Skip to content
Home » கேரளா » Page 4

கேரளா

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

  • by Senthil

கேரள திரைத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் அபர்னா (வயது 33). இவர் கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி… Read More »பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பீமநாடு பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி அஸமா. இவர்களுக்கு நிஷிதா (26), ரமீஷா(23), ரின்ஷி(18) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் நிஷிதா, ரமீஷா… Read More »குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பெயரான ‘கேரளா’ என்பதை ‘கேரளம்’ என பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல் சாசனம்… Read More »கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்

கையைபிடித்த ரசிகர்…..நடிகை தமன்னா என்ன செய்தார் தெரியுமா? வீடியோ வைரல்

  • by Senthil

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா,  சமீபத்தில் கேரள மாநிலம் கொல்லத்தில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்கு  சென்றிருந்தார். இதையறிந்த ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவரை சுற்றி பாதுகாப்புக்கு பவுன்சர்கள் இருந்தாலும் ரசிகர்கள் அவரை… Read More »கையைபிடித்த ரசிகர்…..நடிகை தமன்னா என்ன செய்தார் தெரியுமா? வீடியோ வைரல்

கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

  • by Senthil

மனித வாழக்கைக்கு நம்பிக்கையும், யானைகளுக்கு தும்பிக்கையும் அவசியம். ஆனால் கேரள மாநிலத்தில் ஒரு யானை தும்பிக்கை இல்லாமல்  போராட்டத்துடன் வாழ்ந்து வருகிறது.  கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை… Read More »கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

கேரள திருநங்கை தம்பதி ஐகோர்ட்டில் வழக்கு….

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளாக… Read More »கேரள திருநங்கை தம்பதி ஐகோர்ட்டில் வழக்கு….

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

கேரள மாநிலம், பட்டணம்திட்டா அடூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவியின் தந்தை இறந்துவிட்டார், தாய் கூலி வேலைக்கு… Read More »பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

ஒரு பெண்ணுக்கு 2 ஆண்…. ரிஜிஸ்டர் ஆபிசில் அரண்டு போன அதிகாரிகள்…

  • by Senthil

கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய… Read More »ஒரு பெண்ணுக்கு 2 ஆண்…. ரிஜிஸ்டர் ஆபிசில் அரண்டு போன அதிகாரிகள்…

கேரளாவில் கனமழை…. 8 பேர் பலி…

கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இன்று 11 மாவட்டங்களில்… Read More »கேரளாவில் கனமழை…. 8 பேர் பலி…

கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள்… Read More »கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

error: Content is protected !!