Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவகாசி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-3 தொழிலாளர்கள் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-3 தொழிலாளர்கள் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள கிருஷ்ணா பட்டாசு ஆலையில் இன்று (ஆக.13) திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-3 தொழிலாளர்கள் பலி

சிவகாசி பட்டாசு ஆலையில் திடீர் வெடிப்பு… 3 பேர் காயம்

  • by Authour

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செயல்படாமல் இருந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.… Read More »சிவகாசி பட்டாசு ஆலையில் திடீர் வெடிப்பு… 3 பேர் காயம்

செயல்படாத பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து – 3 இளைஞர்கள் காயம்

  • by Editor

சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 இளைஞர்கள் காயமடைந்தனர். செங்கமலப்பட்டியில் பல ஆண்டுகளாக செயல்படாத பட்டாசு ஆலையில் கழிவு பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. செயல்படாத பட்டாசு… Read More »செயல்படாத பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து – 3 இளைஞர்கள் காயம்

அமைச்சர் கீர்த்தனா அதிரடி: “முதலீடுகள் ஆந்திரா சென்றதாகக் கூறுவோருக்குச் சட்டசபையில் ஆதாரங்களுடன் பதிலடி

  • by Editor

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமினை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்ததார். அதன்பின் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில்… Read More »அமைச்சர் கீர்த்தனா அதிரடி: “முதலீடுகள் ஆந்திரா சென்றதாகக் கூறுவோருக்குச் சட்டசபையில் ஆதாரங்களுடன் பதிலடி

மகளைக் காதலிக்கச் சொல்லித் தொல்லை: லாரி டிரைவர் வெட்டிக்கொலை – தந்தை மற்றும் நண்பர் கைது

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் ( 23). லாரி டிரைவரான இவர் 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்று… Read More »மகளைக் காதலிக்கச் சொல்லித் தொல்லை: லாரி டிரைவர் வெட்டிக்கொலை – தந்தை மற்றும் நண்பர் கைது

சிவகாசியில் நள்ளிரவு பரபரப்பு: தவெக பெண் வேட்பாளருடன் பேசிய அதிமுக நிர்வாகி வீட்டின் மீது கல்வீச்சு

  • by Editor

சிவகாசி தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, தவெக பெண் வேட்பாளருடன் பேசிய அதிமுக நிர்வாகி வீட்டில் நள்ளிரவில் சரமாரி கல்வீசப்பட்டது. இதில் கார் கண்ணாடி நொறுங்கியது. இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.… Read More »சிவகாசியில் நள்ளிரவு பரபரப்பு: தவெக பெண் வேட்பாளருடன் பேசிய அதிமுக நிர்வாகி வீட்டின் மீது கல்வீச்சு

வாலிபரை ஓட ஓட விரட்டி படுகொலை.. சிவகாசியில் பரபரப்பு

  • by Editor

சிவகாசியில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்த கும்பலை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் கிராமத்தின் கிழக்கு த் தெருவைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரது மகன் மாரிச்செல்வம்… Read More »வாலிபரை ஓட ஓட விரட்டி படுகொலை.. சிவகாசியில் பரபரப்பு

சிவகாசி அருகே ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

  • by Editor

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு கடை அருகே உள்ள ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் தீ பரவாத வகையில் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

  • by Editor

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின்போது… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு

  • by Editor

சிவகாசி சிறு குளம் கண்மாய் பகுதியில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூலிகைச்செடிகளை பறிக்க சென்றுள்ளனர். அப்போது பெரிய வடிவிலான நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்த அந்த இளைஞர்கள் நட்சத்திர… Read More »சிவகாசி சிறுகுளம் கண்மாயில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு

விருதுநகர் எம்பி தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன் – விஜயபிரபாகரன் ஓபன் டாக்

  • by Editor

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வந்த மகன் விஜயபிரபாகரன் பேசுகையில், ‘‘சிவகாசி எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இங்கே எம்பி தேர்தலில் 60 நாள் தங்கி… Read More »விருதுநகர் எம்பி தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன் – விஜயபிரபாகரன் ஓபன் டாக்

காதலை கண்டித்த கல்லூரி நிர்வாகம்- மாணவி தற்கொலை

  • by Editor

சிவகாசி மேற்கு பகுதி ஆசாரி காலனி 5-வது தெருவில் வசிப்பவர் முருகேஸ்வரி ( வயது 44 ). தனியார் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பாண்டியராஜன் கடந்த 15 வருடங்களுக்கு… Read More »காதலை கண்டித்த கல்லூரி நிர்வாகம்- மாணவி தற்கொலை

ரீல்ஸ் மோகம்- சாலையில் போலி சண்டை- விபத்தில் சிக்கிய வாலிபர்

  • by Editor

சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியபடி, ஒருவருக்கொருவர் தாக்கி  சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்ததோடு, தங்களை… Read More »ரீல்ஸ் மோகம்- சாலையில் போலி சண்டை- விபத்தில் சிக்கிய வாலிபர்

சிவகாசி… 8வயது சிறுமி பலாத்காரம்-அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை

  • by Editor

சிவகாசி சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்… Read More »சிவகாசி… 8வயது சிறுமி பலாத்காரம்-அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கப்போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். தீபாவளியை முன்னிட்டு, இந்த… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த… Read More »சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி இங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம்  வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால்  பட்டாசு ஆலையில் உள்ள 10 அறைகள் இடிந்து… Read More »சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

பாஜக தாமரை தேசத்திற்கு நாசம்….. சிவகாசி அருகே கருணாஸ் பிரசாரம்..

  • by Authour

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக, சிவகாசி அருகே திருத்தங்கல்லில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும்,   நடிகருமான  கருணாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொய் சொல்வது என்பது பாஜகவின்… Read More »பாஜக தாமரை தேசத்திற்கு நாசம்….. சிவகாசி அருகே கருணாஸ் பிரசாரம்..

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

  • by Authour

சிவகாசி, கோடுரெட்டியாபட்டி ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவகாசி அருகே இருவேறு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.  மேலும் எம்.புதுப்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர்… Read More »பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை செங்கமல நாச்சியார் புரத்தில் இயங்கி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில்,… Read More »சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

சிவகாசியில் 1500 மாணவ-மாணவியர் 20 வகையான யோகாசனம்…. அசத்தல் வீடிேயா

  • by Authour

உலக யோகா தினமான இன்று சிவகாசியில் உள்ள ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் 1500 மாணவ மாணவியர் ஒன்று கூடி ஒரே நேரத்தில் 20 வகையான யோகாசனங்கள் செய்தனர். ஏகபாதசனம், ஹலாசனம் , சக்ராசனம் ,… Read More »சிவகாசியில் 1500 மாணவ-மாணவியர் 20 வகையான யோகாசனம்…. அசத்தல் வீடிேயா

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

error: Content is protected !!