »கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

இளம்பெண்ணின் அரை நிர்வாணம்….. கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

கேரளாவின் சமூக ஆர்வலரான ரெஹானா பாத்திமா அரைநிர்வாண படத்தை வெளியிட்டிருந்தார். அத்துடன் அரைநிர்வாணமாக இருக்கும் தனது உடலில் அவருடைய மைனர் குழந்தை ஓவியம் தீட்டுவது போன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இது கேரளாவில் மிகப்பெரிய  சர்ச்சையை… Read More »இளம்பெண்ணின் அரை நிர்வாணம்….. கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தென்மேற்கு பருவமழை…கேரளாவில் 4ம் தேதி தொடங்கும்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் தொடங்கும். கடந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை… Read More »தென்மேற்கு பருவமழை…கேரளாவில் 4ம் தேதி தொடங்கும்

error: Content is protected !!