Skip to content
Home » கோரிக்கை » Page 4

கோரிக்கை

நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

நாகப்பட்டினம் மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் பயன்படுத்தும் வகையில் சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் உள்ளது. இந்த குளங்கள்… Read More »நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மேயர் அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அக்ரி எக்ஸ்போ -2023 வேளாண் கண்காட்சி தொடங்கி 28,29,30 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ்… Read More »இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

ஓபிஎஸ் மேல்முறையீடு…ஏப்.20ம் தேதி இறுதி விசாரணை

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை)நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்  மீண்டும்… Read More »ஓபிஎஸ் மேல்முறையீடு…ஏப்.20ம் தேதி இறுதி விசாரணை

பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக… Read More »பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

  • by Senthil

புதுக்கோட்டை நகரில் நகராட்சி அனுமதி பெறாமலே பிளக்ஸ் பேனர் நகரின் முக்கிய சந்திப்புக்களில் வைக்கப்படுகிறது. இதுதிருமணவிஷேசங்கள்,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வைக்கிறார்கள். இதுபோன்ற பேனர்கள் பலத்த காற்று வீசும்போது சாய்ந்து ரோட்டில் நடந்து… Read More »விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (27.02.2023) நடைபெற்றது.  இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற… Read More »கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் உள்ள தனியார் மஹாலில் இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலிருந்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்… Read More »இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

திருச்சியில் வெறி நாய்கள் நடமாட்டம்…. பொதுமக்கள் அச்சம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரி செட்டிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வார் காலத்திறக்கு முன்பு விவசாயிகளின் வீடு மற்றும் வயல்களில் இருந்த ஆடு மற்றும் கோழிகளை தெருநாய்கள்… Read More »திருச்சியில் வெறி நாய்கள் நடமாட்டம்…. பொதுமக்கள் அச்சம்….

கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி – 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

error: Content is protected !!