Skip to content
Home » தஞ்சை » Page 52

தஞ்சை

ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், பகுதியை சேர்ந்த மணிமாறன். இவருடைய வீட்டில் உள்ள ஏ.சி. பழுதானது. இதனையடுத்து  கும்பகோணத்தில் உள்ள தனியார் ஏஜென்சியில் பணியாற்றும் தாராசுரம் பகுதியை சேர்ந்த சேக்லாவுதீன்,24, கணேஷ்,23 ஆகிய… Read More »ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (23). கஞ்சா வியாபாரி.  இவர் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு… Read More »தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள்… Read More »விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு… Read More »சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

சென்னை மதுரவாயல் காமாட்சி நகர் முதல்தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (23). ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி… Read More »கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் வசிப்பவர் நடராஜன் (65) விவசாயியான இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் விளைவித்த நெல்லை விற்பனை… Read More »தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று இரவு நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து அங்குள்ள பீரோவை… Read More »4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில்..தஞ்சை மாணவரிடம் விடிய விடிய விசாரணை…

தஞ்சை அருகே பூண்டியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35). பி.ஹெச்.டி. படிக்கும் மாணவர் என்று கூறப்படுகிறது. இவர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு இ-மெயில்களை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக… Read More »பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில்..தஞ்சை மாணவரிடம் விடிய விடிய விசாரணை…

பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

  • by Senthil

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 2 பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ… Read More »பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சனவீதி முத்துநாயக்கன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன்கள் ராஜதுரை, கணேசமூர்த்தி (23). இருவரும் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜதுரை தனது தாயிடம், அடிக்கடி தகராறு செய்ததுடன்… Read More »தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

error: Content is protected !!