ஒருவரை விரட்டும் காட்டு யானை… கோவையில் பரபரப்பு
கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக உள்ளது.… Read More »ஒருவரை விரட்டும் காட்டு யானை… கோவையில் பரபரப்பு









