Skip to content
Home » கேரளா

கேரளா

கேரளா…… காலை 11 மணிக்கு …..25.61% வாக்குப்பதிவு

இந்தியாவில் 13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு  88 தொகுதிகளில் இன்று   நடக்கிறது.  காலை முதல் விறுவிறுப்பாக  வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணி, … Read More »கேரளா…… காலை 11 மணிக்கு …..25.61% வாக்குப்பதிவு

கேரளாவில் இடதுசாரிகளுக்கு 100% வெற்றி வாய்ப்பு….. வாக்களித்த பின்னர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். திருச்சூரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் கோபி தனது… Read More »கேரளாவில் இடதுசாரிகளுக்கு 100% வெற்றி வாய்ப்பு….. வாக்களித்த பின்னர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் நாளை பிரசாரம் ஓய்கிறது…….26ம் தேதி வாக்குப்பதிவு

  • by Senthil

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அத்துடன்  யூனியன்… Read More »கேரளாவில் நாளை பிரசாரம் ஓய்கிறது…….26ம் தேதி வாக்குப்பதிவு

தமிழ்நாடு, கேரளாவில்…… பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது…. புதிய கருத்து கணிப்பு

  • by Senthil

தமிழ்நாட்டில் வருகிற 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனம்… Read More »தமிழ்நாடு, கேரளாவில்…… பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது…. புதிய கருத்து கணிப்பு

கேரளா….. மாட்டுத்தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கி இருந்த ராஜநாகம்

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவரது வீட்டில் மாட்டு தொழுவம்  உள்ளது. ஆனால் ராதாகிருஷ்ணன் தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை. இதனால் அந்த தொழுவம் காலியாக கிடந்தது. கடந்த 2… Read More »கேரளா….. மாட்டுத்தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கி இருந்த ராஜநாகம்

கேரளா……. காரை லாரியில் மோதி ………ஆசிரியை, கள்ளக்காதலன் தற்கொலை

கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.  சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பள்ளியில் வேலை பார்த்து வரும் சக… Read More »கேரளா……. காரை லாரியில் மோதி ………ஆசிரியை, கள்ளக்காதலன் தற்கொலை

கேரளா……மனைவி, 3 குழந்தையை கொன்று விட்டு கணவன் தற்கொலை

  • by Senthil

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், நஞ்சுபாறையைச் சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ் (44). இவர்  மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் வசித்து வந்தார். இன்று காலையில் இவர்கள் அனைவரும் வீட்டில் மர்மமான… Read More »கேரளா……மனைவி, 3 குழந்தையை கொன்று விட்டு கணவன் தற்கொலை

கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

  • by Senthil

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர்… Read More »கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

பாஜக நிர்வாகி கொலையில் … 15 பேருக்கு தூக்கு…. கேரளா கோர்ட் தீர்ப்பு

  • by Senthil

கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது மாவேலிக்கரா கூடுதல்… Read More »பாஜக நிர்வாகி கொலையில் … 15 பேருக்கு தூக்கு…. கேரளா கோர்ட் தீர்ப்பு

சட்டமன்ற கூட்டம்……1நிமிடம் மட்டுமே உரையை படித்த கேரள கவர்னர்

  • by Senthil

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்  கவர்னர்கள் மோதல் போக்குடன் செயல்படுகிறார்கள் . இது தொடர்பாக  பெரும்பாலான மாநிலங்கள் கவர்னர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடாந்துள்ளது. அந்த வகையில் கேரள கவர்னர்  ஆரீப் முகமது கான், அந்த… Read More »சட்டமன்ற கூட்டம்……1நிமிடம் மட்டுமே உரையை படித்த கேரள கவர்னர்

error: Content is protected !!