Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை

கோவையில் தாயை பிரிந்த குட்டியை..ஏற்க மறுக்கும் யானை கூட்டம்

  • by Editor

​ கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அறிய உள்ள சிறுமுகை வனச்சரகத்தில் தாய் யானையிடம் இருந்து பிரிந்து தவித்த குட்டி யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் கடந்த 72 மணி நேரமாக நடத்தி… Read More »கோவையில் தாயை பிரிந்த குட்டியை..ஏற்க மறுக்கும் யானை கூட்டம்

கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

  • by Editor

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் நேற்று (ஏப்ரல் 25) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.… Read More »கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

தண்ணீர் லாரி – கார் மோதியதில் திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி

  • by Editor

கோவை சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் திமுக நிர்வாகி உட்பட இருவர் உயிரிழந்தனர்.சூலூர் பகுதி பாப்பம்பட்டி கிளைச் செயலாளரான கதிரேசன் (45), தனது நண்பர் வேல்முருகன் மற்றும் குடும்பத்தினருடன்… Read More »தண்ணீர் லாரி – கார் மோதியதில் திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி

கோவையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் கொள்ளை

  • by Editor

கோவை ரத்தினபுரி, பாலுசாமி நகரை சேர்ந்தவர் ஹரிராவ் (60). இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு போய்விட்டார். மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியூர்… Read More »கோவையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் கொள்ளை

வீடியோ காலில் விபரீதம்! மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

  • by Editor

கோவையை சேர்ந்த 19 வயது பது வாலிபர் ஒருவர், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த இளம்பெண்ணிடம், மாணவர் நன்றாக பேசி வந்தார்.… Read More »வீடியோ காலில் விபரீதம்! மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

கோவையில் வீட்டின் முன் நின்ற கார் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

  • by Editor

கோவையில் வீட்டின் முன் நின்ற கார் ; ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் – கல்வீசி கண்ணாடிகளை உடைக்கும் சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது !!! கோவை,… Read More »கோவையில் வீட்டின் முன் நின்ற கார் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து தடை

  • by Editor

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருப்பதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி இன்று… Read More »கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து தடை

வீட்டின் தண்ணீர் தொட்டியில் நபர் சடலமாக மீட்பு

  • by Editor

கோவை வடவள்ளி அருகே உள்ள வேடபட்டி, சுண்டப்பாளையம், ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (45) என்பவர் தண்ணீர் தொட்டியில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணகுமார் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து… Read More »வீட்டின் தண்ணீர் தொட்டியில் நபர் சடலமாக மீட்பு

தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் அருவி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள சட்டமன்றத்… Read More »தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை

பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை

  • by Editor

கோவை இருகூர், மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்தவர் சாந்தி (53). இவரது இளைய மகள் நந்தினி உடுமலையில் வசித்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சாந்தி கடந்த 15ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உடுமலைக்குச் சென்றார்.… Read More »பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை

error: Content is protected !!