Skip to content
Home » கோரிக்கை » Page 2

கோரிக்கை

தென் மாவட்ட வெள்ளம்…. உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க…… பிரதமரிடம், ஸ்டாலின் கோரிக்கை

  • by Senthil

குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இந்நிலையில், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர்… Read More »தென் மாவட்ட வெள்ளம்…. உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க…… பிரதமரிடம், ஸ்டாலின் கோரிக்கை

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Senthil

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

  • by Senthil

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி மூன்று தினங்களுக்கு முன்பு கோட்டைவாசல்படி பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு… Read More »சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

அமைச்சர் சேகர்பாபுவை கோரிக்கை தொடர்பாக சந்தித்த பாபநாசம் எம்எல்ஏ ….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்ட மன்றத் தொகுதியில், இந்து சமய அற நிலையத்துறை கோரிக்கைகள் தொடர்பாக, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம்… Read More »அமைச்சர் சேகர்பாபுவை கோரிக்கை தொடர்பாக சந்தித்த பாபநாசம் எம்எல்ஏ ….

மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

மயிலாடுதுறையில் உள்ள சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) பயிற்சி மையத்தில் தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, குத்துச் சண்டை, பளுதூக்குதல் மற்றும் கபடி போன்றவற்றிற்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மற்ற போட்டிகளுக்கான பயிற்சி… Read More »மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள கவுத்தரசநல்லூர் பகுதியில் மழைகாலங்களில் மழை நீர் கல்பாலம் வழியாக அருகில் உள்ள 200 மீட்டர் தொலைவில் உள்ள பாசன வாய்க்காலில் மழைநீர் சென்றடைய ஏதுவாக… Read More »திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி உடைய குளத்துப்பட்டியில் இருந்து மாலப்பட்டி வரை சுமார் 500 மீட்டர் மண் சாலை அமைந்துள்ளது. இந்தப் சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட… Read More »குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

குழந்தையுடன் சென்று கோரிக்கை வைத்த டிரைவர்….உடனே நிறைவேற்றிய அமைச்சர்

கோவையில் நேற்று நடந்த  விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன், அமைச்சரின் காலில் விழுந்தார்.… Read More »குழந்தையுடன் சென்று கோரிக்கை வைத்த டிரைவர்….உடனே நிறைவேற்றிய அமைச்சர்

தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..

பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து போன்றவற்றால் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சுமார்700பேர் உள்ளனர்.இவர்கள் படுக்கையிலேயே இருப்பதல் படுக்கை புண் ஏற்பட்டு மேலும் உடல்ரீதியான பாதிப்பை சந்திக்கின்றனர்.இவர்களுக்கான மறுவாழ்வு மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைத்து தரவேண்டும் என்பது அவர்களின்… Read More »தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..

மரத்தை காக்க brown cross அமைக்க வேண்டுமென திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை…

  • by Senthil

மரம் காக்க (Tree Helpline phone number) கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க, மனிதர்களுக்கு உதவ இந்தியன் ரெட் கிராஸ், கால்நடைகளுக்கு உதவ ப்ளூ கிராஸ் போல மரத்தை காக்க brown cross அமைக்க… Read More »மரத்தை காக்க brown cross அமைக்க வேண்டுமென திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை…

error: Content is protected !!