Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமிக்கு பாலியல் தொல்லை

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.... வாலிபர் போக்சோவில் கைது

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் போக்சோவில் கைது

  • by Editor

நெல்லை மாவட்டத்தில் 16 வயது மதிக்கத்தக்க மைனர் சிறுமிக்குத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது வாலிபர் பெருமாள் என்பவரை… Read More »16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் போக்சோவில் கைது

Kerala police officials escorting a young female suspect inside a station building in Kasaragod in June 2026 following a minor harassment complaint.

கேரளாவில் அதிர்ச்சி-சிறுமியிடம் அத்துமீறல்-இளம் பெண் கைது

  • by Editor

திருவனந்தபுரம் : காசர்கோடு அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கண்ணூர் அருகே உள்ள தளிப்பறம்பு பகுதியை… Read More »கேரளாவில் அதிர்ச்சி-சிறுமியிடம் அத்துமீறல்-இளம் பெண் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த மாதம் திடீரென்று காணாமல் போனார்.இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

  • by Editor

நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முத்து (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது. இவர் ஏற்கனவே… Read More »நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் கைது

  • by Editor

சென்னை கோட்டூர்புரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஒய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மனைவியிடம் நடன பயிற்சி பெற்று வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த உமாசங்கர்(60) மீது போக்சோ… Read More »ஓய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 17வயது சிறுவர்கள் உட்பட 4 பேர் போக்சோவில் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் செங்கிப்பட்டி அருகே உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை அந்த 14… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 17வயது சிறுவர்கள் உட்பட 4 பேர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி ஆடு மேய்ப்பதற்காக அருகில் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது ஒரு ஆடு காணாமல் போய்விட்டதால்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை

கடந்த 2023 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த ஆசை தம்பி (வயது 60) த/பெ சுப்பிரமணி என்பவர் பத்து வயது சிறுமியிடம் பாலியல் வன்தாக்குதல் செய்ய முயற்சி செய்து உள்ளார்.… Read More »சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை

நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி அடுத்த புள்ளாநேரி பகுதியில் வசிப்பவர் மணி என்பவரது மகன் தமிழ்மணி(35). இவர் அதே பகுதியில் தன்னுடைய வீட்டின் எதிரே வசிக்கும் உறவுக்கார சிறுமியிடம் சுமார் ஒரு மாத காலமாக பாலியல்… Read More »நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி கும்பகோணம், கர்ணக்கொல்லை கீழத்தெரு வீட்டில் வசித்து வரும் 8 வயது… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மளிகைகடைக்காரர் போக்சோவில் கைது..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் ஒரு தம்பதியினர் தங்களின் 15 வயது மகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் மணிகண்டன் (38). இவர் அந்த 15… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மளிகைகடைக்காரர் போக்சோவில் கைது..

சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார் (36) கொத்தனாரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மீன்சுருட்டி அருகே குண்டவெளி பகுதியில் கட்டிட வேலைக்கு செல்லும் போது அதே பகுதியைச்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. திருச்சியில் முதியவர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்தவர் வௌ்ளையன் (70). இவர் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த தாய் சிறுமியை திருச்சி ஜிஎச்-க்கு அழைத்து… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. திருச்சியில் முதியவர் மீது வழக்கு…

error: Content is protected !!