Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை

வீட்டின் பூட்டை உடைத்து 4½ சவரன் நகை, பணம் கொள்ளை

  • by Editor

கோவை போத்தனூர், திருமுறை நகர் பகுதியைச் சேர்ந்த ஜக்கரியா (24) செட்டிபாளையம் சாலையில் உள்ள நபி நகரில் இரும்புப் பழம்பொருட்கள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இவரது தந்தை திருமுறை நகர் பகுதியில் வசித்து… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 4½ சவரன் நகை, பணம் கொள்ளை

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு-2 பேர் மீது 819 பக்கம் குற்றப்பத்திரிக்கை நகல்

  • by Editor

கோவை சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீது காவல்துறை தரப்பில் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களுக்கான… Read More »கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு-2 பேர் மீது 819 பக்கம் குற்றப்பத்திரிக்கை நகல்

கோவையில் களமிறங்கிய ”சிங்கப்பெண்கள்” ஸ்குவாட்

  • by Editor

​“கோவையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அசைக்க முடியாத பலத்துடன் உறுதி செய்யும் நோக்கில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படையினர் மாநகரின்… Read More »கோவையில் களமிறங்கிய ”சிங்கப்பெண்கள்” ஸ்குவாட்

பர்கரில் புழுக்கள்- கோவையில் பரபரப்பு… வாடிக்கையாளர் வேதனை

  • by Editor

கோவை அவினாசி சாலையில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பர்கரில் புழுக்கள் நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். உணவகத் தரப்பிடம் விளக்கம் கேட்டபோது முறையாக விளக்கம் இல்லை என வாடிக்கையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.… Read More »பர்கரில் புழுக்கள்- கோவையில் பரபரப்பு… வாடிக்கையாளர் வேதனை

சூலூர் சிறுமி வழக்கு – 2 பேரை சிறையில் அடைக்க ஆணை

  • by Editor

கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரையும் சிறையில் அடைக்க ஆணை விடுக்கப்பட்டுள்ளது . 3 நாள் போலீஸ் காவல் முடிந்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் கார்த்தி, மோகன்ராஜை… Read More »சூலூர் சிறுமி வழக்கு – 2 பேரை சிறையில் அடைக்க ஆணை

கோவையில் பள்ளி பேருந்துகள் வர அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தடை- போராட்டம்.

  • by Editor

“என் பிள்ளைங்க எப்படி ஸ்கூலுக்குப் போவாங்க ?” – கோவையில் பள்ளிப் பேருந்துகள் வரத் தனியார் அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தடை – குடியிருப்பு வாசிகள் போராட்டம் !!! ​பேருந்துகள் வந்தால் சாலை சேதம் அடைவதாக… Read More »கோவையில் பள்ளி பேருந்துகள் வர அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தடை- போராட்டம்.

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

  • by Editor

​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான “கோவை குற்றாலம்” (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று (06/06/2026) முதல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்படுவதாகப் போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் அதிகாரப்… Read More »கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ரயில்வே மேம்பாலக்குழியில் விழுந்து சைக்கிள் ஓட்டி படுகாயம்

  • by Editor

​​கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின் போது, அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் கீழே விழுந்து… Read More »ரயில்வே மேம்பாலக்குழியில் விழுந்து சைக்கிள் ஓட்டி படுகாயம்

முதியவர் மீது மோதி விட்டு பறந்த கார்- அலறிய மனைவி- கோவையில் கொடூரம்

  • by Editor

கோவை, வீரகேரளம் பகுதியில் சாலை ஓரமாகக் கடை நடத்தி வந்த 53 வயதுடைய முதியவர் மணி மீது, கார் ஒன்று அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் பறந்து சென்ற கொடூர விபத்தின் சி.சி.டி.வி (CCTV)… Read More »முதியவர் மீது மோதி விட்டு பறந்த கார்- அலறிய மனைவி- கோவையில் கொடூரம்

கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்.. வாகன ஓட்டிகள் அவதி

  • by Editor

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த… Read More »கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்.. வாகன ஓட்டிகள் அவதி

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

  • by Editor

கோவையில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்……… Read More »போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல்லில் இன்று கனமழை… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை சிறுமி கொலை வழக்கு.. விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை

  • by Editor

கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு தீவிரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவை சூலூரில் சிறுமி பாலியல்… Read More »கோவை சிறுமி கொலை வழக்கு.. விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை

காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் குண்டுவீச்சு..கோவையில் சம்பவம்

  • by Editor

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பெண் காதலிக்க… Read More »காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் குண்டுவீச்சு..கோவையில் சம்பவம்

கோவை 10வயது சிறுமி வன்கொடுமை… தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

  • by Editor

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை… Read More »கோவை 10வயது சிறுமி வன்கொடுமை… தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை.. ஐஜி தகவல்

  • by Editor

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என ஐ.ஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். 250 சிசிடிவி கேமராக்களை பார்த்து ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 24 மணி நேரத்தில் 2… Read More »கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை.. ஐஜி தகவல்

கோவை 10 வயது சிறுமியின் உடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு..

  • by Editor

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது ய்துள்ளனர்.முன்னதாக, அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,… Read More »கோவை 10 வயது சிறுமியின் உடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு..

கோவை-2வயது சிறுமி வன்கொடுமை-20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

  • by Editor

2 – வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : கோவை கோர்ட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பு !!! கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணணன் என்பவர், தனது உறவினர் முறையிலான 2… Read More »கோவை-2வயது சிறுமி வன்கொடுமை-20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

  • by Editor

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் யோகானந்த் (43 ). இவருக்கு, முகநூல் மூலம் அறிமுகமான நபர்கள் ‘சின் செயின்’ என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு… Read More »ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

  • by Editor

கோவையில் 1,500 கடைகள் மூடல் – மருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு !!! ​வலி நிவாரணி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆன்லைனில் கிடைப்பதா? – போலி மருந்துகளை ஒழிக்கக் கோரி தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டம்… Read More »கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

கோவையில் டூவீலரில் வாலிபர்கள் சாகசம்… ரூ.19500 அபராதம்

  • by Editor

கோவையில் இருசக்கர வாகனத்தில் ஆட்டம் போட்டபடி, இளைஞர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிய வீடியோ வெளியான விவகாரம்.19500 ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகர காவல் துறை நடவடிக்கை கோவை , சரவணம்பட்டி – கோவில்பாளையம்… Read More »கோவையில் டூவீலரில் வாலிபர்கள் சாகசம்… ரூ.19500 அபராதம்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல்லில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மலைப்பகுதி, மதுரை, கரூர், சேலம், தருமபுரி, கருஷ்ணகிரி, குமரியில் இன்று… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

7ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை-2 மாணவர்கள் கைது..அதிர்ச்சி

  • by Editor

​ கோவை, இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற ஏழாம் வகுப்பு மாணவனை, அவனது சக நண்பர்களே பாட்டிலால் அடித்துக் கொன்று, சடலத்தை ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் கோவையில் பெரும்… Read More »7ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை-2 மாணவர்கள் கைது..அதிர்ச்சி

திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சிவகங்கை, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று (மே.18) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது

  • by Editor

கோவை, சுந்தராபுரம் பகுதியில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சதாம் உசேன், பைசல், பாரூக் ஆகிய… Read More »கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது

செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி…!

கோவை: அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை Vijay தலைமையிலான தவெக-க்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில்… Read More »செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி…!

கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

கோவையில் ISI முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்த கண்காணிப்பும், திடீர் ஆய்வுகளும்… Read More »கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

கோவையில் சோகம்: அதிகப்படியான உடற்பயிற்சியால் ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு

  • by Editor

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர் கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரில் உள்ள உடற் பயிற்சி கூடத்தில் ஜிம் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.… Read More »கோவையில் சோகம்: அதிகப்படியான உடற்பயிற்சியால் ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு

கோவையில் மின்சாரம் தாக்கி யானை பலி..

  • by Editor

கோவை: மதுக்கரை வனப்பகுதியில் மின் மாற்றியில் கம்பியை துதிக்கையால் பிடித்து இழுத்ததில் யானை உயிரிழப்பு. உயிரிழந்த ஆண் யானை 25 வயது மதிக்கத்தக்கது என வனத்துறை தகவல். வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களுக்கான மின்சார கட்டமைப்புகளை… Read More »கோவையில் மின்சாரம் தாக்கி யானை பலி..

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு,… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கோவையில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து..ஒருவர் படுகாயம்

  • by Editor

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து – ஒருவர் படுகாயம் !!! ​நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், பைக்குகள் ‘நொறுங்கியது’; போக்குவரத்து மாற்றம் – மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர்… Read More »கோவையில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து..ஒருவர் படுகாயம்

கோவை மூதாட்டி கொலை: நகைக்காக கொன்றுவிட்டு மனைவியுடன் சுற்றுலா சென்ற கொலையாளி கைது

  • by Editor

கோவை ராமநாதபுரம் சுங்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 2-வது தளத்தில் கோமதி (69) என்பவர் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் தங்கராஜ் பத்திரப்பதிவு துறையில் துணை பத்திரப்பதிவாளராக பணியாற்றி ஓய்வு… Read More »கோவை மூதாட்டி கொலை: நகைக்காக கொன்றுவிட்டு மனைவியுடன் சுற்றுலா சென்ற கொலையாளி கைது

காதலி தற்கொலை செய்த அதே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் பலி

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பிரஜித் (17). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார்… Read More »காதலி தற்கொலை செய்த அதே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் பலி

கோவையில் மேளதாளங்கள் முழங்க கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம்

  • by Editor

கோவை மாநகரின் மிகப்பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று காலை ‘பக்திப் பெருக்குடன்’ மிக விமரிசையாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான… Read More »கோவையில் மேளதாளங்கள் முழங்க கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம்

தாய் வீடாக மாறிய போத்தனூர் காவல் நிலையம்– மன பெண்கள் மகிழ்ச்சி

  • by Editor

கோவை மாவட்டம், போத்தனூர் D3 காவல் நிலையம் இன்று மனிதநேயத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. பொதுவாக காவல்துறை என்றாலே மக்களிடம் ஒரு அச்ச உணர்வு நிலவும் நிலையில், “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற… Read More »தாய் வீடாக மாறிய போத்தனூர் காவல் நிலையம்– மன பெண்கள் மகிழ்ச்சி

கோவையில் தாயை பிரிந்த குட்டியை..ஏற்க மறுக்கும் யானை கூட்டம்

  • by Editor

​ கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அறிய உள்ள சிறுமுகை வனச்சரகத்தில் தாய் யானையிடம் இருந்து பிரிந்து தவித்த குட்டி யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் கடந்த 72 மணி நேரமாக நடத்தி… Read More »கோவையில் தாயை பிரிந்த குட்டியை..ஏற்க மறுக்கும் யானை கூட்டம்

கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

  • by Editor

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் நேற்று (ஏப்ரல் 25) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.… Read More »கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

தண்ணீர் லாரி – கார் மோதியதில் திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி

  • by Editor

கோவை சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் திமுக நிர்வாகி உட்பட இருவர் உயிரிழந்தனர்.சூலூர் பகுதி பாப்பம்பட்டி கிளைச் செயலாளரான கதிரேசன் (45), தனது நண்பர் வேல்முருகன் மற்றும் குடும்பத்தினருடன்… Read More »தண்ணீர் லாரி – கார் மோதியதில் திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி

கோவையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் கொள்ளை

  • by Editor

கோவை ரத்தினபுரி, பாலுசாமி நகரை சேர்ந்தவர் ஹரிராவ் (60). இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு போய்விட்டார். மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியூர்… Read More »கோவையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் கொள்ளை

வீடியோ காலில் விபரீதம்! மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

  • by Editor

கோவையை சேர்ந்த 19 வயது பது வாலிபர் ஒருவர், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த இளம்பெண்ணிடம், மாணவர் நன்றாக பேசி வந்தார்.… Read More »வீடியோ காலில் விபரீதம்! மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

கோவையில் வீட்டின் முன் நின்ற கார் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

  • by Editor

கோவையில் வீட்டின் முன் நின்ற கார் ; ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் – கல்வீசி கண்ணாடிகளை உடைக்கும் சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது !!! கோவை,… Read More »கோவையில் வீட்டின் முன் நின்ற கார் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து தடை

  • by Editor

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருப்பதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி இன்று… Read More »கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து தடை

வீட்டின் தண்ணீர் தொட்டியில் நபர் சடலமாக மீட்பு

  • by Editor

கோவை வடவள்ளி அருகே உள்ள வேடபட்டி, சுண்டப்பாளையம், ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (45) என்பவர் தண்ணீர் தொட்டியில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணகுமார் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து… Read More »வீட்டின் தண்ணீர் தொட்டியில் நபர் சடலமாக மீட்பு

தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் அருவி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள சட்டமன்றத்… Read More »தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை

பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை

  • by Editor

கோவை இருகூர், மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்தவர் சாந்தி (53). இவரது இளைய மகள் நந்தினி உடுமலையில் வசித்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சாந்தி கடந்த 15ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உடுமலைக்குச் சென்றார்.… Read More »பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கோவையில் 100% வாக்குப்பதிவு.. விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பந்தயசாலை வரை பேரணி நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்து… Read More »கோவையில் 100% வாக்குப்பதிவு.. விழிப்புணர்வு பேரணி

வேண்டுதல் நிறைவேறாத விரக்தி.. விநாயகர் சிலை மீது கோபத்தை காட்டிய போதை ஆசாமி

  • by Editor

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த அரச மரத்தின் கீழ் விநாயகர் சிலை மற்றும் பாம்பு உருவங்கள் பொறித்த இரண்டு சிலைகள் என மூன்று சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.… Read More »வேண்டுதல் நிறைவேறாத விரக்தி.. விநாயகர் சிலை மீது கோபத்தை காட்டிய போதை ஆசாமி

கோவையில் ரூ.10.18 கோடி தங்க நகை- வைர நகைகள் பறிமுதல்

  • by Editor

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 10.18 கோடி தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு வருகிற… Read More »கோவையில் ரூ.10.18 கோடி தங்க நகை- வைர நகைகள் பறிமுதல்

பொள்ளாச்சியில் இந்திய ஜனநாயக கூட்டணி சட்ட நகல் எரிப்பு

  • by Editor

மக்களவையில் தொகுதி மறு வரையறையை கொண்டு வரும் 131 வது சட்ட திருத்தத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் விதமாக நடைபெறும் இந்த தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு… Read More »பொள்ளாச்சியில் இந்திய ஜனநாயக கூட்டணி சட்ட நகல் எரிப்பு

கோவை துடியலூர் திமுக கூட்டணி கட்சியினருடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

  • by Editor

திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன்இணைந்து தொகுதி மறுவரையறையை கண்டித்து கருப்பு கொடி ஏந்திகண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோத நகல் எரிக்கும் போராட்டம் கோவை துடியலூர் அரவான் திடல் பகுதியில் மத்திய… Read More »கோவை துடியலூர் திமுக கூட்டணி கட்சியினருடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஏப்.23ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு முழு விடுமுறை

  • by Editor

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு முழு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்கின்றோம்- கோவையில் பா.சிதம்பரம்

  • by Editor

கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமானப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறியதாவது. ‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம். நான் இன்னும் வரைவு சட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் ஒரே… Read More »‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்கின்றோம்- கோவையில் பா.சிதம்பரம்

கவுண்டம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா அனல் பறக்கும் பிரச்சாரம்

  • by Editor

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா காளப்பட்டி சுற்றுப் பகுதியில் பிரச்சாரம் செய்தார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய… Read More »கவுண்டம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா அனல் பறக்கும் பிரச்சாரம்

கோவையில் மகாராஷ்டிரா -தமிழக காவல்துறையினர் அணிவகுப்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிபாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கே ஆர் மருத்துவமனை வரை எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர்,… Read More »கோவையில் மகாராஷ்டிரா -தமிழக காவல்துறையினர் அணிவகுப்பு

பொள்ளாச்சியில் நரிக்குறவர் பெண்கள் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்கா பாளையம் கிராமத்தில் நரிக்குறவர் என மக்கள் 8 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த வெள்ளிமணி கடந்த 2008 ஆம் ஆண்டு ஜஸ்டின் சுந்தர்… Read More »பொள்ளாச்சியில் நரிக்குறவர் பெண்கள் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு

கோவை தெற்கு திமுக வேட்பாளர் VSB தீவிர பிரச்சாரம்

  • by Editor

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி இன்று ராமநாதபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது மக்கள் மத்தியில் பேசிய அவர், குழந்தைகள்… Read More »கோவை தெற்கு திமுக வேட்பாளர் VSB தீவிர பிரச்சாரம்

முதலாளி வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது

  • by Editor

கோவை புலியகுளம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வயலட் கிளாடியா (46). இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புலியகுளம் கல்லுக்குழி பகுதியைச்… Read More »முதலாளி வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது

சிறப்பான தேர்தல் பணி… நிர்வாகிக்கு சர்ப்ரைஸ் கிப்ட்

  • by Editor

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகக் கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்… Read More »சிறப்பான தேர்தல் பணி… நிர்வாகிக்கு சர்ப்ரைஸ் கிப்ட்

பிரச்சாரத்தின் போபுது டீக்கடையில் செந்தில்பாலாஜி ரிலாக்ஸ்

  • by Editor

கோவை உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தோழமைக் கட்சிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..! முன்னதாக உக்கடம் நரசிம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை… Read More »பிரச்சாரத்தின் போபுது டீக்கடையில் செந்தில்பாலாஜி ரிலாக்ஸ்

மத்திய அரசின் நிதியை தி.மு.க அரசு முறையாக பயன்படுத்தவில்லை பியூஸ் கோயல் குற்றச்சாட்டு

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்பரை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று கோயம்புத்தூர் வந்தடைந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,… Read More »மத்திய அரசின் நிதியை தி.மு.க அரசு முறையாக பயன்படுத்தவில்லை பியூஸ் கோயல் குற்றச்சாட்டு

கோவை தேர்தல் களத்தில் ‘பிங்க்’ புரட்சி!…பெண்களால் நிர்வகிக்கப்படும் 10 தொகுதிகள்

  • by Editor

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் தலா ஒரு ‘பிங்க்’ (பெண்கள் மட்டும்) ஓட்டுச்சாவடிகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 3,563 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 துணை ஓட்டுச்சாவடிகளும் தயார் நிலையில்உள்ளன.… Read More »கோவை தேர்தல் களத்தில் ‘பிங்க்’ புரட்சி!…பெண்களால் நிர்வகிக்கப்படும் 10 தொகுதிகள்

வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடி கும்பல்.. கோவையில் அதிர்ச்சி

  • by Editor

தொழில் நகரமான கோயம்புத்தூரில், வெளியூர் மாணவர்களும், தொழிலாளர்களும் அதிக அளவில் வசிக்கும் செட்டிபாளையம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதியில், ரவுடி கும்பல் ஒன்று வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.… Read More »வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடி கும்பல்.. கோவையில் அதிர்ச்சி

கோயம்பள்ளி மேம்பாலம் ஆட்சி அமைந்த 2 மாதத்தில் திறக்கப்படும்- திமுக வேட்பாளர்

  • by Editor

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது மேலும் மேலப்பாளையம், கோயம்பள்ளி மேம்பாலம் ஆட்சி அமைந்த இரண்டு மாதத்தில் திறக்கப்படும் என கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா பேட்டி.… Read More »கோயம்பள்ளி மேம்பாலம் ஆட்சி அமைந்த 2 மாதத்தில் திறக்கப்படும்- திமுக வேட்பாளர்

கோவை தெற்கில் VSB மனு தாக்கல் … பிரம்மாண்ட கூட்டம்

  • by Editor

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரச்சாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆளும் கட்சியான திமுக இன்றுடன் தொகுதி பங்கீட்டை இறுதி… Read More »கோவை தெற்கில் VSB மனு தாக்கல் … பிரம்மாண்ட கூட்டம்

தமிழகத்தில் நாளை 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் நாளை 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தான் அதிக முறை வந்த மாவட்டம் கோவைதான்… Read More »கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

தமிழர்களை இழிவுபடுத்திய மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – கோவையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

  • by Editor

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து ஆதரவு திரட்டுகிறார். 2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு நான் அதிகம் முறை வந்த… Read More »தமிழர்களை இழிவுபடுத்திய மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – கோவையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இரை தேடும் பறவைகள்

  • by Editor

இரை தேடி வந்த இடத்தில் எமனைத் தின்னும் பரிதாபம் : இறக்கைகளை நசுக்கும் மனிதனின் அலட்சியம் – சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வீடியோ காட்சி !!! கோவை, உக்கடம் பகுதியில் பதிவான அந்த… Read More »கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இரை தேடும் பறவைகள்

தண்ணீர் கேட்டு 3 பவுன் செயின் பறிப்பு… கோவையில் சம்பவம்..

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் குடிதண்ணீர் கேட்டு வந்த மர்ம நபர் மூணு பவுன் தங்கச் செயின் பறித்த சம்பவம்,கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை. பொள்ளாச்சி -ஏப்ரல்-1. கோவை மாவட்டம் பொள்ளாச்சி… Read More »தண்ணீர் கேட்டு 3 பவுன் செயின் பறிப்பு… கோவையில் சம்பவம்..

அனைத்து தரப்பினரும் எங்களுக்கு ஆதரவு.. செந்தில்பாலாஜி பேட்டி

  • by Editor

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஜெயின் சமூகத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கோவை தெற்கு தொகுதியில் உள்ள ஜெயின் டிரஸ்ட் க்கு சென்று அச்சமூகத்தினரை சந்தித்த அவருக்கு… Read More »அனைத்து தரப்பினரும் எங்களுக்கு ஆதரவு.. செந்தில்பாலாஜி பேட்டி

4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கோவை யாருடைய கோட்டை என்று தெரியும் ?… – செந்தில் பாலாஜி ஆவேசம்

  • by Editor

கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழி பூங்கா அருகே தி.மு.க கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், தெற்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது… Read More »4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கோவை யாருடைய கோட்டை என்று தெரியும் ?… – செந்தில் பாலாஜி ஆவேசம்

கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற குறுத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலி

  • by Editor

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வார காலம் புனித வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வான குறுத்தோலை ஞாயிறு இன்று (மார்ச் 29, 2026) கோவை மாநகரில் மிகுந்த பக்திப்… Read More »கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற குறுத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலி

வானில் பறந்த கோவை கலெக்டர்.. ராட்சச பலூனில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு

  • by Editor

வானில் பறந்த கோவை ஆட்சியர் : ‘பாரா மோட்டாரிங்’ மூலம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு !!! கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அதிரடி சாகசம் ; மாவட்ட தேர்தல் அலுவலரின் துணிச்சலான முயற்சியால் பொதுமக்கள்… Read More »வானில் பறந்த கோவை கலெக்டர்.. ராட்சச பலூனில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு

கோவையில் பா.ஜ.க வினர் சாலை மறியல் – தீக்குளிக்க முயற்சி பரபரப்பு !!!

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கோவையில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து, கட்சி… Read More »கோவையில் பா.ஜ.க வினர் சாலை மறியல் – தீக்குளிக்க முயற்சி பரபரப்பு !!!

கோவை சூலூர் பகுதியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

  • by Editor

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் ஆகிய இருவரும் இன்று காலை கண்ணம்பாளையம் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை… Read More »கோவை சூலூர் பகுதியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவை- பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரை அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேரின் ஆதார் கட்டை வளம் இல்லாமல் இருப்பதால் இந்த வருடம் தேர்… Read More »கோவை- பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரை அதிகாரிகள் ஆய்வு

கோவையில் யானை தாக்கி கேரள நபர் பலி

  • by Editor

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்கு உட்பட்ட கோழிக் கண்டி என்னும் வனப்பகுதிக்குள் யானை தாக்கி கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் என்பவர் உயிரிழந்ததுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த… Read More »கோவையில் யானை தாக்கி கேரள நபர் பலி

கோவையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட ரங்கோலி கலெக்டர் ஆய்வு

  • by Editor

கோவையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட ரங்கோலி – ஆட்சியர் ஆய்வு… தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று… Read More »கோவையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட ரங்கோலி கலெக்டர் ஆய்வு

கோவை புதிய வாழ்விடத்திற்கு வந்த பெண் யானை

  • by Editor

​1988 முதல் பராமரிப்பில் இருந்த யானை ; முதுமலையில் இருந்து கோவை முகாமிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டது !!! ​ திருப்பத்தூர் வனப் பிரிவில் 1988-ஆம் ஆண்டு அனாதையாகக் கண்டெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக வனத்… Read More »கோவை புதிய வாழ்விடத்திற்கு வந்த பெண் யானை

பைக்-பொலிரோ மீது மோதிய கார்… தந்தை-மகன் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தட்டாம் புதூர் பகுதியில், அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, தந்தை-மகன் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் எதிரே வந்த பொலிரோ வாகனம் மீது மோதிய விபத்தின்… Read More »பைக்-பொலிரோ மீது மோதிய கார்… தந்தை-மகன் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

கோவை அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்…

  • by Editor

கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகே இரவு 12 மணியளவில் கோ- ஆப்ரேட்டிங் வங்கி சப்-ரிஜிஸ்டர் அரவிந்த்குமார், இன்சார்ஜ் பசவகுமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையில்… Read More »கோவை அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்…

கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா.. கொடியேற்றம்

  • by Editor

கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா –இன்று கொடியேற்றம் !!! கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது கோவையில் பேரூரில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான பட்டீசுவர சுவாமி… Read More »கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா.. கொடியேற்றம்

ரம்ஜான்- கோவையில் சிறப்பு தொழுகை

  • by Editor

ரம்ஜானை முன்னிட்டு செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான்… Read More »ரம்ஜான்- கோவையில் சிறப்பு தொழுகை

கொட்டகை தீப்பிடித்து எலெக்டரிக் பைக் கார் – 2 ஆடுகள் பலி

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த செட் தீப்பிடித்ததால் எலக்ட்ரிக் பைக் கார் மற்றும் இரண்டு ஆடுகள் பலி கோமங்கலம் போலீசார் விசாரணை பொள்ளாச்சி-மார்ச்-21 பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் சக்தி… Read More »கொட்டகை தீப்பிடித்து எலெக்டரிக் பைக் கார் – 2 ஆடுகள் பலி

கோவையில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

  • by Editor

கோவை ஒப்பணக்கார கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாககோவையிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்… Read More »கோவையில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் ஆய்வுகூட்டம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை… Read More »கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் ஆய்வுகூட்டம்

அரசு பஸ்சை ஓட்ட முயன்ற பெண்ணால் கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகம் எதிரே புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து கேரளா, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அமாவாசை… Read More »அரசு பஸ்சை ஓட்ட முயன்ற பெண்ணால் கோவையில் பரபரப்பு

ரம்ஜான் பண்டிகை.. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • by Editor

கோவையில் நடைபெற்ற ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை.. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

கோவை: இடையர்பாளையம் பகுதியில் உள்ள கார் உதிரிபாக குடோனில் இருந்து சுமார் 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில்… Read More »கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

ஒருவரை விரட்டும் காட்டு யானை… கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக உள்ளது.… Read More »ஒருவரை விரட்டும் காட்டு யானை… கோவையில் பரபரப்பு

தேர்தல் விதிகளை மீறும் இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு- கோவை கலெக்டர்

  • by Editor

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்.23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்… Read More »தேர்தல் விதிகளை மீறும் இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு- கோவை கலெக்டர்

கோவையில் தேர்தல் விதிகள் அதிரடி அமல்: தலைவர்களின் சிலைகள் மற்றும் புகைப்படங்கள் மறைப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் பொது… Read More »கோவையில் தேர்தல் விதிகள் அதிரடி அமல்: தலைவர்களின் சிலைகள் மற்றும் புகைப்படங்கள் மறைப்பு

கோவையின் சிறப்பு அம்சம் கொண்ட சிலை துவக்க விழா

  • by Editor

கோவை நேரு கல்வி குழுமங்கள் சார்பில் கோவையின் அழகை மேலும் மெருகூட்ட புதிய கோயம்புத்தூரின் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலை துவக்க விழா. கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியவை கோவையின்… Read More »கோவையின் சிறப்பு அம்சம் கொண்ட சிலை துவக்க விழா

தனி வீடு எடுத்து குட்கா வியாபாரம்: கவுண்டம்பாளையம் போலீசார் அதிரடி வேட்டை

  • by Editor

கோவையில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்த அஸ்வின்குமார் என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா… Read More »தனி வீடு எடுத்து குட்கா வியாபாரம்: கவுண்டம்பாளையம் போலீசார் அதிரடி வேட்டை

கோவை-3 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர்

  • by Editor

கோவை மாநகராட்சி பகுதியில் 3 முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், மற்றும்… Read More »கோவை-3 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர்

கோவை- தனியார் விடுதிக்கு வணிக கேஸ் வழங்குங்க… கோரிக்கை

  • by Editor

தனியார் விடுதிகளுக்கு வணிக கேஸ் சிலிண்டர்களை வழங்குமாறு கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு… Read More »கோவை- தனியார் விடுதிக்கு வணிக கேஸ் வழங்குங்க… கோரிக்கை

கோவையில் தவெக ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் அதனை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி தமிழக… Read More »கோவையில் தவெக ஆர்ப்பாட்டம்

கோவை-வணிக சிலிண்டர் தட்டுப்பாடு-மார்க் கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

வளைகுடா நாடுகளில் தற்பொழுது நடந்து வரும் போர்ப்பதற்றம் காரணமாக வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன பல்வேறு உணவகங்களும் உணவு வகைகளை சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக குறைத்துள்ளன.… Read More »கோவை-வணிக சிலிண்டர் தட்டுப்பாடு-மார்க் கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம்

அசால்ட்டாக சைக்கிளை தூக்கி செல்லும் வாலிபர்கள்… அதிர்ச்சி

  • by Editor

கோவை, உக்கடம் அடுத்துள்ள அன்பு நகர், ரோஸ் அவன்யூ (Rose Avenue) பகுதியில் நேற்று இரவு அங்கு உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிளைக் கண்ட அந்த இரண்டு சிறுவர்கள்,… Read More »அசால்ட்டாக சைக்கிளை தூக்கி செல்லும் வாலிபர்கள்… அதிர்ச்சி

கோவையில் மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு !!!

  • by Editor

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், கோவையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், பொதுமக்கள் இடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்… Read More »கோவையில் மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு !!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. கோவை கலெக்டர் பார்வை

  • by Editor

கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் – சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பவன்குமார் பேட்டி. தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும்… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. கோவை கலெக்டர் பார்வை

கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்

  • by Editor

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த உணவகம் கோவையில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் அன்னபூர்ணா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை… Read More »கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்

கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்

  • by Editor

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை விளைவித்து வருகிறது.… Read More »கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்

கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்

  • by Editor

ரயில் எண் 20642/20641 கோவை – பெங்களூரு – கோவை வந்தே பாரத் ரயில் 377 கி.மீ தொலைவை 06:20 மணிநேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் ஈரோடு மற்றும் சேலம் சந்திப்பு வழியாக இயங்குகிறது.… Read More »கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்

வௌ்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுதிணறி பலி

  • by Editor

கோவை, வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பூண்டி… Read More »வௌ்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுதிணறி பலி

கோவை மாரியம்மன் கோவிலில் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

  • by Editor

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் உடலை வருத்திஅந்தரத்தில் தொங்கியவாறு அழகு குத்தி ஊர்வலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்மிகவும் பிரசித்தி பெற்றதாகும் பொள்ளாச்சி மக்களின்… Read More »கோவை மாரியம்மன் கோவிலில் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை… 3 பேரும் குற்றவாளிகள்.. தீர்ப்பு

  • by Editor

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன்… Read More »கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை… 3 பேரும் குற்றவாளிகள்.. தீர்ப்பு

கோவை..கல்லூரி மாணவி வன்கொடுமை விவகாரம்.. 3 பேர் ஆஜர்

  • by Editor

கோவை விமான நிலையம் பின்புறம், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்..! கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு கோவை சா்வதேச… Read More »கோவை..கல்லூரி மாணவி வன்கொடுமை விவகாரம்.. 3 பேர் ஆஜர்

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

  • by Editor

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன்… Read More »கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

கோவை அதிர்ச்சி: மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு கொலை – நகைகள் கொள்ளை

  • by Editor

கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு கொலை செய்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில், கொலையாளியை பிடிக்க 7 தனிப்படை அமைத்து போலீசார் தேடி… Read More »கோவை அதிர்ச்சி: மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு கொலை – நகைகள் கொள்ளை

பொள்ளாச்சி – பாலக்காடு இடையே புதிய MEMU ரயில் சேவை …

  • by Editor

பொள்ளாச்சி – பாலக்காடு இடையே புதிய MEMU ரயில் சேவை இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு, இதற்கான ஒப்புதல் கடிதத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுப்பியுள்ளார்.

கோவையை அதிரவைத்த ”வடம்”.. ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

  • by Editor

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது.இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில்… Read More »கோவையை அதிரவைத்த ”வடம்”.. ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

VSB விருப்பமனு… கோவை-கரூர் திமுக உற்சாகம்

  • by Editor

தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் மற்றும் நீண்ட கால தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றும் பூர்த்தி செய்தும்… Read More »VSB விருப்பமனு… கோவை-கரூர் திமுக உற்சாகம்

கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, குற்றவாளியை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். போலீசார் விசாரணையில் இந்த தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது… Read More »கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

  • by Editor

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா இன்று துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சுய உதவிக் குழுவின் வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா இன்று துவங்கியது.… Read More »கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

சாலை விபத்தில் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்… அரசு மரியாதை

  • by Editor

கூடுவாஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொது மேலாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் ெசய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட… Read More »சாலை விபத்தில் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்… அரசு மரியாதை

கோவை அருகே திரௌபதி அம்மன் கோவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பிரசித்தி பெற்ற தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இந்த ஆண்டுக்கான… Read More »கோவை அருகே திரௌபதி அம்மன் கோவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

நூதனத் திருட்டு- பஸ்சில் தொழிலாளியின் ரூ.5.20 லட்சம் மாயம்

  • by Editor

கோவையில் பேருந்து பயணத்தின் போது, கூலித் தொழிலாளி ஒருவர் பையில் வைத்து இருந்த ரூ.5.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் ‘ஃபெவிக்விக்’ (Fevikwik) பசையைப் பயன்படுத்தி மிக நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம்… Read More »நூதனத் திருட்டு- பஸ்சில் தொழிலாளியின் ரூ.5.20 லட்சம் மாயம்

நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி..

  • by Editor

கோவை, மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள ஜே.ஜே நகர் மலைச்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் சிவசங்கரன் (வயது 15). நேற்று சிவசங்கரன் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேர் குளிப்பதற்காக… Read More »நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி..

மதுக்கரை அருகே துயரம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

  • by Editor

கோவை, மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள ஜே.ஜே நகர் மலைச்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் சிவசங்கரன் (15). நேற்று சிவசங்கரன் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேர் குளிப்பதற்காக மதுக்கரை… Read More »மதுக்கரை அருகே துயரம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை – கொலையாளி கைது

  • by Editor

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த திலீபன். இவரது ஹோட்டலில் அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்பு எஸ்தர் என்பவர் கடந்த மூன்று மாதங்களாகப்… Read More »ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை – கொலையாளி கைது

வால்பாறை: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை: வைரல் வீடியோ

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. வீட்டில் இருந்த நாயைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த நாய்கள் ஒன்றுசேர்ந்து சிறுத்தையை நோக்கி ஆக்ரோஷமாகக் குரைத்தன.… Read More »வால்பாறை: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை: வைரல் வீடியோ

கோவை- 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா.. உலக சாதனை

  • by Editor

கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்.. கோவையில் 61மாணவ மாணவிகள்‘சதுஷ்கோணாசனா’ எனும் யோகா ஆசனத்தை தொடர்ந்து இடைவிடாமல் 23 நிமிடங்கள் செய்து… Read More »கோவை- 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா.. உலக சாதனை

கோவையில் +2 பொதுத்தேர்வை 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்

  • by Editor

கோவையில் பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடக்கம் – 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கியது. இந்தத் தேர்வு மார்ச் 26ஆம்… Read More »கோவையில் +2 பொதுத்தேர்வை 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்… கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் வாலாங்குளத்தின் ஒரு… Read More »அடையாளம் தெரியாத ஆண் சடலம்… கோவையில் பரபரப்பு

முதல்வர் பிறந்தநாள்… கோவை திமுக சார்பில் கொண்டாட்டம்

  • by Editor

கோவை துடியலூர் அரவான் கோவில் திடல் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் பட்டாசு வெடித்தும்,… Read More »முதல்வர் பிறந்தநாள்… கோவை திமுக சார்பில் கொண்டாட்டம்

கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல், போதை வஸ்த்துக்கள், செல்போன்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல்… Read More »கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

  • by Editor

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அதிமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திமுகவில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர்… Read More »கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

கோவையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

  • by Editor

கோவையில் மகாத்மா காந்தி நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு காந்தி சிலைக்கு மரியாதை.. கோவை போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். கோவைக்கு பல்வேறு… Read More »கோவையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

கோவையில் 16மணி நேரம் சைக்கிள் ஓட்டி கல்லூரி மாணவர் உலக சாதனை

  • by Editor

போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் 8 வடிவத்தில் 16 மணி 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டி உலகசாதனை புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகாரம். வைப்ரக்ஸ் சைக்கிளிங்… Read More »கோவையில் 16மணி நேரம் சைக்கிள் ஓட்டி கல்லூரி மாணவர் உலக சாதனை

கோவை மாநகராட்சி கூட்டம்.. 144 தீர்மானங்கள் நிறைவேற்றம்

  • by Editor

கோவை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கம்யூனிஸ்ட் கட்சி… Read More »கோவை மாநகராட்சி கூட்டம்.. 144 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவையில் காற்று நிரப்பும்போது டயர் வெடித்து வாலிபர் பலி..

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம் பட்டியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடை உள்ளது. இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மோகன் குமார் (18) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு… Read More »கோவையில் காற்று நிரப்பும்போது டயர் வெடித்து வாலிபர் பலி..

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு..நடவடிக்கை கோரி.. கோவை கமிஷனரிடம் புகார்

  • by Editor

ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோவை மாவட்டம் ஈஷா யோகா… Read More »ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு..நடவடிக்கை கோரி.. கோவை கமிஷனரிடம் புகார்

கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம் துவங்கியது, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம்… Read More »கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி. இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில், ஒரு மகளும் 16 வயதில் ஒரு… Read More »நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

கோவை குலுங்கியது.. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு- போட்டோ ஆல்பம்

  • by Editor

திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து… Read More »கோவை குலுங்கியது.. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு- போட்டோ ஆல்பம்

கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவை பெரிய தடாகம், அனுவாவிசுப்பிரமணியர் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லலிதாம்பிகை… Read More »கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு… Read More »கோவையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

  • by Editor

கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் கல்விச் சீரை… Read More »கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

கோவை பரஞ்சோதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • by Editor

கோவை கவுண்டம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர… Read More »கோவை பரஞ்சோதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய… Read More »கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை..

  • by Editor

கோவை பன்னீர்மடை அருகே வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவு 1 மணியளவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை வீட்டில் ஏதாவது… Read More »நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை..

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

  • by Editor

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் அந்தஸ்து வழங்குதல், மாத ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம்… Read More »கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

கோவையில் 22ம் தேதி மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு

  • by Editor

திமுக தலைமை கழகம் இன்று (பிப்ரவரி 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்பேரில், தலைமைக் கழக அனுமதியுடன் கழக இளைஞர் அணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளை… Read More »கோவையில் 22ம் தேதி மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு

ஈஷா விழாவில் சந்திப்பு… அரசியல் இல்லை- பிரேமலதா விளக்கம்

  • by Editor

சென்னை : கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் பங்கேற்றிருந்தார். இருவரும்… Read More »ஈஷா விழாவில் சந்திப்பு… அரசியல் இல்லை- பிரேமலதா விளக்கம்

அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

  • by Editor

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த… Read More »அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

கோவை-மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி

  • by Editor

மகா சிவராத்திரி நிகழ்வையொட்டிம் மாசி மாத அமாவாசை நிகழ்வையொட்டியும் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும். அதே போல் கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுக்காட்டிலும் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்வு… Read More »கோவை-மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி

கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர்… Read More »கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

கோவை- காதல் திருமணம் செய்த தம்பதி..கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Editor

பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படிப்பகத்தில் சாதி மறுப்பு காதல்… Read More »கோவை- காதல் திருமணம் செய்த தம்பதி..கேக் வெட்டி கொண்டாட்டம்

கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம்- திதி கொடுத்து அஞ்சலி

  • by Editor

கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம் : நொய்யல் கரையில் திதி கொடுத்த அஞ்சலி செலுத்திய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் – நினைவுத் தூன் அமைக்க வலியுறுத்தல். கோவை மாநகரையே உலுக்கிய… Read More »கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம்- திதி கொடுத்து அஞ்சலி

கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

  • by Editor

கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள்… Read More »கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை

  • by Editor

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர்… Read More »கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை

கோவை- வனப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

  • by Editor

கோவை, தடாகம் சுற்றுக்கு உட்பட்ட வன எல்லைப் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை தடாகம் அருகே வீரபாண்டி… Read More »கோவை- வனப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

தொழிலாளர் சிலையை கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

  • by Editor

கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில்… Read More »தொழிலாளர் சிலையை கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

2025ம் ஆண்டில் 15.65 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்

  • by Editor

மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம்படுத்தும் நோக்கில், டூரிசம் மலேசியா, மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து “விசிட் மலேசியா இயர் 2026“-ஐ பிரபலப்படுத்த, “சேல்ஸ் மிசன் 2026“ எனும் பயண ஊக்குவிப்பு… Read More »2025ம் ஆண்டில் 15.65 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்

கோவை–கேரளா பேருந்து சேவை முடக்கம்

  • by Editor

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை. நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு… Read More »கோவை–கேரளா பேருந்து சேவை முடக்கம்

குடியிருப்பு பகுதியில் சுற்றும் கஞ்சா ஆசாமி-கோவையில் அச்சம்

  • by Editor

கோவையில் கத்தியுடன் சுற்றித்திரிய கஞ்சா போதை ஆசாமி தெரு நாய்கள் குரைத்ததால் கத்தி எடுத்து குத்த முயன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்ட பகுதி பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். கோவை ஒண்டிப்புதூர் அன்னை… Read More »குடியிருப்பு பகுதியில் சுற்றும் கஞ்சா ஆசாமி-கோவையில் அச்சம்

“தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” – நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும்… Read More »“தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” – நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம்

சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

  • by Editor

சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்… Read More »சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும்… Read More »வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவையில் 40 சவரன் நகையுடன் சிக்கிய பலே திருடர்கள்

  • by Editor

கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்த வீடு புகுந்து திருடும் சம்பவங்களுக்கு, நடந்து வந்தது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மணியக்காரர்பாளையம் – புதுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம்… Read More »கோவையில் 40 சவரன் நகையுடன் சிக்கிய பலே திருடர்கள்

கோவை- 30 ஆண்டு பழமையான 3 மரங்கள் மறு நடவு..

  • by Editor

கோவை ஜி.ஆர்.டி கல்லூரியில்30 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான 3 மரங்கள் மறு நடவு கோயமுத்தூர் கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் “மரம் காப்போம் – மண் காப்போம்” என்ற நோக்கில், சுமார்… Read More »கோவை- 30 ஆண்டு பழமையான 3 மரங்கள் மறு நடவு..

கோவை- ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம்..முதிய தம்பதி மீது தாக்குதல்

  • by Editor

கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம் : முதிய தம்பதி மீது தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ !!! தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம்… Read More »கோவை- ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம்..முதிய தம்பதி மீது தாக்குதல்

தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி

  • by Editor

கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்தவித தேர்தல் பணிகளும் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அரசியல்… Read More »தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி

டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தணிக்கை செய்ததில் அதில் உரிமம்… Read More »டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

  • by Editor

கோவை, வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால் காலநிலையில் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால் தோட்டப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. காலநிலை தகவல்படி,… Read More »வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. போராடி மீட்பு

  • by Editor

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட வில்லோனி மேல் டிவிஷன் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் காலை 6 மணி அளவில் அவ் வழியே சென்ற குட்டி… Read More »கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. போராடி மீட்பு

கோவை-மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு விழா… அன்னதானம் வழங்கல்

  • by Editor

கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுரம், மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர்… Read More »கோவை-மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு விழா… அன்னதானம் வழங்கல்

கோவை- கள்ளச்சாவி கில்லாடியின் கைவரிசை- பீதியில் வாகன ஓட்டிகள்

  • by Editor

தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருடர்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறப்பது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வடவள்ளி பகுதியில் அதிகாலையில் அரங்கேறிய ஒரு… Read More »கோவை- கள்ளச்சாவி கில்லாடியின் கைவரிசை- பீதியில் வாகன ஓட்டிகள்

கோவை-பொது இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்-நோய் பரவும் அபாயம்

  • by Editor

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாசுதேவன் கோவில் பின்புறம்… Read More »கோவை-பொது இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்-நோய் பரவும் அபாயம்

கோவையில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை

  • by Editor

கோவை சூலூர் பெரிய குளத்தில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை.. பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை சூலூரில் அமைந்து உள்ள இந்திய விமானப்படைத் தளம்… Read More »கோவையில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை

மர இழைப்பகத்தில் தீ – ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

  • by Editor

கோவை, கண்ணப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு மர இழைப்பகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின.​கோவை, கண்ணப்பன்… Read More »மர இழைப்பகத்தில் தீ – ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா வயது 27 இவர் அதே பதிவு சேர்த்த சந்தானகிருஷ்ணன் வயது 29 என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் பழகி வந்தார் ராஜா… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை- கோவையில் சோகம்

  • by Editor

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாந்திமேடு தம்பு நகர் பகுதியில் மனைவின் நோய் குணமாகாததால் மன வருத்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை… Read More »ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை- கோவையில் சோகம்

குடிமகனின் விபரீத பைக் சாகசம்- கோவையில் அலப்பறை

  • by Editor

கோவையின் அடையாளமாகத் திகழும் அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு (GD Naidu) மேம்பாலத்தில், மது போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்… Read More »குடிமகனின் விபரீத பைக் சாகசம்- கோவையில் அலப்பறை

கோவையிலிருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்

  • by Editor

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர் கிரி,… Read More »கோவையிலிருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்

10 தொகுதியிலும் திமுக அலுவலகம்- கோவையில் VSB தகவல்

  • by Editor

பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில்பொள்ளாச்சி தொகுதி திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திமுக கட்சி… Read More »10 தொகுதியிலும் திமுக அலுவலகம்- கோவையில் VSB தகவல்

கோவை-தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து… புகைமூட்டம்

  • by Editor

கோவை பீளமேட்டில் பகுதியில் தெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்டதீ விபத்து காரணமாக கடும் புகைமூட்டம் நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கோவை பீளமேடு கிரியம்மன் கோவில்… Read More »கோவை-தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து… புகைமூட்டம்

கோவை- 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர்

  • by Editor

கோவையில் 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர் – நடுரோட்டில் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் – இலவசமாக ‘வாட்டர் சர்வீஸ்’ செய்த வாகன ஓட்டிகள் !!! கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி விநாயகர்… Read More »கோவை- 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர்

கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

  • by Editor

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப்… Read More »கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோவையில் பிரமிப்பு: 11 மணி நேரத்தில் உருவான நவீன கட்டிடம் – கட்டுமான நிறுவனம் உலக சாதனை

  • by Editor

கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம், 24 மணி நேரத்தில் ஒரு கட்டிடத்தை அமைக்கும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டது. ஆனால், அந்நிறுவன ஊழியர்கள் திட்டமிட்ட நேரத்தை விட… Read More »கோவையில் பிரமிப்பு: 11 மணி நேரத்தில் உருவான நவீன கட்டிடம் – கட்டுமான நிறுவனம் உலக சாதனை

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் கோரத் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு

  • by Editor

கோவை ஈச்சனாரி வடவநகர் பகுதியைச் சேர்ந்த சபருல்லா என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன், போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த… Read More »கோவையில் பிளாஸ்டிக் குடோனில் கோரத் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு

கோவை கொடிசியாவில் இன்று ஜவுளி மாநாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு

  • by Editor

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் இன்று முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு நடைபெறுகிறது. இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த… Read More »கோவை கொடிசியாவில் இன்று ஜவுளி மாநாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு

கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் அன்னூர் அருகே மணிக்கம்பாளையத்தில் உள்ள ‘அகஸ்டியன் நிட்வேர்’ என்ற தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகப் பணிபுரிவதாகக் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீசார் அந்த… Read More »கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது

ரூ.1,100 கோடியில் நலத்திட்டங்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

கோவை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித்… Read More »ரூ.1,100 கோடியில் நலத்திட்டங்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

  • by Editor

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை ஒரு கும்பல் வழி மறித்து, யூனிட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை சட்ட விரோத வசூலில் ஈடுபட்ட சம்பவம்… Read More »லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..

  • by Editor

கோவை கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம், வங்கி மற்றும் ஏராளமான முக்கிய அலுவலகங்கள் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.… Read More »போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..

ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை

  • by Editor

கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் 10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில்… Read More »ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை

பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை

  • by Editor

பானை மீது நின்ற படி 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய கோவை நாட்டிய கலாசேத்ராவை சேர்ந்த 51 மாணவ, மாணவிகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பாரம்பரிய கலைகளில் முக்கிய… Read More »பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை

எந்த கொள்கையை விஜய் முன்னிறுத்தி இருக்கிறார்-சுப வீரபாண்டியன் கேள்வி

  • by Editor

கோவை, பொள்ளாச்சியில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் பல்லடம் ரோடு பகுதியில் நடைபெற்றது.இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் தலைவர் சுப வீரபாண்டியன்… Read More »எந்த கொள்கையை விஜய் முன்னிறுத்தி இருக்கிறார்-சுப வீரபாண்டியன் கேள்வி

கல்லூரி பேராசிரியை தற்கொலை

  • by Editor

கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு… Read More »கல்லூரி பேராசிரியை தற்கொலை

கோவையில் பிசியோதெரபிஸ்ட்-ஐ காரில் கடத்திய கும்பல்-G-Pay மூலம் சிக்கிய 3 பேர்

  • by Editor

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார். தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம்… Read More »கோவையில் பிசியோதெரபிஸ்ட்-ஐ காரில் கடத்திய கும்பல்-G-Pay மூலம் சிக்கிய 3 பேர்

கடல்வாழ் உயிரின கண்காட்சி – எம்பி ஈஸ்வரசாமி துவக்கி வைப்பு

  • by Editor

கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்ட புகைப்படக் கண்காட்சி துவங்கியது. “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில், கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ்.… Read More »கடல்வாழ் உயிரின கண்காட்சி – எம்பி ஈஸ்வரசாமி துவக்கி வைப்பு

கோவை-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிளர்க் கைது

  • by Editor

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கையும், களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு… Read More »கோவை-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிளர்க் கைது

உதிரிபாக கடை டயர்கள், ஆயில் வெடித்து சிதறல்- கோவையில் தீ விபத்து

  • by Editor

கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் (Spare Parts) விற்பனை கடையி ல், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும்… Read More »உதிரிபாக கடை டயர்கள், ஆயில் வெடித்து சிதறல்- கோவையில் தீ விபத்து

கோவை காட்டூர் தீ விபத்து: உதிரிபாகக் கடை எரிந்து சாம்பல் – வீடுகளுக்கும் தீ பரவல்

  • by Editor

கோவை மாநகரின் மையப்பகுதியான காட்டூர், பட்டேல் ரோடு பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த ஆயில் கேன்கள், டயர்கள்… Read More »கோவை காட்டூர் தீ விபத்து: உதிரிபாகக் கடை எரிந்து சாம்பல் – வீடுகளுக்கும் தீ பரவல்

கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

  • by Editor

கோவை புலியகுளம் காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை… நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை – கண்காணிப்பு கேமராக்கள் சேதம்கொள்ளையர்களை தேடும் போலீசார்.. கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு… Read More »கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

கோவை- 300 கோடி மதிப்பில் பெரியார் அறிவலக பணி மும்முரம்-அமைச்சர் எ.வ.வேலு பார்வை

  • by Editor

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் இதனை திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன அந்த… Read More »கோவை- 300 கோடி மதிப்பில் பெரியார் அறிவலக பணி மும்முரம்-அமைச்சர் எ.வ.வேலு பார்வை

கோவையில் பிப்ரவரி இறுதியில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

  • by Editor

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் கட்டப்பட்டு வருகிறது. வரும் தேர்தலுக்குள் இதனைத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டுமானப்… Read More »கோவையில் பிப்ரவரி இறுதியில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள் -நெகிழ்ச்சி

  • by Editor

கோவை, பொள்ளாச்சி பல்லடம் சா லையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தங்களது பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். மாணவர்கள் பொதுத்தேர்வில் நல்ல… Read More »பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள் -நெகிழ்ச்சி

கோவையில் சீட்பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக… Read More »கோவையில் சீட்பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

பூங்கா நிலத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்பு

  • by Editor

கோவை, சரவணம்பட்டி பகுதியில் தி.மு.க ஆதரவாளர் ஒருவரால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர். கோவை, சரவணம்பட்டி… Read More »பூங்கா நிலத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையை சூழ்ந்த பணி மூட்டம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழக சுற்றுலா தளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த 120அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையை காண தமிழகம்… Read More »பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையை சூழ்ந்த பணி மூட்டம்

21 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்-கோவை புதிய கமிஷனர் நடவடிக்கை

  • by Editor

கோவை மாநகரில் 21 காவல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து உள்ளார். அவர் வெளியிட்டு… Read More »21 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்-கோவை புதிய கமிஷனர் நடவடிக்கை

பொள்ளாச்சி அருகே நிரந்தரமாக ரயில்வே வழித்தடம் மூட முடிவு

  • by Editor

பொள்ளாச்சி அடுத்த குஞ்சிபாளையம் பகுதியில் 100ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழியாக வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், குஞ்சிபாளையம், கருப்பம்பாளையம், கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர்., உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி… Read More »பொள்ளாச்சி அருகே நிரந்தரமாக ரயில்வே வழித்தடம் மூட முடிவு

கோவை-130 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்.. 5 பேர் கைது

  • by Editor

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த… Read More »கோவை-130 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்.. 5 பேர் கைது

கோவையில் பரபரப்பு: பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி

  • by Editor

கோவை மாநகரின் மையப்பகுதியான 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வாகன நிறுத்துமிடத்தில், மூன்று அடி உயரம் கொண்ட கஞ்சா செடி செழித்து வளர்ந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை… Read More »கோவையில் பரபரப்பு: பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்

  • by Editor

தலைக்கவசம்  அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கோவை காவல் மாநகர் ஆணையர் டாகடர் கண்ணன் ஹெல்மெட் வழங்கி அறிவுரை வழங்கினார். கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக… Read More »இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்

பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் வைத்து வழிபாடு

  • by Editor

பொள்ளாச்சி நகராட்சியில் தைத்திருநாள் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்த நகராட்சி தலைவர். பொள்ளாச்சி-ஜன-14 உலகம் முழுவதும் தைத்திருநாள் பொங்கல் முன்னிட்டு கோலப்போட்டி கயிறு இழுக்கும் போட்டி கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள்… Read More »பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் வைத்து வழிபாடு

கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தினர் 3 பேர் கைது

  • by Editor

கோவை பீளமேடு அருகே திப்ருகர் ரயிலில் 55 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது கஞ்சா… Read More »கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தினர் 3 பேர் கைது

கோவை அருகே ஆம்புலன்ஸ்-கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

  • by Editor

கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்து விட்டு அங்கு இருந்து ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர். இன்று காலை… Read More »கோவை அருகே ஆம்புலன்ஸ்-கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது

  • by Editor

கோவை, சிவானந்தா காலனி, டாட்டாபாத் முதல் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 28) . இவர் தொட்டி ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் 100 அடி ரோட்டில்,… Read More »ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது

பூட்டிய ரூமில் சிக்கிய 2வயது குழந்தை- பத்திரமாக மீட்பு

  • by Editor

கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்த நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த உமாபதி – மல்லிகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் கிருத்திக். இன்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரை… Read More »பூட்டிய ரூமில் சிக்கிய 2வயது குழந்தை- பத்திரமாக மீட்பு

ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை

  • by Editor

சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.… Read More »ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை

கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்விபத்து இல்லா வாகன பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தனியார் பள்ளி… Read More »கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

  • by Editor

கோவை: கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல்… Read More »கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

நாளை கோவை பிஎஸ்ஜி.டெக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

  • by Editor

கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி தனது 75 ஆண்டுகால சிறப்பைக் கொண்டாடும் வகையில், பி.எஸ்.ஜி.டெக் கல்லூரியில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 9 ந் தேதி… Read More »நாளை கோவை பிஎஸ்ஜி.டெக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை மருதமலை சுப்பிரமணிய கோவில் உண்டியலில் ரூ.94.84 லட்சம் காணிக்கை

  • by Editor

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டுள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்… Read More »கோவை மருதமலை சுப்பிரமணிய கோவில் உண்டியலில் ரூ.94.84 லட்சம் காணிக்கை

எல்ஐசி முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்-தீர்மானம் நிறைவேற்றம்

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.200க்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,முகவர்க்கு… Read More »எல்ஐசி முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்-தீர்மானம் நிறைவேற்றம்

கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

  • by Editor

தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து… Read More »கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

மலபார் அணிலுக்கு தினமும் இளநீர் தரும் தம்பதி- நெகிழ்ச்சி

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்தஆழியார் அறிவு திருக்கோயில் அருகே அம்பிகா ஜெகநாதன் தம்பதியினர் இளநீர் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.தினமும் இளநீர் வெட்டி வியாபாரம் செய்வதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் இவர்களது கடைக்கு… Read More »மலபார் அணிலுக்கு தினமும் இளநீர் தரும் தம்பதி- நெகிழ்ச்சி

கோவை- வீட்டருகே ஒற்றைக் காட்டு யானை..குரைத்து சத்தம் எழுப்பிய ”பைரவா”

  • by Editor

கோவை, தாளியூர் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய் குரைத்து விரட்ட முயன்றதும் அதன் உரிமையாளர் யானையை சாமி என அழைத்து வழி அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாக… Read More »கோவை- வீட்டருகே ஒற்றைக் காட்டு யானை..குரைத்து சத்தம் எழுப்பிய ”பைரவா”

காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததால் பலத்த சேதம்-குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு

  • by Editor

கோவை, கோனியம்மன் கோவிலில் புதிதாக கட்டப்படவுள்ள சமையல் கூடத்திற்காகஜே.சி.பி. இயந்திரம் மூலம் அஸ்திவாரம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது அருகில் உள்ள அபார்ட்மெண்ட் மற்றும் கோவிலுக்கு இடையே இருந்த கருங்கல் காம்பவுண்டு சுவர் இடிந்து… Read More »காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததால் பலத்த சேதம்-குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு

விபத்தை ஏற்படுத்தி- காரில் நின்று தம் அடித்த போதை ஆசாமிக்கு தர்ம அடி

  • by Editor

கோவை அவிநாசி சாலையில் நள்ளிரவில் கட்டுப்பாடின்றி காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதோடு, காரின் மேல் ஏறி நின்று சிகரெட் பிடித்து ரகளை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்… Read More »விபத்தை ஏற்படுத்தி- காரில் நின்று தம் அடித்த போதை ஆசாமிக்கு தர்ம அடி

கோவை – சென்னை இடையே சிறப்பு ரயில்

  • by Editor

தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06034)… Read More »கோவை – சென்னை இடையே சிறப்பு ரயில்

கோவை மாநகருக்குள் புகுந்த மான்கள்… ஆச்சரியத்தில் மக்கள்

  • by Editor

கோவை சரவணம்பட்டி பகுதியில் யானைகள் தொடர்ந்து அத்திப்பாளையத்தில் மான்கள் 40 கிலோமீட்டர் கடந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகள். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்குள் வனவிலங்குகள்… Read More »கோவை மாநகருக்குள் புகுந்த மான்கள்… ஆச்சரியத்தில் மக்கள்

கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து

  • by Editor

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சிக்காக உறவினர்கள் ஒரு டிராவல்ஸ் வேனில் சென்று கொண்டிருந்தனர். கோவை… Read More »கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து

கோவை ஸ்ரீ நாக சாயி கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி

  • by Editor

புத்தாண்டு பண்டிகையொட்டி ஸ்ரீ நாக சாயி திருக்கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சியளித்தார் . கோவை சாய்பாபா காலனி பகுதியில் இருக்கும் ஸ்ரீ நாக சாயி திருக்கோவிலில் சாய்பாபாவிற்கு ருத்ராட்ச மாலை அணிவித்தும்,தங்க கிரீடத்தில் பக்தர்களுக்கு… Read More »கோவை ஸ்ரீ நாக சாயி கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

  • by Editor

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தது. குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் வீட்டில் டிசம்பர் 25ல் 103 சவரன் நகை… Read More »ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையம்.. உதயநிதி திறந்து வைத்தார்

  • by Editor

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார், மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு… Read More »கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையம்.. உதயநிதி திறந்து வைத்தார்

கோவை- ரூ.9.67 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

கோவையில் ரூபாய் 9.5 கோடியில் ஹாக்கி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் கோவையில் ரூ9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை… Read More »கோவை- ரூ.9.67 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதல்வர் திறந்து வைத்தார்

கோவை- ரோட்ராக்ட் கிளப் – GCT சார்பில் கண் சிகிச்சை முகாம்

  • by Editor

கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில் ஒரைக்கல்பாளையத்தில் கண் சிகிச்சை முகாம்கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில், 28 டிசம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு, யூனைடெட் ஹேன்ட்ஸ் யூத்… Read More »கோவை- ரோட்ராக்ட் கிளப் – GCT சார்பில் கண் சிகிச்சை முகாம்

கோவையில் முதல்வரை வரவேற்ற VSB

  • by Editor

திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. 2 லட்சம் மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர். இந்த மகளிர் அணி மாநாடு முதல்வர்… Read More »கோவையில் முதல்வரை வரவேற்ற VSB

தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்

  • by Editor

தேமுதிக நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை… கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன்… Read More »தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் தயார்.. 30ம் தேதி உதயநிதி திறக்கிறார்

  • by Editor

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த ஹா க்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஹாக்கி மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.… Read More »கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் தயார்.. 30ம் தேதி உதயநிதி திறக்கிறார்

சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- VSB பேச்சு

  • by Editor

சிங்காநல்லூர் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் காமராஜர் ரோடு… Read More »சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- VSB பேச்சு

ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  • by Editor

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த… Read More »ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கூட்டு குடிநீர் குழாய் 2வது முறையாக உடைப்பு-சரிசெய்யும் மாநகராட்சி

  • by Editor

கோவை – பில்லூர் 2 கூட்டு குடிநீர் திட்ட குழாய் இரண்டாவது முறையாக உடைப்பு : சாலையில் வெள்ளம் போல் சென்ற குடிநீர் – சரி செய்யும் பணியில் மாநகராட்சி தீவிரம்… கோவை நகருக்கு… Read More »கூட்டு குடிநீர் குழாய் 2வது முறையாக உடைப்பு-சரிசெய்யும் மாநகராட்சி

ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

  • by Editor

கோவையில் ஆண்கள் தங்கம் தனியார் விடுதியில் சர்வ சாதாரணமாக புகுந்து லேப்டாப் திருடும் நபர் : அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் – மாணவர்கள் மத்தியில் அச்சம் !!! கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில்… Read More »ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

  • by Editor

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கிவரும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வாரம்தோறும் செவ்வாய், வியாழன் என இரண்டு தினங்களில் நடைபெற்று வருகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு… Read More »பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

  • by Editor

மேற்கு வங்காளத்தை சேர்ந்த சனுமாஜி (வயது26)உஜ்ஜல்பெளவுமிக் (25)அமித்ராய் ஆகிய 3பேரும் கோவை காந்தி பார்க் ,சலீவன் வீதியில் தங்கநகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்க நகை பட்டறை விடுமுறை காரணமாக… Read More »பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

கோவையில் எஸ்ஐஆருக்கு வபின் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் இருந்து 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் SIR பணிக்கு முன்பு வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 32,25,198 பேர் இருந்துள்ளனர். வரைவு… Read More »கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

  • by Editor

ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா பகுதியில் சாலையைக் கடந்த யானைகளால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தை வழிமறித்ததால் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அச்சத்தில் பயணித்தனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில்… Read More »வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

  • by Editor

கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கில், நூதனமான முறையில் ஆன்லைன் ஆர்டர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாநகரில்… Read More »பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

கோவை- டிச.21ம் தேதி மாரத்தான்- 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  • by Editor

கோயம்புத்தூர் மாரத்தானின் 13வது பதிப்பில் 25,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள் கோயமுத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF) சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு வரும்… Read More »கோவை- டிச.21ம் தேதி மாரத்தான்- 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பெண்ணுக்கு விநோதமான டார்ச்சர்…தனியார் நிறுவன உரிமையாளர் கைது

  • by Editor

கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் (39) ஒரு தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தில் முன்னர் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட பார்சல்களை ‘Cash… Read More »பெண்ணுக்கு விநோதமான டார்ச்சர்…தனியார் நிறுவன உரிமையாளர் கைது

கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை… Read More »கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அமைதி நகர். இந்த அமைதி நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது, இதில்… Read More »பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

  • by Editor

கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல் காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல்… Read More »பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு- வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Editor

கோவை: இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் அனுப்பும் போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த… Read More »இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு- வழக்கறிஞர்கள் போராட்டம்

வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்.. ஒருவர் கொலை- 5 பேர் கைது

  • by Editor

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட்டில் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது… Read More »வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்.. ஒருவர் கொலை- 5 பேர் கைது

திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

  • by Editor

கோவையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து அரிய வகை விலங்கான முள்ளம்பன்றி : லாபகமாக பிடித்த வன உயிரின ஆர்வலர்கள் – வனத்துறையினரிடம் ஒப்படைப்பு !!! கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள… Read More »திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

கந்துவட்டி விவகாரம்… கோவை அதிமுக பிரமுகர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் ஏ காலனியில் வசித்து வருவார் தீபா இவர் கடந்த 4மாதத்திற்கு முன்பாக முத்துகவுண்டன் லேஅவுட் சேர்ந்த அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் என்பவரிடம் ஒரு லட்ச… Read More »கந்துவட்டி விவகாரம்… கோவை அதிமுக பிரமுகர் கைது

கோவையில் குட்டையில் யானைகள் உற்சாக குளியல்

  • by Editor

கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு மலைத் தொடர்ச்சி… Read More »கோவையில் குட்டையில் யானைகள் உற்சாக குளியல்

கோவை கலெக்டர் ஆபீசுக்கு14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர்.… Read More »கோவை கலெக்டர் ஆபீசுக்கு14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் நடுரோட்டில் திடீர் பள்ளம்- சிக்கிய லாரி- வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

கோவையில் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால், பல்வேறு இடங்களில் கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு சிக்கிக் கொண்டு விபத்துகளும் நிகழ்ந்து… Read More »கோவையில் நடுரோட்டில் திடீர் பள்ளம்- சிக்கிய லாரி- வாகன ஓட்டிகள் அச்சம்

பொள்ளாச்சி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 85 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமலிங்கம் செளடேஸ்வரி கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக, 1008 சங்காபிஷேக விழா நடைபெற்று வருகிறது.இந்தாண்டிற்கான சங்காபிஷேக விழா இன்று நடந்தது.இதையொட்டி கோயில் வளாகத்தில் லிங்க… Read More »பொள்ளாச்சி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது

  • by Editor

CITU உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், OHT கார்ப்பரேட்டர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த மறியல் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அரசாணை 152,… Read More »சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது

கோவை- மாணவி வன்கொடுமை- 3 பேர் மீது குண்டாஸ்

  • by Editor

கோவை விமான நிலையம் அருகில் கடந்த நவம்பர் 2 ம் தேதி கல்லூரி மாணவி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன்- தம்பிகளா கருப்பசாமி என்ற… Read More »கோவை- மாணவி வன்கொடுமை- 3 பேர் மீது குண்டாஸ்

சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

  • by Editor

இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை ரத்து செய்துள்ள சூழ்நிலையை பிற விமான நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கான டிக்கெட் விலையை… Read More »சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் தன் குட்டிகளுடன் பெண் புலி

  • by Editor

ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரகப்பகுதி 956 சதுர கிலோமீட்டர் ஆகும் இங்கு யானை கரடி சிறுத்தை, புலி,கருச்சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுமாடு உள்ளிட்டவைகள் மற்றும் அபூர்வ வகை தாவரங்கள் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்… Read More »பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் தன் குட்டிகளுடன் பெண் புலி

ஆஸியில் வேலை.. கோவை வாலிபரிடம் 3.5லட்சம் மோசடி..ஒருவர் கைது

  • by Authour

கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அப்போது அருண் ஜேம்ஸ்… Read More »ஆஸியில் வேலை.. கோவை வாலிபரிடம் 3.5லட்சம் மோசடி..ஒருவர் கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி.. அரசு ஊழியர்கள் மறியல்

  • by Authour

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமானது அறிவிக்கபட்டு… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி.. அரசு ஊழியர்கள் மறியல்

தொடர் மழை.. வீட்டின் சுவர் இடிந்தது…2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர்தப்பினர்

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி சுப்பிரமணியம் சந்து பகுதியில் பூர்வீக வீட்டில் சித்ரா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர் சித்ரா பொள்ளாச்சியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு பணிக்கு… Read More »தொடர் மழை.. வீட்டின் சுவர் இடிந்தது…2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர்தப்பினர்

பொள்ளாச்சி-தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகா தீபம்… பக்தர்களுக்கு அனுமதி

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடிக்கு மேல் மலை மீது அமைந்துள்ள பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி தாடகை நாச்சியம்மன் கோவிலில் வருடத்திற்கு… Read More »பொள்ளாச்சி-தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகா தீபம்… பக்தர்களுக்கு அனுமதி

கோவை-கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளின் போட்டோ வௌியீடு

  • by Authour

கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி மூன்று பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரும் சுட்டுபிடிக்கப்பட்டனர். மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை… Read More »கோவை-கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளின் போட்டோ வௌியீடு

பேய் விரட்ட சென்று விபரீதம்.. 3 நாட்களாக காட்டுக்குள் சிக்கிய குடும்பம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40) என்பவருக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேய் ஓட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பேய் விரட்ட தனது… Read More »பேய் விரட்ட சென்று விபரீதம்.. 3 நாட்களாக காட்டுக்குள் சிக்கிய குடும்பம்

மத்திய அரசின் தொகுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்

  • by Editor

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கட்டுமானம் மற்றும்… Read More »மத்திய அரசின் தொகுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்

கோவை கொள்ளை சம்பவம்… 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்.. ஒருவர் பலி..

  • by Editor

கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13 வீடுகளில் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த கொள்ளை சம்பவம்… Read More »கோவை கொள்ளை சம்பவம்… 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்.. ஒருவர் பலி..

கோவை கணபதி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை, நவ.30 கோவை கணபதிமாநகர் வெற்றி விநாயகர் நகரில் உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அருள்மிகு கால பைரவர் சந்நிதி பிரதிஷ்டை விழா கடந்த 28ம் தேதி கணபதி… Read More »கோவை கணபதி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மகளிர் விடுதியில் பெண் வெட்டிக்கொலை… கணவர் வெறிச்செயல்…

  • by Editor

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன்-ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்து வந்து ஸ்ரீபிரியா கோவை மாவட்டத்தில் வந்து தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள… Read More »மகளிர் விடுதியில் பெண் வெட்டிக்கொலை… கணவர் வெறிச்செயல்…

துணை முதல்வர் பிறந்தநாள்.. பொள்ளாச்சி ஜிஎச்-ல் 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கல்

  • by Editor

துணை முதல்வர் , மாநில திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி தெற்கு நகர திமுக சார்பில் பொறுப்பாளர் அமுதபாரதி ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பொள்ளாச்சிஅரசு… Read More »துணை முதல்வர் பிறந்தநாள்.. பொள்ளாச்சி ஜிஎச்-ல் 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் கொள்ளை சம்பவம்- 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

  • by Editor

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருட்டு போனது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள்… Read More »கோவை கவுண்டம்பாளையம் கொள்ளை சம்பவம்- 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

துணை முதல்வர் பிறந்தநாள்… மாசாணியம்மன் கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

  • by Editor

திமுக மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 49ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதமிழகம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் . இதன்… Read More »துணை முதல்வர் பிறந்தநாள்… மாசாணியம்மன் கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

கோவை அருகே போதைபொருள் பறிமுதல்.. 3 பேர் கைது

  • by Editor

கோவை, செட்டிபாளையம் பகுதியில் மெத்தம்பேட்டமை என்ற உயர்ரக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோத்ரேஜ் நிறுவனம் பின்புறம் நேரு நகர், வறட்டு குப்பை… Read More »கோவை அருகே போதைபொருள் பறிமுதல்.. 3 பேர் கைது

கோவையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.. 4 பேர் கைது

  • by Editor

கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வது தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக காவல் துறையினர் பள்ளிக் கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு… Read More »கோவையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.. 4 பேர் கைது

கோவை, வேலந்தாவளம் சோதனை சாவடியில் 40 லட்சம் பறிமுதல்… ஒருவர் கைது

  • by Editor

தமிழக – கேரளா எல்லைகளான கோவை வாளையார் மற்றும் வேலந்தாவளம் வழியாக கேரளாவிற்க்கு பணம் மற்றும் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து தமிழக கேரளா எல்லை பகுதியான சோதனை சாவடிகளில் காவல் துறையின்… Read More »கோவை, வேலந்தாவளம் சோதனை சாவடியில் 40 லட்சம் பறிமுதல்… ஒருவர் கைது

கோவை கல்லூரி மாணவி கூட்டுபலாத்காரம்… மகிளா கோர்ட்டுக்கு வந்த கைதான 3 பேர்

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான மூன்று பேரை காவல் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூவரையும் ஆம்புலன்ஸ் வாகனம்… Read More »கோவை கல்லூரி மாணவி கூட்டுபலாத்காரம்… மகிளா கோர்ட்டுக்கு வந்த கைதான 3 பேர்

தரையில் வழுக்கி விழுந்து ”ரோலக்ஸ்” பலி….

  • by Editor

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மலையடிவார கிராமங்களில் ரோலக்ஸ் என்ற ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் விலை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன் அவ்வப்… Read More »தரையில் வழுக்கி விழுந்து ”ரோலக்ஸ்” பலி….

மேதகு பிரபாகரன் பிறந்தநாள்.. கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Editor

மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம். கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு தமிழீழ விடுதலை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்… Read More »மேதகு பிரபாகரன் பிறந்தநாள்.. கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

“SIR” வீடு, வீடாக விண்ணப்ப படிவங்கள் பெற வரும் அதிகாரிகள்- கலெக்டர் தகவல்

  • by Editor

“SIR” வீடு, வீடாக விண்ணப்ப படிவங்கள் பெற வரும் அதிகாரிகள் : பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, விளக்கம் அளித்த வீடியோ வெளியீடு – கோவை மாவட்ட ஆட்சியர்..! கோவை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப்… Read More »“SIR” வீடு, வீடாக விண்ணப்ப படிவங்கள் பெற வரும் அதிகாரிகள்- கலெக்டர் தகவல்

சிக்காத சிறுத்தை- 8வது முறையாக கூண்டு மாற்றி வைத்த வனத்துறை

  • by Editor

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் மீண்டும் சிறுத்தை பிடிக்க எட்டாவது முறையாக கூண்டு மாற்றி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர். பொள்ளாச்சி-நவ-25கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறைப்பதி பகுதியில் கடந்த… Read More »சிக்காத சிறுத்தை- 8வது முறையாக கூண்டு மாற்றி வைத்த வனத்துறை

ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்

  • by Editor

கோவையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறக்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ? அதே… Read More »ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்

கோவையில் முதலீட்டாளார்கள் மாநாடு முதல்வர் தலைமையில் தொடக்கம்

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர், செம்மொழி பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கோவையை சேர்ந்த… Read More »கோவையில் முதலீட்டாளார்கள் மாநாடு முதல்வர் தலைமையில் தொடக்கம்

கோவையில் செம்மொழி பூங்கா- முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு… Read More »கோவையில் செம்மொழி பூங்கா- முதல்வர் திறந்து வைத்தார்

”ரஜினி கேங்” திரைப்படம் 27ம் தேதி ரிலீஸ்…

  • by Editor

மிஸ்ரி என்டர்பிரைசஸ் தயாரிப்பில் ரஜினி கேங் வரும் 27-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கி உள்ளது.இந்த படத்தில் நடிகர் ரஜினி… Read More »”ரஜினி கேங்” திரைப்படம் 27ம் தேதி ரிலீஸ்…

கோவையில் இன்று முதல்வர் திறக்கவுள்ள செம்மொழி பூங்கா..

  • by Editor

கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணம் – செம்மொழி பூங்கா இன்று 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார் !!! கள ஆய்வுப் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை,… Read More »கோவையில் இன்று முதல்வர் திறக்கவுள்ள செம்மொழி பூங்கா..

கோவையில் நாளை மறுநாள் கேப்டன் ரத யாத்திரை- பிரேமலதா

  • by Editor

கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த… Read More »கோவையில் நாளை மறுநாள் கேப்டன் ரத யாத்திரை- பிரேமலதா

கோவையில் செம்மொழிப் பூங்காவாக மாறிய முதல்வர் ஓவியம்..

  • by Editor

கோயமுத்தூரில் நாளை 25ம் தேதி செம்மொழி பூங்கா திறப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக செம்மொழிப் பூங்காவே வருக என்ற வகையில் விதைகளை செம்மண்ணில் பதித்து முதல்வரின் முழு உருவத்தை… Read More »கோவையில் செம்மொழிப் பூங்காவாக மாறிய முதல்வர் ஓவியம்..

கோவை-வில்வித்தை பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Editor

கோவை அடுத்த வடவள்ளி – சிறுவாணி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் வில் வித்தை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரிடம் 13 வயது சிறுமி வில் வித்தை பயிற்சிக்குச் சென்றார்.… Read More »கோவை-வில்வித்தை பயிற்சியாளர் போக்சோவில் கைது

கோவையில் “Festival Street” நிகழ்ச்சி.. ஆடி பாடி மகிழ்ந்த குழந்தைகள்- பெரியவர்கள்

  • by Editor

கோவை: கோயம்புத்தூர் விழா வீதி நிகழ்வில் சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் உற்சாகமாக ஆடி பாடி மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் விழா துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்த கோயம்புத்தூர் விழாவில் நடத்துவதற்கு… Read More »கோவையில் “Festival Street” நிகழ்ச்சி.. ஆடி பாடி மகிழ்ந்த குழந்தைகள்- பெரியவர்கள்

கோவையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர்… துர்நாற்றம்

  • by Editor

கோவையில் இன்று பிற்பகல் திடீர் கன மழை பெய்தது.அதன்படி கோவை காந்திபுரம் உக்கடம் பூ மார்க்கெட் ஆர் எஸ் புரம் சாய்பாபா காலனி சிவானந்தா காலனி கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில்… Read More »கோவையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர்… துர்நாற்றம்

கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

திருவிழா நாளில் கண்ணீர் சிந்தும் அம்மன் : சிறப்புகள் குறித்து கூறிய கோவில் பூசாரி – கோவையில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த பெரிய கடை வீதி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !!!… Read More »கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை-மதுரை மெட்ரோவுக்கு முதல்வர் தீவிர முயற்சி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Editor

அரியலூரில் நான்கு வழித்தடங்களில் கிராமப்புறங்களுக்கான புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய… Read More »கோவை-மதுரை மெட்ரோவுக்கு முதல்வர் தீவிர முயற்சி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

கோவையில் செம்மொழி பூங்கா- 25ம் தேதி திறப்பு

  • by Editor

கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மூலிகை தோட்டங்கள், நீரூற்றுக்கள், மலை குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் சிறுவர்கள் விளையாடும் பகுதிகள், என… Read More »கோவையில் செம்மொழி பூங்கா- 25ம் தேதி திறப்பு

”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

  • by Editor

கோவாவில் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் கோல்டன் பீகாக் விருதுக்கு ‘அமரன்’ திரைப்படம் முன் மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 3 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘அமரன்’ திரைப்படமும் நேற்று கோவாவில் நடைபெறும் இன்டர்நேஷனல்… Read More »”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

கோவை டாக்ஸி டிரைவர்களை தாக்கிய உதகை டிரைவர்கள்- கலெக்டரிடம் மனு

  • by Editor

கோவை டாக்ஸி ஓட்டுநர் உதகை டாக்ஸி ஓட்டுநர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்தியும் சக டாக்சி ஓட்டுநர்கள் மனு அளித்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்.… Read More »கோவை டாக்ஸி டிரைவர்களை தாக்கிய உதகை டிரைவர்கள்- கலெக்டரிடம் மனு

கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி

  • by Editor

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வரும்… Read More »கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி

கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணி- கோவை கலெக்டர் துவங்கி வைத்தார்

  • by Editor

கோவை சிறுதுளி அமைப்பானது 2003ம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும்… Read More »கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணி- கோவை கலெக்டர் துவங்கி வைத்தார்

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

  • by Editor

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பாக அங்குள்ள ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை தொடர்ந்து அடித்து… Read More »பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

error: Content is protected !!