Skip to content
Home » ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம்

பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ.. குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் இந்திரா நகரை சேர்ந்த பாலவிக்னேஷ்  சிதம்பரம் சாலையில் பழைய இரும்பு பிளாஸ்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இந்திரா நகரில்  சொந்தமான பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோன்… Read More »பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ.. குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல்….

இரண்டரை வயது குழந்தையுடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்….

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் ஜெயங்கொண்டத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் நளினி என்பவரை, திட்டக்குடியை சேர்ந்த விநாயகம் என்பவருக்கு… Read More »இரண்டரை வயது குழந்தையுடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்….

ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடிகாடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை வசதி மலட்டேரிக்கு மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி 200.க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டுமன்னார்குடி – பாப்பாக்குடி சாலை மறியல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தண்டலை அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழரசி (45).விவசாய கூலி., இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருக்காலங்குறிச்சியில்… Read More »கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி… Read More »கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

ஜெயங்கொண்டம்… பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் காயம்

  • by Senthil

. அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு  தனியார் பள்ளியில் பயின்று வரும் சிறுவர்கள் 41 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் அவரவர்கள் வீட்டில் இறக்கி விட  நேற்று  மாலை சென்றது. பள்ளி வாகனத்தை… Read More »ஜெயங்கொண்டம்… பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் காயம்

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில்… Read More »அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் -3 குழந்தைகள் சடலமாக மீட்பு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் வளவனேரி கிராமத்ததை சேர்ந்தவர் ராஜா இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி (35). இவர்களுக்கு 12 வயதில் பிரசாத் என்ற மகனும் இரண்டு வயதில் சாத்விக் சாத்விகா… Read More »ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் -3 குழந்தைகள் சடலமாக மீட்பு…

ஜெயங்கொண்டம் அருகே நகை கடையில் 10 பவுன் செயின் கொள்ளை… 2 பேர் கைது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி கடைவீதியில் ஆனந்தகுமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டப் பகலில் காரில் வந்த 2 டிப் டாப் ஆசாமிகள் அவரது… Read More »ஜெயங்கொண்டம் அருகே நகை கடையில் 10 பவுன் செயின் கொள்ளை… 2 பேர் கைது..

error: Content is protected !!