ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1கிலோ தக்காளி-விழிப்புணர்வு
தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இன்று போக்குவரத்து பிரிவு போலீசார் 1 கிலோ தக்காளி வழங்கி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒவ்வொரு நாளும் தலைக்கவசம் அணிந்து வந்தால் வெவ்வேறான பரிசுகள்… Read More »ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1கிலோ தக்காளி-விழிப்புணர்வு


































































































































































































































































































