Skip to content
Home » ஜெயங்கொண்டம் » Page 3

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாகமங்கலம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 39) இவர் சமையல் கலைஞராக உள்ளார். இந்நிலையில் விக்கிரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் கோவில் மிகவும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில். இக் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பல்லாண்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வளவெட்டி குப்பம் விவசாய நில… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

மதுரை மாவட்டம், பெரிய பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி என்பவருடைய மகன் மாரிமுத்து(21/24) என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்படி… Read More »டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செங்குழி மலைமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சுந்தரராஜன் (46) விவசாயியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு உடையார்பாளையம் அருகேயுள்ள மணகெதி காலனி தெருவை சேர்ந்த விக்னேஷ்(… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடனான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் உலகப் பிரசித்தி பெற்ற… Read More »ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாழைக்குறிச்சி கொள்ளிட ஆற்றில் ஒட்டி உள்ள பகுதியில் மணல் குவாரி அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாட்டு வண்டி தொடர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி… Read More »மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த வண்ணம் இருந்தது. ரகசிய தகவலின் படி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  செல்வராஜ்  உத்தரவின் பேரில் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

error: Content is protected !!