Skip to content
Home » கோலாகலம்

கோலாகலம்

கரூர் கோடங்கிபட்டி சாரதா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா…

பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர்… Read More »கரூர் கோடங்கிபட்டி சாரதா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா…

புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

புதுக்கோட்டை ஆயுதப்படைமைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப் பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். பின்னர் காவல்துறையினரின் விளையாட்டுப்போட்டியைதுவக்கி வைத்துபோட்டிகளில் வெற்றி பெற்றகாவலர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

கோவை,  பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை நா. மூ. சுங்கம் பகுதியில் உள்ள ராமு கலை அறிவியல் கல்லூரியில் மத ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய மரபு விளையாட்டுகளான… Read More »பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி,… Read More »தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

புதுகையில் சமத்துவ பொங்கல்…கோலாகலம்…

  • by Senthil

புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது, முகம்மது இப்ராகிம் , சையதுமுகம்மது,… Read More »புதுகையில் சமத்துவ பொங்கல்…கோலாகலம்…

கோவை ஜே.சி.டி கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…

  • by Senthil

கோவை அருகே உள்ள பிச்சனூரில் ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்..இந்நிலையில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை மாணவ மாணவியர் “கலைச்சாரல் சங்கமம்” என்னும்… Read More »கோவை ஜே.சி.டி கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், விநாயகர், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில்… Read More »குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

error: Content is protected !!