Skip to content
Home » செல்போன்

செல்போன்

கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட சபியா நகரில் குழிகள் பறிக்கப்பட்டு 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் செல்போன்… Read More »கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

வாலிபர் தவறவிட்ட செல்போன்… கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் பாபு (24) நெசவுத் தொழிலாளியான இவர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ரூபாய் 24 ஆயிரம் மதிப்புள்ள… Read More »வாலிபர் தவறவிட்ட செல்போன்… கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்….

இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்தவர் ராமு மனைவி மணிமேகலை(30) ஏழுமலை மனைவி முத்துலட்சுமி(40), மற்றும் அடைக்க கோனார் மனைவி பெரியம்மாள்(55) ஆகிய மூன்று பேரும் சின்னகோனார்பட்டியில் உள்ள விளைநிலத்தில்… Read More »இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவரின் லேப்டாப் செல்போன் உட்பட பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி எஸ்என்இஎஸ் காலனி பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை விதித்தும் தேரை படம் பிடித்த பக்தர்கள்..

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையாதுமான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்தியும், சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடனாக காணிக்கை உண்டியல்களில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை விதித்தும் தேரை படம் பிடித்த பக்தர்கள்..

கரூரில் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி நர்ஸை போனில் மிரட்டிய மர்ம நபர்…

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக மாற்றுத்திறனாளி பெண் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் மாற்றுத்திறனாளி என்பதால் துணைக்காக வேறு ஒரு பெண் உதவியோடு பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள ஒரு பெண் ஊழியர் இவர்களிடம் 50… Read More »கரூரில் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி நர்ஸை போனில் மிரட்டிய மர்ம நபர்…

சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

  • by Senthil

பீஜிங், நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகிவிட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு… Read More »சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல்போன செல்போன்கள் மீட்கப்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தீவிர நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் முயற்சியால் ரூ.12… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு…

செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

  • by Senthil

செல்போன் பேசிக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பேருந்து இயக்கும் பொழுது செல்போன்… Read More »செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

ரயில் இன்ஜின் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க தடை

ஒடிசா ரெயில் விபத்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரெயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள்… Read More »ரயில் இன்ஜின் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க தடை

error: Content is protected !!