Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டப்பேரவை

108 ஆம்புலன்ஸ் போல MLA-க்களை மக்கள் வழங்கியுள்ளனர்

108 ஆம்புலன்ஸ் போல MLA-க்களை மக்கள் வழங்கியுள்ளனர்

  • by Editor

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், ஆபத்து காலங்களில் மக்கள் 108 ஆம்புலன்ஸை அழைப்பது போல தங்கள் அச்சத்தை போக்க தமிழக மக்கள் 108 எம்.எல்.ஏக்களை… Read More »108 ஆம்புலன்ஸ் போல MLA-க்களை மக்கள் வழங்கியுள்ளனர்

சட்டப்பேரவையில் சண்டை மட்டும் தான் போகுது-பிரேமலதா பேச்சு

சட்டப்பேரவையில் சண்டை மட்டும் தான் போகுது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

  • by Editor

சட்டப்பேரவையில் கடந்த 10 நாட்களாக மானியக் கோரிக்கைகள் குறித்து பேசுவதை தவிர்த்து, ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டு சண்டை மட்டுமே போடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஆக.27)… Read More »சட்டப்பேரவையில் சண்டை மட்டும் தான் போகுது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..

  • by Editor

ரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்ட அறிவிப்பு குறித்து விவாதிக்க அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. பரந்தூர் விமான நிலையம் குறித்து பேசுவதற்கு திமுக அனுமதி கேட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி மறுத்தார்.… Read More »சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..

தமிழகத்தில் சாலைகள் சரியில்லை.... பிரேமலதா ஆதங்கம்

தமிழகத்தில் சாலைகள் சரியில்லை…. பிரேமலதா ஆதங்கம்

  • by Editor

தமிழகத்தில் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி மரங்கள் வளரும் நிலையில் உள்ளதாக தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி நகர, பேரூராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளும் குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளதாகவும்,… Read More »தமிழகத்தில் சாலைகள் சரியில்லை…. பிரேமலதா ஆதங்கம்

சட்டப்பேரவையில் எ.வ.வேலு - ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்

சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்..!

  • by Editor

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ வேலு உரையாற்றினார். அவர், “திமுக ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மணி மண்டபங்கள் அமைத்து தந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான்… Read More »சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்..!

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டைஅணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

  • by Editor

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்றியதைக் கண்டித்து, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.… Read More »சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

அப்பாவை இங்கே காணோமே? – விஜய் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் தரமான பதிலடி!

  • by Authour

சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் – ஸ்டாலின் வார்த்தைப் போர்; அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்த விவாதம். தமிழக சட்டசபையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான காரசாரமான விவாதம் அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.… Read More »அப்பாவை இங்கே காணோமே? – விஜய் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் தரமான பதிலடி!

முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

  • by Editor

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட சில கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய எதிர்க்கட்சியான… Read More »முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டப்பேரவை நேரலை... சபாநாயகருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

சட்டப்பேரவை நேரலை… சபாநாயகருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

  • by Editor

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை தொடர்பாக சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம் அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். வாக்குறுதிக்கு மாறாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான… Read More »சட்டப்பேரவை நேரலை… சபாநாயகருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர்

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. ஜூன் 19,22,23 ஆம் தேதிகளில் சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர்

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., வி.சி.க., இடதுசாரி ஆதரவுடன், முதல்வராக, கடந்த மாதம், 10ல் விஜய் பதவியேற்றார். முதல்வர்… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்… Read More »தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்தில் 4,969 வேட்புமனுக்கள் ஏற்பு

  • by Editor

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. அதன்படி, 4,969 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், 2,467 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 89 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.… Read More »தமிழகத்தில் 4,969 வேட்புமனுக்கள் ஏற்பு

டில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

டில்லி சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை மெட்ரோ ரயில் நிலையம், துணை நிலை ஆளுநர் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தவெக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்... மாஜி ரகுபதி பேட்டி

தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்”- அமைச்சர் ரகுபதி

  • by Editor

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மைக்கான இடைக்காலம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தால் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய… Read More »தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்”- அமைச்சர் ரகுபதி

சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை: 3 ஆண்டு கால மோதலுக்குப் பின் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை என்ன?

  • by Editor

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம் என்பதால், நாளை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச்… Read More »சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை: 3 ஆண்டு கால மோதலுக்குப் பின் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை என்ன?

திருச்சி-அரியலூரில் சந்தைகள் புதுப்பித்தல்… சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை …

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை அறிவிப்புகள் வௌியாகியுள்ளது.. ▪️ புதிய பேருந்து நிலையங்கள்: கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ▪️ பேருந்து நிலையங்கள் மேம்பாடு: கடலூர், தஞ்சாவூர், ஆரணி,… Read More »திருச்சி-அரியலூரில் சந்தைகள் புதுப்பித்தல்… சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை …

சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

சட்டப்பேரவையில்  பட்ஜெட் மீதான  விவாதத்தில்   கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்  பேசினார். அப்போது   மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு,  திமுக  அரசின் சாதனைகளை  பொறுத்துக்கொள்ள முடியாமல் ,  சாட்டையால் அடித்துக்கொண்டவர்கள்,… Read More »சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை   தொடங்கி… Read More »சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக்… Read More »சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….

புதுச்சேரி சட்டப்பேரவை பிப். 12ல் கூடுகிறது

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்  பிப்.12ம் தேதி காலை 9.30 மணிக்கு   தொடங்குகிறது.   சபாநாயகர் செல்வம் இதனை அறிவித்துள்ளார்.  இந்த  கூட்டத்தில் செல்வினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் .

பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று 5வது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை… Read More »பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்.. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக… Read More »3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

தமிழக சட்டமன்றத்தின்  2ம் நாள் கூட்டம் இன்று காலை 9. 30 மணிக்கு தொடங்கியது.  முதல்வர் மற்றும் அமைச்சர்கள்  வந்திருந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி இன்று காய்ச்சல் காரணமாக  சபைக்கு வரவில்லை. அதிமுகவினர் இன்றும்  பேட்ச்… Read More »மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

சட்டப்பேரவை  கூட்டம் இன்று முடிந்ததும்,   சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு,  எதிர்க்கட்சிகள் சார்பில்  வேலுமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த வட்டத்தில்… Read More »11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

  • by Authour

திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படும்   என தமிழக முதல்வர்  மு.க.  ஸ்டாலின்  சட்டப்பேரவையில்  அறிவித்து இருந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது

தமிழ்நாடு  சட்டப்பேரவை  கூட்டம் வரும் 24ம் தேதி காலை  11 மணிக்கு கூடுகிறது.   இந்த தகவலை  பேரவைத் தலைவர் அப்பாவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.   இந்த கூட்டத்தில்  விளவங்கோடு புதிய  எம்.எல்.ஏ. தாரகையும் பங்கேற்பார்.… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது

சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானம்.. தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்..

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் நடவடிக்கை கைவிடக் கோரியும் சட்டப்பேரவையில் இரண்டு தனி தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல்… Read More »சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானம்.. தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்..

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த மாதம் 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்… Read More »சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

  • by Authour

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரையாற்றி வருகிறார்.  இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர்… Read More »சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023-24ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பட்ஜெட்… Read More »புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….

தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

2023 – 24ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின்  2023-24… Read More »தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), அர்ஜுனன் (திண்டிவனம்), கு.சின்னப்பா (அரியலூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர்… Read More »சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

சட்டப்பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்கனும் என்பது எனது உரிமை…. அப்பாவு…

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும்… Read More »சட்டப்பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்கனும் என்பது எனது உரிமை…. அப்பாவு…

சட்டபேரவையில் முதன்முறையாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி….

  • by Authour

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு… Read More »சட்டபேரவையில் முதன்முறையாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி….

error: Content is protected !!