Skip to content
Home » சஸ்பெண்ட் » Page 3

சஸ்பெண்ட்

போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் நேற்று  மாணவர்கள் சிலர்  வகுப்புகளை புறக்கணித்து, திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக 17 மாணவர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி  முதல்வர் ஆ.மாதவி வெளியிட்டுள்ள … Read More »போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

வகுப்பில் மாணவிகள் மசாஜ்….. சேலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

 சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மேட்டூர்… Read More »வகுப்பில் மாணவிகள் மசாஜ்….. சேலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாநிலங்களவை…திரிணாமுல் காங். எம்.பி. சஸ்பெண்ட்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது   மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக  திரிணாமுல்… Read More »மாநிலங்களவை…திரிணாமுல் காங். எம்.பி. சஸ்பெண்ட்

மணிப்பூர் விவகாரம்……மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட்….

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. இதனால் இரு அவைகளும்… Read More »மணிப்பூர் விவகாரம்……மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட்….

புதுகை மருத்துவத்துறை இணை இயக்குனர் ராமு சஸ்பெண்ட்…. அமைச்சர் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (18.07.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை… Read More »புதுகை மருத்துவத்துறை இணை இயக்குனர் ராமு சஸ்பெண்ட்…. அமைச்சர் அதிரடி

சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த  சாதனா என்ற 13 வயது சிறுமிக்கு செவிலியர்கள் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த … Read More »சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு… Read More »மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

கள்ளச்சாராய உயிரிழப்பு…. விழுப்புரம் எஸ்பி சஸ்பெண்ட்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல்  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்… Read More »கள்ளச்சாராய உயிரிழப்பு…. விழுப்புரம் எஸ்பி சஸ்பெண்ட்…

பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதம் என்பவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பறை உள்ளிட்ட இசைக்கருவிகளை கொண்டு வந்துள்ளார். நிகழ்ச்சியை… Read More »பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். அதில் காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனை விமர்சிக்கும் வகையில் நேற்று மாலையில் தேனாம்பேட்டை காவல்… Read More »காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…

error: Content is protected !!