Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை

தஞ்சையில் தவெக வேட்பாளர் 17,430வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

  • by Editor

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் ஆர். விஜய் சரவணன் வெற்றி பெற்றுள்ளார்.… Read More »தஞ்சையில் தவெக வேட்பாளர் 17,430வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

தஞ்சை நாயக்கர் காசுகளில் பெரிய கோயில் தேர்

  • by Editor

தஞ்சை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட காசுகளில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் பொறிக்கப்பட்டுள்ளது தஞ்சாவூரைச் சேர்ந்த நாணயவியல்தமிழகத்தில் பல திருக்கோயில்களில் உள்ள தேர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் திருவாரூர் கோயில், நெல்லையப்பர்… Read More »தஞ்சை நாயக்கர் காசுகளில் பெரிய கோயில் தேர்

தஞ்சையில் கிறிஸ்துவர்கள்-இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு பழரசம்-நீர்மோர் வழங்கல்

  • by Editor

தஞ்சையில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து பெருவுடையார் கோவில் திருத்தேரோட்டம் காண வந்த பக்தர்களுக்கு பழரசம், நீர் மோர் வழங்கி தாகத்தை தீர்த்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் சித்திரை பெருவிழா… Read More »தஞ்சையில் கிறிஸ்துவர்கள்-இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு பழரசம்-நீர்மோர் வழங்கல்

தஞ்சையில் பரபரப்பு… நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் பாத்திமா (வயது 25) போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை முதல் தனது தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும்… Read More »தஞ்சையில் பரபரப்பு… நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்

தஞ்சையில் குடும்ப தகராறு.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை

  • by Editor

தஞ்சாவூரில் குடும்பத் தகராறில் மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மேல அலங்கம்… Read More »தஞ்சையில் குடும்ப தகராறு.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை

தஞ்சையில் திமுக வேட்பாளர் 500க்கும் மேற்பட்ட டூவிலரில் இறுதி கட்ட பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக,அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6:00 மணி வரை… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் 500க்கும் மேற்பட்ட டூவிலரில் இறுதி கட்ட பிரச்சாரம்

தஞ்சையில் டீக்கடையில் வடை சுட்டு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

தஞ்சையில் டீக்கடையில் வடை சுட்டு வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராமநாதன். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் தமிழர் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.… Read More »தஞ்சையில் டீக்கடையில் வடை சுட்டு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11அடியில் பூ மாலை

  • by Editor

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11 அடி உயரத்தில் 350 கிலோ கொண்ட பூ மாலை அணிவித்து வரவேற்று தொண்டர்கள் உற்சாகம் தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற… Read More »ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11அடியில் பூ மாலை

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்…தஞ்சை திமுக வேட்பாளர்

  • by Editor

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் நேற்றுகாலை தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். டீக்கடை, ஹோட்டல் ஆகியவற்றில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கிஉதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி… Read More »மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்…தஞ்சை திமுக வேட்பாளர்

கருப்புக்கொடி போராட்டத்தை இந்திய கம்யூ., கட்சி வழிமொழிகிறது

  • by Editor

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து தமிழ்நாட்டில் நடைபெறும் கருப்புக் கொடி போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழிமொழிகிறது மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை… Read More »கருப்புக்கொடி போராட்டத்தை இந்திய கம்யூ., கட்சி வழிமொழிகிறது

error: Content is protected !!