Skip to content
Home » கோரிக்கை » Page 3

கோரிக்கை

கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

  • by Senthil

மயிலேறிபாளையம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் ஏராளமான கிராம பகுதிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், மயிலேறிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்… Read More »கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

பெரம்பலூரில் ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை…

தொழிற்சங்க கடிதத்தின் வாயிலாக பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்ததால் கடந்த 13.07.2023அன்று காத்திருப்பு போரட்டம் நடைப்பெற்றது. போரட்டாத்தின் போது கோரிக்கைகள் மீது 10 நாட்களுக்குள்… Read More »பெரம்பலூரில் ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை…

இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

  • by Senthil

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் கிழக்கு பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்ததால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது – இந்நிலையில் கடந்த மாதம் முழுமையாக பணிகள் முடிந்து பாலம் திறக்கப்பட்டு பொது… Read More »இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

  • by Senthil

கரூர் அருகே 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க கோரி நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் ஒன்றிய குழு அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டனர். கரூர் அருகில் உள்ள மின்னாம்பள்ளி ஊராட்சி இங்கு… Read More »கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

கவர்னரை பதவி நீக்கக்கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்… திருச்சியில் மேயர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

தமிழ் கலாசாரத்திற்கு முரணாகவும்,  தமிழக அரசுக்கு எதிராகவும்  செயல்படுவதையே  கவர்னர் ரவி குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். எனவே அவரை  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் மதிமுக கையெழுத்து இயக்கம்… Read More »கவர்னரை பதவி நீக்கக்கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்… திருச்சியில் மேயர் துவக்கி வைத்தார்…

எனக்கு பெண் பார்த்து திருமணம் நடத்தி வையுங்க…..குறைதீர் முகாமில் வியாபாரி கோரிக்கை

மக்கள் குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் போன்றவர்களிடம் தங்கள் குறைகளை கூறி பரிகாரம் தேடலாம். இதுபோல கர்நாடகத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அங்கு… Read More »எனக்கு பெண் பார்த்து திருமணம் நடத்தி வையுங்க…..குறைதீர் முகாமில் வியாபாரி கோரிக்கை

நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி முதல் காமேஸ்வரம் எல்லை ரோடு கன்னிதோப்பு சாலை கடந்த 10வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இதனால் இருசக்கர… Read More »நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை…

அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சாலைகள் முழுமையாகவும் போடப்பட்டு தற்போது வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அம்மாப்பேட்டை அருகே… Read More »அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…

கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சுவாமிமலை பேரூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் சுவாமிமலை தபால் நிலையத்தில் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையர், தலைவர்… Read More »கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து  சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகத்துடன்… Read More »மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

error: Content is protected !!