Skip to content
Home » கோவை » Page 44

கோவை

கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர்… Read More »கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர்  கிராமத்தில் மதுரை வீரன் கோவில் நகர் பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து  வருகிறார்கள்.  இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள், இந்த … Read More »பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு 40 ஆண்டு சிறை..

  • by Senthil

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் ( 22). இவர் திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழிலாளர்கள்… Read More »1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு 40 ஆண்டு சிறை..

வால்பாறையில் தொடர்தாக்குதலில் ஈடுபட்ட ஒற்றை யானை….

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த அப்பர் பாரளை ஸ்டேட் பகுதியில் இரவு ஒரு மணி அளவில் ஒற்றைக்காட்டு அணை அட்டகாசம் செய்துள்ளது. அப்பகுதியில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கடையை உடைத்து அதில்… Read More »வால்பாறையில் தொடர்தாக்குதலில் ஈடுபட்ட ஒற்றை யானை….

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

  • by Senthil

கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் . கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரின் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு போதை வஸ்துகள் குறித்த தீவிர… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

  • by Senthil

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து தொழில் போட்டி… Read More »அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரில் பள்ளபாளையம் பேரூராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது சிந்தாமணிபுதூர் சாவித்திரி கார்டன் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கருப்பு… Read More »தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி தாளியூரில் இன்று அதிகாலை 6 மணியளவில் குட்டியானை உட்பட 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதனை கண்ட பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியடைந்து சத்தமிட பலரும் அங்கு திரண்டு… Read More »அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. உணவுக்காக அடிக்கடி மலையோரம் உள்ள கிராமம் மற்றும் தோட்டத்திற்குள் யானைகளின் கூட்டம் கூட்டமாக புகுந்து நாசப்படுத்துகிறது. இந்நிலையில் கோவை பேரூர்… Read More »விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

  • by Senthil

தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆறு முக்கிய பேருந்துகளை 600 மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற… Read More »600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

error: Content is protected !!