Skip to content
Home » கேரளா » Page 6

கேரளா

கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

புல்வாரிஷரீப் சதி வழக்கில், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கர்நாடகா, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் தேசிய… Read More »கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

கோர்ட்டில் சுடிதார் அணிய அனுமதியுங்கள்….. கேரளா பெண் நீதிபதிகள் கோரிக்கை

பெண் நீதிபதிகள், கோர்ட்டில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற கவுன் அணிய வேண்டும். ஆனால் இந்த ஆடைமுறை அசவுகரியமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில், நெரிசல் நிறைந்த கோர்ட்டுகளில் இவ்வாறு… Read More »கோர்ட்டில் சுடிதார் அணிய அனுமதியுங்கள்….. கேரளா பெண் நீதிபதிகள் கோரிக்கை

பெண் நீதிபதியை தாக்க முயன்ற போதை சிறுவன்… கேரளாவில் மேலும் ஒரு கொடூரம்

கேரள மாநிலம் கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாதாஸ் குத்தி கொல்லப்பட்டார். போதைக்கு அடிமையான சந்தீப் என்ற வாலிபருக்கு சிகிச்சை அளித்தபோது அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். கேரள மாநிலம்… Read More »பெண் நீதிபதியை தாக்க முயன்ற போதை சிறுவன்… கேரளாவில் மேலும் ஒரு கொடூரம்

பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் (24)கொடூரமாக கத்திரிக்கோலால் குத்தி கொல்லப்பட்டார்.  அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்… Read More »பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின்… Read More »சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

கேரளாவில் சுற்றுலா படகு, கடலில் கவிழ்ந்து 22 பேர் பலி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர்… Read More »கேரளாவில் சுற்றுலா படகு, கடலில் கவிழ்ந்து 22 பேர் பலி

கேரள கிழடுகளை குறிவைத்து பணம் பறிக்கும் அஸ்வதி…. அமைச்சரும் தப்பவில்லை

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு… Read More »கேரள கிழடுகளை குறிவைத்து பணம் பறிக்கும் அஸ்வதி…. அமைச்சரும் தப்பவில்லை

கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

  • by Senthil

பிரதமர் மோடி கொச்சியில் நேற்று  3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில் 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசுடையது… Read More »கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

மத்திய அரசு கூட்டாட்சியை விரும்புகிறது…. பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இன்று வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- மத்திய அரசு மாநிலங்களின்… Read More »மத்திய அரசு கூட்டாட்சியை விரும்புகிறது…. பிரதமர் மோடி பேச்சு

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை…. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன்… Read More »கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை…. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!