Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சௌமியா அன்புமணி

சௌமியா அன்புமணி குறித்து அவையில் பாராட்டு மழை!

சௌமியா அன்புமணி குறித்து அவையில் பாராட்டு மழை!

  • by Editor

சட்டப்பேரவை விவாதத்தின்போது சௌமியா அன்புமணியின் செயல்பாடுகளை துணை சபாநாயகர் பாராட்டினார். “சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும்?, தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை எப்படி எடுத்துச் சொல்வது? என்பதை உறுப்பினர் சௌமியா அன்புமணியை பார்த்து… Read More »சௌமியா அன்புமணி குறித்து அவையில் பாராட்டு மழை!

இது மட்டும் நடந்தால் தண்ணீர் பிரச்னையே வராது – பா.ம.க. சவுமியா யோசனை

  • by Editor

சட்டசபையில் பேசிய பா.ம.க., – எம்.எல்.ஏ., சவுமியா பேசியதாவது: தமிழகம் முழுதும் ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் தான், அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அப்போது, நமக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லை. இனி நீர்நிலைகளில் கட்டடம்… Read More »இது மட்டும் நடந்தால் தண்ணீர் பிரச்னையே வராது – பா.ம.க. சவுமியா யோசனை

தமிழ்நாட்டில் 20 ராம்சார் நீர்நிலைகள்! சௌமியா அன்புமணி தகவல்

தமிழ்நாட்டில் 20 ராம்சார் நீர்நிலைகள்! சௌமியா அன்புமணி தகவல்

  • by Editor

உலகளவில் ராம்சார் திட்டமிடலில் 20 நீர்நிலைகள் தமிழ்நாட்டில் உள்ளது என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். ஏரிகளை பாதுகாக்க வேண்டும். நம் கண்ணெதிரே நீர்வளம் பறிபோகிறது. மழை, வெள்ள நேரங்களில் நம்மை பாதுகாக்கும்… Read More »தமிழ்நாட்டில் 20 ராம்சார் நீர்நிலைகள்! சௌமியா அன்புமணி தகவல்

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : சௌமியா அன்புமணி

  • by Authour

சென்னை: வேளாண் துறைக்கு குறைந்தது 3 சதவீதமாவது நிதி ஒதுக்கியிருக்க வேண்டும் என்று பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி – குண்டாறு… Read More »பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : சௌமியா அன்புமணி

அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை மனு வழங்கிய MLA சௌமியா அன்புமணி

  • by Editor

கோரிக்கை மனு வழங்கிய MLAதருமபுரி மாவட்டத்தில் வறட்சியை போக்க தருமபுரி-காவிரி இதகம் உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை 2026 – 27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடவேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர்… Read More »அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை மனு வழங்கிய MLA சௌமியா அன்புமணி

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்-சௌமியா அன்புமணி

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என சௌமியா அன்புமணி பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.… Read More »குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

கடும் நடவடிக்கை தேவை: ஒரு மாதத்தில் தண்டனை வழங்க பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

  • by Editor

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த, சட்டம் தன் கடமையை அதிவேகமாகச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK)… Read More »பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டி..!

  • by Editor

பாட்டாளி மக்கள் கட்சியின் ( பாமக ) முக்கிய முகங்களில் ஒருவரான சௌமியா அன்புமணி கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரிடம் சுமார் 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம்… Read More »சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டி..!

error: Content is protected !!