Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை

ஹெல்மெட் அணிந்து வருபவர்களக்கு 1கிலோ தக்காளி-விழிப்புணர்வு

ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1கிலோ தக்காளி-விழிப்புணர்வு

  • by Editor

தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இன்று போக்குவரத்து பிரிவு போலீசார் 1 கிலோ தக்காளி வழங்கி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒவ்வொரு நாளும் தலைக்கவசம் அணிந்து வந்தால் வெவ்வேறான பரிசுகள்… Read More »ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1கிலோ தக்காளி-விழிப்புணர்வு

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

வேன் மோதி 40வயது நபர் பலி-தஞ்சையில் பரிதாபம்

  • by Editor

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா(40). நேற்று இவர் தஞ்சையில் நடந்த காதுகுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை பாலம் அருகே வந்தபோது… Read More »வேன் மோதி 40வயது நபர் பலி-தஞ்சையில் பரிதாபம்

தஞ்சையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?…

  • by Editor

தஞ்சாவூர்: தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் அவசர கால மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நகரின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை… Read More »தஞ்சையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?…

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி-பரிதாபம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே 8நம்பர் கரம்பை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் நிலவன் (16). தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் அருகில் சிவகாமிபுரம் பகுதியில்… Read More »தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி-பரிதாபம்

அதிராம்பட்டினத்தில் மின்கம்பியில் அடிப்பட்ட மயில்…மீட்பு

  • by Editor

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் கோயில் தெருவில் முத்தம்மாள் கோயில் அருகே உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பி வழியாக இன்று மாலை ஒரு பெண் மயில் பறந்து வரும்போது எதிர்பாராதவிதமாக மயிலின் ரெக்கையானது… Read More »அதிராம்பட்டினத்தில் மின்கம்பியில் அடிப்பட்ட மயில்…மீட்பு

தஞ்சையில் 27 கருட சேவை-பெருமாள் வீதி உலா.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும் பக்தர்கள் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும்,… Read More »தஞ்சையில் 27 கருட சேவை-பெருமாள் வீதி உலா.. பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம் அருகே கிணறு வெட்டும்போது-மண் சரிந்து தொழிலாளி பலி

  • by Editor

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடந்த இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் வேதனையளிப்பதாகும். ஆபத்தான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே கிணறு… Read More »கும்பகோணம் அருகே கிணறு வெட்டும்போது-மண் சரிந்து தொழிலாளி பலி

செங்கிப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தொடக்க கூட்டுறவு மேலாண்மை கடன் சங்கங்களின் மூலம் பெறப்பட்ட கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏர் உழவன் விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் வாழைத்தார் கரும்பு நெற்பயிர் உடன்… Read More »செங்கிப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்,-முருகன், அம்மன் வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரலாற்று பெருமை கொண்ட தஞ்சை நகரில் நடைபெறும்… Read More »தஞ்சையில் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சை அதிமுக நிர்வாகி தற்கொலை… 55 லட்சம் நிதியுதவி.. இபிஸ் பேட்டி..

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்தின் மகளின் கல்வி செலவு தொகை முழுவதையும் அதிமுக ஏற்கும் எனவும், இவரது குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் 30லட்சமும், தஞ்சை மாவட்ட அதிமுக… Read More »தஞ்சை அதிமுக நிர்வாகி தற்கொலை… 55 லட்சம் நிதியுதவி.. இபிஸ் பேட்டி..

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி.. கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதி வணிக வளாகங்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி.. கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

  • by Editor

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள… Read More »கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

தஞ்சையில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். பின்னர், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இறைவனின் தூதரான… Read More »தஞ்சையில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகை!

தஞ்சையில் மாணவி தற்கொலை… மிரட்டிய காதலன் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22). இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் ஓராண்டு படிப்பு படித்து வருகிறார். இவரும், இதே கல்லூரியில் 4ம் ஆண்டு… Read More »தஞ்சையில் மாணவி தற்கொலை… மிரட்டிய காதலன் கைது

காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

  • by Editor

தஞ்சாவூரில் காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22).… Read More »காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

தஞ்சையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்ட போது, போலீசார் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை கடத்தல்காரர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட… Read More »தஞ்சையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

சிறுமி வன்கொடுமை… குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க கோரி.. அஞ்சலிப் பேரணி

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் செயலைக் கண்டித்தும், உயிரிழந்த சிறுமியின் ஆன்மா… Read More »சிறுமி வன்கொடுமை… குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க கோரி.. அஞ்சலிப் பேரணி

தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி

  • by Editor

தஞ்சாவூர்,மோரீஸ் கார்னர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், தரைத்தளத்தில், கே.எப்.சி., உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு தயாரிக்கும், கூடத்தில் உள்ள ஏ.சி.,யில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏசி மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையை… Read More »தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி

தஞ்சை அருகே கார் மரத்தில் மோதி 2 பேர் பலி… 4 பேர் படுகாயம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் தளபதி (36), போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி. தளபதிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்று இரவு தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே கார் மரத்தில் மோதி 2 பேர் பலி… 4 பேர் படுகாயம்

இந்திய கம்யூனிஸ்ட்-விசிக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

மத்திய பா.ஜ.க அரசின் வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்களை அழிப்பதை கண்டித்தும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினரும் – விடுதலை சிறுத்தைகள்… Read More »இந்திய கம்யூனிஸ்ட்-விசிக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

பூண்டி மாதா பேராலயத்தின் பெருவிழா.. கொடியேற்றம்

  • by Editor

பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பிரசித்திபெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை… Read More »பூண்டி மாதா பேராலயத்தின் பெருவிழா.. கொடியேற்றம்

தஞ்சையில் தவெக வேட்பாளர் 17,430வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

  • by Editor

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் ஆர். விஜய் சரவணன் வெற்றி பெற்றுள்ளார்.… Read More »தஞ்சையில் தவெக வேட்பாளர் 17,430வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

தஞ்சை நாயக்கர் காசுகளில் பெரிய கோயில் தேர்

  • by Editor

தஞ்சை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட காசுகளில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் பொறிக்கப்பட்டுள்ளது தஞ்சாவூரைச் சேர்ந்த நாணயவியல்தமிழகத்தில் பல திருக்கோயில்களில் உள்ள தேர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் திருவாரூர் கோயில், நெல்லையப்பர்… Read More »தஞ்சை நாயக்கர் காசுகளில் பெரிய கோயில் தேர்

தஞ்சையில் கிறிஸ்துவர்கள்-இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு பழரசம்-நீர்மோர் வழங்கல்

  • by Editor

தஞ்சையில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து பெருவுடையார் கோவில் திருத்தேரோட்டம் காண வந்த பக்தர்களுக்கு பழரசம், நீர் மோர் வழங்கி தாகத்தை தீர்த்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் சித்திரை பெருவிழா… Read More »தஞ்சையில் கிறிஸ்துவர்கள்-இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு பழரசம்-நீர்மோர் வழங்கல்

தஞ்சையில் பரபரப்பு… நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் பாத்திமா (வயது 25) போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை முதல் தனது தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும்… Read More »தஞ்சையில் பரபரப்பு… நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்

தஞ்சையில் குடும்ப தகராறு.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை

  • by Editor

தஞ்சாவூரில் குடும்பத் தகராறில் மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மேல அலங்கம்… Read More »தஞ்சையில் குடும்ப தகராறு.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை

தஞ்சையில் திமுக வேட்பாளர் 500க்கும் மேற்பட்ட டூவிலரில் இறுதி கட்ட பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக,அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6:00 மணி வரை… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் 500க்கும் மேற்பட்ட டூவிலரில் இறுதி கட்ட பிரச்சாரம்

தஞ்சையில் டீக்கடையில் வடை சுட்டு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

தஞ்சையில் டீக்கடையில் வடை சுட்டு வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராமநாதன். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் தமிழர் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.… Read More »தஞ்சையில் டீக்கடையில் வடை சுட்டு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11அடியில் பூ மாலை

  • by Editor

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11 அடி உயரத்தில் 350 கிலோ கொண்ட பூ மாலை அணிவித்து வரவேற்று தொண்டர்கள் உற்சாகம் தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற… Read More »ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11அடியில் பூ மாலை

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்…தஞ்சை திமுக வேட்பாளர்

  • by Editor

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் நேற்றுகாலை தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். டீக்கடை, ஹோட்டல் ஆகியவற்றில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கிஉதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி… Read More »மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்…தஞ்சை திமுக வேட்பாளர்

கருப்புக்கொடி போராட்டத்தை இந்திய கம்யூ., கட்சி வழிமொழிகிறது

  • by Editor

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து தமிழ்நாட்டில் நடைபெறும் கருப்புக் கொடி போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழிமொழிகிறது மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை… Read More »கருப்புக்கொடி போராட்டத்தை இந்திய கம்யூ., கட்சி வழிமொழிகிறது

தஞ்சை பிரபல ஜவுளி கடையில் 2வது நாளாக ரெய்டு

  • by Editor

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே ஆனந்தம் சில்க்ஸ் கடையில் நேற்று நான்கு பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 10 மணிக்கு கடைக்குள் நுழைந்து கடைக்குள் வந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றி தடையினை உள்புறமாக… Read More »தஞ்சை பிரபல ஜவுளி கடையில் 2வது நாளாக ரெய்டு

தஞ்சையில் பிரபல துணிக்கடையில் வருமானவரிதுறை சோதனை…

  • by Editor

தஞ்சையில் பிரபல துணிக்கடையில் வருமானவரி துறை திடீர் சோதனை துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை… Read More »தஞ்சையில் பிரபல துணிக்கடையில் வருமானவரிதுறை சோதனை…

தஞ்சையில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண். இராமநாதனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் மு.க. ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்த் போல் வேடமிட்டவர்கள் வாக்கு கேட்டனர்: தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண். இராமநாதன் இன்று முன்னாள்… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

தஞ்சையில் வீடு வீடாக திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண் இராமநாதன் வீடு, வீடு சென்று துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு கேட்டார் அப்போது மூதாட்டி ஒருவர் ஆரத்தழுவி நெற்றியில் திருநீறு பூசி வாழ்த்தினார்.பெண்கள் ஆரத்தி எடுத்து… Read More »தஞ்சையில் வீடு வீடாக திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தஞ்சையில் மன்னர்கள் காலகல்வெட்டு கண்டெடுப்பு

  • by Editor

மன்னர்கள் மட்டுமல்ல மக்களும் அறச்செயல் செய்வதில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இலக்கியங்களும், கல்வெட்டுகளும் காலந்தோறும் வரலாற்றில் பறைசாற்றிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தஞ்சை ராஜகோபால சாமி தெருவில் உள்ள கிட்டப்பா வட்டாரத்தில்… Read More »தஞ்சையில் மன்னர்கள் காலகல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் பதவியை கண்கலங்கியபடி ராஜினாமா

  • by Editor

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து திமுக கட்சி சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மேயர் ராமநாதன் போட்டியிடுகிறார், இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில்மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு… Read More »தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் பதவியை கண்கலங்கியபடி ராஜினாமா

தஞ்சை கோடியம்மன் கோவில் பச்சைக்காளி பவளக்காளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

  • by Editor

தஞ்சாவூர் மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோடியம்மன் கோவிலின் பச்சைக்காளி பவளக்காளி உறவாடும் வைபவம் இன்று அதிகாலை பக்தர்கள் சூழ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சோழ மன்னரான விஜயாலய சோழன் காலத்தில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில்… Read More »தஞ்சை கோடியம்மன் கோவில் பச்சைக்காளி பவளக்காளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

தஞ்சையில் டூவீலரில் கொண்டு வந்த ரூ.93 ஆயிரம் பறிமுதல்..

  • by Editor

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .தஞ்சை மாவட்டத்தில் 72 பறக்கும் படை,… Read More »தஞ்சையில் டூவீலரில் கொண்டு வந்த ரூ.93 ஆயிரம் பறிமுதல்..

தஞ்சையில் முதல்வரின் காரில் சோதனை

  • by Editor

திருவாரூரில் இன்று மாலை தனது பரப்புரையைத் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தநிலையில் தஞ்சை, சாலிய மங்கலம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் காரை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். திருவாரூரில் இன்று மாலை நடக்கும் பரப்புரைக் கூட்டத்திற்கு… Read More »தஞ்சையில் முதல்வரின் காரில் சோதனை

தஞ்சையில் நாதக வேட்பாளர்கள் மனுதாக்கல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அலுவலகத்தில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமுருகன் தேர்தல் நடத்தும் அதிகாரி ரேணுகா தேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தஞ்சாவூர் சட்டசபை… Read More »தஞ்சையில் நாதக வேட்பாளர்கள் மனுதாக்கல்

திருவையாறில் இரட்டை இலை சின்னம் எங்கே ?.. பரபரப்பு போஸ்டர்

  • by Editor

திருவையாறு பகுதியில் இரட்டை இலை சின்னம் எங்கே ?இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் NDA கூட்டணியில் உள்ள… Read More »திருவையாறில் இரட்டை இலை சின்னம் எங்கே ?.. பரபரப்பு போஸ்டர்

தஞ்சையில் பாஜக நிர்வாகி கைது..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பாஜக தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வீரா என்ற வீரசிங்கம் தேர்தல் பிரிவு அலுவலரை பணிசெய்யவிடாமல் தடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை வீடியோ எடுக்கக்கூடாது என… Read More »தஞ்சையில் பாஜக நிர்வாகி கைது..

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலுக்கு தஞ்சையில் மலர்தூவி வரவேற்பு

  • by Editor

தஞ்சைக்கு வந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீட்டர் கேஜ் இருப்புப் பாதை இருந்த காலத்தில் நாகூரில் இருந்து தஞ்சாவூர்… Read More »எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலுக்கு தஞ்சையில் மலர்தூவி வரவேற்பு

தேர்தலில் 100% வாக்குப்பதிவு.. தஞ்சையில் விழிப்புணர்வு பதாகை

  • by Editor

தமிழகத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு… Read More »தேர்தலில் 100% வாக்குப்பதிவு.. தஞ்சையில் விழிப்புணர்வு பதாகை

பெட்ரோல் தட்டுப்பாடு சீரானது.. தஞ்சை கலெக்டர் தகவல்

  • by Editor

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்… Read More »பெட்ரோல் தட்டுப்பாடு சீரானது.. தஞ்சை கலெக்டர் தகவல்

தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.3.89 லட்சம் பறிமுதல்..

  • by Editor

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழவாசல் மற்றும் இரும்புதலை பகுதிகளில் இன்று நடைபெற்ற வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் உடனடியாக மாவட்ட கருவூலத்தில்… Read More »தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.3.89 லட்சம் பறிமுதல்..

தஞ்சையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

  • by Editor

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் வணிகர் சங்கம் தலைவர் அப்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட துணை… Read More »தஞ்சையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

  • by Editor

தஞ்சையில் வாகன சோதனையின் போது ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 590 ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு படையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சை கீழவாசல்… Read More »தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

தஞ்சையில் மாட்டு வண்டியில் தவெக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு போதை பொருட்களையும் தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் அரசியல் காழ் புணர்ச்சியோடு தவெக அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் ஜனநாயக… Read More »தஞ்சையில் மாட்டு வண்டியில் தவெக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை- தனியார் நிறுவனத்தில் திருடிய 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

  • by Editor

தஞ்சையை அடுத்த செங்கப்பட்டியில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்துதுக்கு சொந்தமான இருப்பு குடோன் உள்ளது. இதில் வைத்திரந்த 125 மீட்டர் கேபிள் வயர்கள், 4 நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் மின் மோட்டார்களை சுத்தம் செய்யும் 7… Read More »தஞ்சை- தனியார் நிறுவனத்தில் திருடிய 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

சிறுமியிடம் அத்துமீறல்-பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது

  • by Editor

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே வடமட்டம் கிராமத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியின் வேன் டிரைவராக சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (50)என்பவர் பணியாற்றி வருகிறார். பள்ளி வேலை நேரம் முடிந்ததும் பள்ளியின் வேனை… Read More »சிறுமியிடம் அத்துமீறல்-பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது

திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாடு தஞ்சாவூரில் இருந்து கம கம மட்டன் பிரியாணி சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைப்பு. சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினரும் மாநாடு… Read More »திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

சுவாமிமலை முருகன் கோவிலில் 2 புதிய லிப்ட்…

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் 3.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மின் தூக்கியை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு திறந்து வைக்க வந்த நிலையில் லிஃப்ட் வேலை செய்யாததால் அமைச்சர்கள்… Read More »சுவாமிமலை முருகன் கோவிலில் 2 புதிய லிப்ட்…

விஜய் வேனை தொடர்ந்த கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்

  • by Editor

தஞ்சாவூர்: மீண்டும் மீண்டும் ஆபத்தை உணராத தவெக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்களால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தமிழக வெற்றி… Read More »விஜய் வேனை தொடர்ந்த கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்

தஞ்சையில் தவெக நிர்வாகிகள் கூட்டம்:விஜய் உரை

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக அவர் பல மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார்.… Read More »தஞ்சையில் தவெக நிர்வாகிகள் கூட்டம்:விஜய் உரை

தஞ்சை சமுத்திரம் ஏரியில் வாலிபர் உடல் மீட்பு

  • by Editor

தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியில் நேற்று மதியம் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக… Read More »தஞ்சை சமுத்திரம் ஏரியில் வாலிபர் உடல் மீட்பு

தஞ்சை மாவட்டத்திற்கு மார்ச் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

தஞ்சாவூர்: மாசி மக திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 2ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய 14ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்

  • by Editor

தஞ்சை, ஒரத்தநாடு அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பரவத்தூர் பகுதியில் சாலையோர விளைநிலத்தில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்

குப்பைகளை கொளுத்திவிட்ட மது பிரியர்கள்.. தஞ்சையில் மாணவர்கள் அதி

  • by Editor

தஞ்சாவூர் பூ சந்தை செல்லும் வழியில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. ரயில்வே பாதைக்கு அருகில் இந்த கடை அமைந்துள்ளதால் மதுப்ரியர்கள் ரயில்வே தண்டவாளத்திலும் – பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையிலே பட்டப்பகலிலே அமர்ந்து… Read More »குப்பைகளை கொளுத்திவிட்ட மது பிரியர்கள்.. தஞ்சையில் மாணவர்கள் அதி

மளிகை கடைக்காரர் மீது கார் மோதி பலி.. தஞ்சையில் பரிதாபம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரின் மகன் கோபி (53). மளிகை கடை உரிமையாளர். இந்நிலையில் மளிகை கடையை திறப்பதற்காக கோபி நேற்று காலை தனது பைக்கில் மாரியம்மன் கோயில்… Read More »மளிகை கடைக்காரர் மீது கார் மோதி பலி.. தஞ்சையில் பரிதாபம்

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

  • by Editor

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் – நீர்வளத் துறை வசம் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை… Read More »தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்…

  • by Editor

 வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஓ.பி.எஸ்.ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஐயப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டத்துக்காக தமிழ்… Read More »மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்…

இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

  • by Editor

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக ஐந்து… Read More »இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சை- சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ. 9.54 லட்சம் நூதன மோசடி..

  • by Editor

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்த சலீம் முகமது (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.ஈ., முடித்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனிற்கு டெலிகிராம் செயலி வாயிலாக ஒரு லிங்க் வந்துள்ளது. பின்னர்… Read More »தஞ்சை- சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ. 9.54 லட்சம் நூதன மோசடி..

தஞ்சை அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை அருகே நத்தமாடிப்பட்டி பகுதியை சேர்ந்த தனிக்கொடி என்பவரின் மகன் பழனிவேலு (55). கொத்தனார் . இவர் நேற்று இரவு பணி முடிந்து கீழவஸ்தா சாவடியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி..

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்- மதமாற்றம் இல்லை

  • by Editor

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்ற புகாரில் ஆதாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தஞ்சாவூரில் கடந்த 2022ம் ஆண்டு பிளஸ் 2 படித்து வந்த மாணவி… Read More »தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்- மதமாற்றம் இல்லை

ரூ.16 லட்சம் நூதன மோசடி.. தஞ்சையில் சைபர் க்ரைம் விசாரணை

  • by Editor

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி (69) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போனிற்கு வாட்ஸ் அப் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய… Read More »ரூ.16 லட்சம் நூதன மோசடி.. தஞ்சையில் சைபர் க்ரைம் விசாரணை

தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறித்த பலே மூதாட்டி

  • by Editor

தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் ரோடு ஆனந்தம் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது மனைவி ரஞ்சிதம் (45). இவர்கள் இருவரும் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே பெட்டி கடை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இவரது கடைக்கு… Read More »தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறித்த பலே மூதாட்டி

தஞ்சை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி

  • by Editor

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில், சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.. இசை நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே சக்கராபள்ளியில் அமைந்துள்ள தேவனாகி அம்பாள்… Read More »தஞ்சை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்…

  • by Editor

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (38). கூலிதொழிலாளியான இவரது மனைவி அகிலா (28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏழு வயதில்… Read More »மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்…

தஞ்சை.. 15ம் தேதி 8 தொகுதி இளைஞரணி திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு-

  • by Editor

தஞ்சாவூரில் 8 தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ந் தேதி நடைபெற உள்ளதையடுத்து மாநாடு பணிகள் தீவிரம் தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ஆம்… Read More »தஞ்சை.. 15ம் தேதி 8 தொகுதி இளைஞரணி திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு-

தஞ்சை அருகே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் தீவிரம்

  • by Editor

காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை குறுக்கிடுவதால் நஷ்டத்தை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கும் வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றியுள்ள பகுதியிலான அய்யம்பேட்டை, இலுப்பகோரை, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு… Read More »தஞ்சை அருகே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் தீவிரம்

எடப்பாடி முரட்டு அடிமை – தஞ்சையில் உதயநிதி கிண்டல் பேச்சு

  • by Editor

தஞ்சையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்ல திருமணத்தை தமிழ்நாடு துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:- முதலமைச்சராகப் பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்து… Read More »எடப்பாடி முரட்டு அடிமை – தஞ்சையில் உதயநிதி கிண்டல் பேச்சு

தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

  • by Editor

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாவரலசன் கோரிக்கைகளை… Read More »தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

  • by Editor

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் கட்ட திட்டமிட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆறு ஏக்கர்… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

எடப்பாடியை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்-அமைச்சர் கே.என்.நேரு

  • by Editor

தஞ்சையில் இன்று தி.மு.க முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை எல்லாம் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.பெண்களுக்கான ஏராளமான நல்ல திட்டங்களை நமது… Read More »எடப்பாடியை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்-அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சையில் ஓய்வு நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

நுகர் பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்பதாயிரம் கருணை ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஓய்வு… Read More »தஞ்சையில் ஓய்வு நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் களைகட்டும் ஹாட்பாக்ஸ் அரசியல்-அதிமுக துவங்கியது

  • by Editor

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுகவினர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். திமுக எப்படி கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறதோ, அதுபோல் இம்முறை அதிமுக… Read More »தஞ்சையில் களைகட்டும் ஹாட்பாக்ஸ் அரசியல்-அதிமுக துவங்கியது

தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

  • by Editor

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சங்கர், பரமானந்த… Read More »தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

  • by Editor

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.கூட்டத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான 20… Read More »தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை

  • by Editor

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 77வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மழை பெய்து கொண்டிருந்த பொழுதும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தஞ்சாவூர்… Read More »தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை

தஞ்சை-அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் கொடியேற்றம்

  • by Editor

தஞ்சாவூர், அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் 77 ஆம் குடியரசு நாள் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர்… Read More »தஞ்சை-அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் கொடியேற்றம்

வீரமா காளியம்மன் கோவிலில் 200 பேருக்கு கறிவிருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி

  • by Editor

வேண்டுதல் நிறைவேறியதால் தஞ்சை அருள்மிகு. வீரமா காளியம்மன் ஆலயத்தில் கிடா வெட்டி, பூஜை செய்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றிக் கொண்டனர் இஸ்லாமிய தம்பதியினர். தஞ்சை நாவலர்… Read More »வீரமா காளியம்மன் கோவிலில் 200 பேருக்கு கறிவிருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு- நாளை கலெக்டருக்கு விருது

  • by Editor

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜகத்துக்கு 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்குகிறது தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது… Read More »சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு- நாளை கலெக்டருக்கு விருது

தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

  • by Editor

தஞ்சையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் களைப்பு போக சாகவாசமாக அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நான்கு கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய்… Read More »தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு

  • by Editor

கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென வானத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது. கும்பகோணம் அரசினர்… Read More »பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு

தஞ்சை-கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மரியாதை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மாலை அணிவித்து படையலிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணை, சோழ மன்னன் கரிகாலனால் சுமார் கி.பி. 150-ல் கட்டப்பட்டது. இது காவிரி… Read More »தஞ்சை-கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மரியாதை

தஞ்சை உழவர் சந்தையில் பொங்கல் பொருட்கள் அமோகம்

  • by Editor

நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள தைத்திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் உழவர் சந்தையில் பூ,வாழை இலை, வாழை பழம்,மஞ்சள் கொத்துகள், கரும்பு,காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மலிவான விலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு… Read More »தஞ்சை உழவர் சந்தையில் பொங்கல் பொருட்கள் அமோகம்

தஞ்சை சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பு செய்த நிலம் மீட்பு

  • by Editor

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 31 ஏக்கர் நிலத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மீட்ட வருவாய்த்துறையினர் சிறை துறையிடம் ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் திறந்த வெளி சிறைச்சாலைக்கான 31 ஏக்கர் புஞ்சை… Read More »தஞ்சை சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பு செய்த நிலம் மீட்பு

புகையில்லா போகியை கொண்டாடுவோம்.. தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்

  • by Editor

“புகையற்ற போகியாகக் கொண்டாடுவோம்” – தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் ‘போகி’ பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம்… Read More »புகையில்லா போகியை கொண்டாடுவோம்.. தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்

தஞ்சை மாவட்டத்தில் 3.7 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சொர்ணக்காடு ஊராட்சி, படப்பனார்வயல் வடக்கு ஆற்றங்கரை சாலை ரூபாய் 62.10 லட்சம் மதிப்பீட்டிலும், பட்டத்தூரணி ஆற்றங்கரை இணைப்பு சாலை ரூ.22.10 மதிப்பீட்டிலும், பறையன்குளம் – கோனக்குளம் இணைப்பு… Read More »தஞ்சை மாவட்டத்தில் 3.7 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

திருவையாறு… தியாகராஜர் ஆராதனை விழா நிறைவு- இசையஞ்சலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 179ம் ஆண்டு ஆராதனை விழாவின் நிறைவு நாளான இன்று ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசையஞ்சலி செலுத்தினர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ… Read More »திருவையாறு… தியாகராஜர் ஆராதனை விழா நிறைவு- இசையஞ்சலி

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

தஞ்சை-வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது…

  • by Editor

தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் பாப்பா நகரில் கடந்த டிச. 19-ம் தேதி பிரியங்கா என்பவர் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர்  21-ம் தேதி வீட்டுக்கு… Read More »தஞ்சை-வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது…

அதிராம்பட்டினம் சந்தனகூடு திருவிழா.. கோலாகலம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் தர்காவில் சந்தன கூடு அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் செய்கு நசுருதின் வலியுல்லா தர்காவில் 538 ஆம் ஆண்டு கந்தூரி விழா சென்ற 21ஆம் தேதி கொடி… Read More »அதிராம்பட்டினம் சந்தனகூடு திருவிழா.. கோலாகலம்

திருவையாறு தியாகராஜ சுவாமியின் ஆராதனை… நாளை துவக்கம்

  • by Editor

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா வரும் நாளை தொடங்குகிறது. நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை… Read More »திருவையாறு தியாகராஜ சுவாமியின் ஆராதனை… நாளை துவக்கம்

போலீஸ் எனக்கூறி டிரைவர்-கண்டக்டரை தாக்கிய சம்பவம்-பரபரப்பு

  • by Editor

கும்பகோணம் மகாமக குளம் அருகே சற்று முன்பு சத்தமாக ஹாரன் அடித்துச் வந்த தனியார் மினி பேருந்தை வழிமறித்து உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிய இருவர் பயிற்சி பெற்று வரும் உதவி ஆய்வாளர் எனக்… Read More »போலீஸ் எனக்கூறி டிரைவர்-கண்டக்டரை தாக்கிய சம்பவம்-பரபரப்பு

தஞ்சை-இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி… அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் 8-ம் நம்பர் கரம்பையில் இருந்து ஆலக்குடி வரையிலான ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி ரூ.4.45 கோடி மதிப்பில் 4.6 கி.மீ. தூரத்துக்கு நடந்து வருகிறது. இதை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் நேரில்… Read More »தஞ்சை-இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி… அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை அருகே ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற 2 பேர் கைது..

  • by Editor

தஞ்சாவூர் அருகே அடகுகடையை சேர்ந்தவர்களை பஸ்சிலிருந்து இறக்கி ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம்… Read More »தஞ்சை அருகே ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற 2 பேர் கைது..

தஞ்சை- 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் திறப்பு

  • by Editor

வல்லம், டிச.24- தஞ்சை அருகே வல்லம் அய்யனார் கோவில் பகுதி 11 ல் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்… Read More »தஞ்சை- 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் திறப்பு

பட்டுக்கோட்டை அருகே கந்தூரி விழா- கொடி ஊர்வலம்..பக்தர்கள் தரிசனம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற காட்டுப்பள்ளி வாசல் காரணக்கடல் கருணை மகான் ஹஜ்ரத்… Read More »பட்டுக்கோட்டை அருகே கந்தூரி விழா- கொடி ஊர்வலம்..பக்தர்கள் தரிசனம்

தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா யாகம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மகா யாகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனுமன்… Read More »தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா யாகம்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சையில் திமுக சார்பில் க.அன்பழகன் படத்திற்கு மரியாதை

  • by Editor

தி.மு.க முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் 103-வது பிறந்தநாள் விழாவை இன்று அவரது உருவப்படத்திற்கு தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.அதன்படி தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர்… Read More »தஞ்சையில் திமுக சார்பில் க.அன்பழகன் படத்திற்கு மரியாதை

தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

  • by Editor

தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்க ளின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி… Read More »தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

  • by Editor

திருச்சியின் ஸ்ரீரங்கத்தில், தஞ்சையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் (தந்தை,… Read More »ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

தஞ்சையில் ஜன.,5ம் தேதி அமமுக பொதுக்குழுக்கூட்டம்.. டிடிவி அறிவிப்பு

  • by Editor

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கழகத்தின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்,… Read More »தஞ்சையில் ஜன.,5ம் தேதி அமமுக பொதுக்குழுக்கூட்டம்.. டிடிவி அறிவிப்பு

தஞ்சை அருகே பெண் தற்கொலை

  • by Editor

தஞ்சாவூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (43). விவசாயி. இவரது மனைவி நதியா (39). இவர்களுக்கு… Read More »தஞ்சை அருகே பெண் தற்கொலை

டூவீலர் மீது மரம் முறிந்து விழுந்து தம்பதி படுகாயம்..

  • by Editor

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது முறிந்து விழுந்த வேப்பமரம்.. பலத்த காயங்களுடன், காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான 108-சிவாலயம் பகுதியில் வேப்பமரம்… Read More »டூவீலர் மீது மரம் முறிந்து விழுந்து தம்பதி படுகாயம்..

மாணவன் வன்கொடுமை- 4 மாணவர்கள் போக்சோவில் கைது

  • by Editor

தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி சாலையில், அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயலப்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி… Read More »மாணவன் வன்கொடுமை- 4 மாணவர்கள் போக்சோவில் கைது

கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து அதிமுக போஸ்டர்

  • by Editor

கும்பகோணம் என்றாலே மகாமகம் தான் நினைவுக்கு வரும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படி ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து… Read More »கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து அதிமுக போஸ்டர்

தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சையில் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது… சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்ற திட்டத்தை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுத்துவதை கண்டித்தும் எஸ். ஐ.… Read More »தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

தஞ்சை-பயணிகள் ஏற்றுவதில் தகராறு- ஓட்டுநர்கள் வாக்குவாதம்

  • by Editor

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது இதில் 46 தனியார் ஆமினி பேருந்து இயங்கி வருகிறது காலை நேரம் ஏழு மணி அளவில் வேலைக்கு… Read More »தஞ்சை-பயணிகள் ஏற்றுவதில் தகராறு- ஓட்டுநர்கள் வாக்குவாதம்

காதல் விவகாரம் – தந்தை வெட்டி படுகொலை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அல்சகுடி பகுதியை சேர்ந்தவர் விவேக் (24). இவருக்கும் திருமணமான பெண்ணிற்கும் தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் விவேக்கை அரிவளால் வெட்ட வந்துள்ளார். அப்போது… Read More »காதல் விவகாரம் – தந்தை வெட்டி படுகொலை

கும்பகோணம் அருகே இளைஞர் அடித்துக்கொலை… 3 பேர் கைது

  • by Editor

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கீழ தெருவை சேர்ந்த புகழேந்தி (31) ஆன்லைன் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் வாகனத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் கும்பகோணம் அருகே மருதநல்லூரில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி… Read More »கும்பகோணம் அருகே இளைஞர் அடித்துக்கொலை… 3 பேர் கைது

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்.. அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடுவூரில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூபாய் 170.22 கோடியை அரசு ஒதுக்கீடு செயயப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகளை தமிழக… Read More »ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்.. அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம்

கும்பகோணத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

தஞ்சாவூர் – கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம். நீதிமன்றங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்… Read More »கும்பகோணத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

பூதலூர் அருகே 2 வாலிபர்கள் விபத்தில் பலி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரிஷேக், வயது (17) மற்றும் உதாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு இளைஞர் சந்தோஷ், வயது (17) ஆகிய இரண்டு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் திருச்சி… Read More »பூதலூர் அருகே 2 வாலிபர்கள் விபத்தில் பலி..

தஞ்சை அருகே வயல்வௌியில் முதலை

  • by Editor

தஞ்சை அருகே ரெட்டிபாளையம் வயல்வெளியில் முதலை தென்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த தஞ்சாவூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் முதலையை பத்திரமாக பிடித்து கும்பகோணம்… Read More »தஞ்சை அருகே வயல்வௌியில் முதலை

பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஏனாதியில் உள்ள கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு

அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் கொள்ளை

  • by Editor

தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர்… Read More »அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் கொள்ளை

கும்பகோணம்- +1 மாணவர்கள் தாக்கி +2 மாணவன் பலி.. 15 மாணவர்கள் கைது

  • by Editor

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 12-ஆம் வகுப்பு மாணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய… Read More »கும்பகோணம்- +1 மாணவர்கள் தாக்கி +2 மாணவன் பலி.. 15 மாணவர்கள் கைது

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமா?…குவிந்த உறவினர்கள்-தஞ்சையில் பரபரப்பு

  • by Authour

இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுக்க முயற்சியா ??. சிறுமியின் உடல் மாயமானதாக தகவல் பரவியதை அடுத்து இடுகாட்டில் குவிந்த உறவினர்கள். தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு… Read More »புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமா?…குவிந்த உறவினர்கள்-தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் :- தஞ்சை மாவட்டத்தில் உள்ள நிரந்தர நேரடி நெல்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

புதைக்கப்பட்ட மாணவியின் உடல் திடீர் மாயம்- தஞ்சையில் அதிர்ச்சி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள அரசடி கிராமத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 10 வயது பள்ளி மாணவி தர்ஷிகாவின் உடல், புதன்கிழமை மாலை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறுநாள் காலை, இறுதிக்கட்ட சடங்குகளைச்… Read More »புதைக்கப்பட்ட மாணவியின் உடல் திடீர் மாயம்- தஞ்சையில் அதிர்ச்சி

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மன் கோவிலில் சங்க அபிஷேகம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆலயத்தில் சங்குகளால் சங்கு வடிவத்தில் சங்க அபிஷேகம் நடைபெற்றது சங்காபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் வழங்கப்பட்டு மகாதீபாரதனை… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மன் கோவிலில் சங்க அபிஷேகம்

தண்டவாளத்தில் மூதாட்டி சடலம்.. தஞ்சை அருகே பரபரப்பு

  • by Editor

தஞ்சாவூர் -ஆலக்குடி ரெயில்வே தண்டவாளத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று தண்டவாளம் அருகே 70 வயது மூதாட்டி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை… Read More »தண்டவாளத்தில் மூதாட்டி சடலம்.. தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சை மாவட்டத்தில் தேங்கிய மழைநீர் வௌியேற்றம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் டித்துவா புயல் காரணமாக பலத்த மழை பெய்தது இப்போது தஞ்சை மாவட்டங்களில் மழை பொழிவு இல்லாமல் இன்று வெயில் அடிக்க தொடங்கி உள்ளது இந்த நிலையில் ஆங்காங்க தேங்கியுள்ள நீர்கள் வெளியேற்றப்பட்டு… Read More »தஞ்சை மாவட்டத்தில் தேங்கிய மழைநீர் வௌியேற்றம்

தொடர் கனமழை-நீரில் மூழ்கிய பயிர்கள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே போல் தஞ்சாவூர்… Read More »தொடர் கனமழை-நீரில் மூழ்கிய பயிர்கள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

டிட்வா புயல்.. தஞ்சையில் பேரிடர் மீட்புக்குழு தயார்

  • by Editor

டிட்வா புயல் நாளை கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால், தஞ்சை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில்,… Read More »டிட்வா புயல்.. தஞ்சையில் பேரிடர் மீட்புக்குழு தயார்

தஞ்சையில் தவறவிட்ட 60 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

  • by Editor

தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல், திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து தரக்கோரி சம்பந்தப்பட்ட நபர்கள் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்… Read More »தஞ்சையில் தவறவிட்ட 60 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

தஞ்சை அருகே மதுவிற்ற 2 பேர் கைது

  • by Editor

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கூத்தாஞ்சேரி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது என்று தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில்… Read More »தஞ்சை அருகே மதுவிற்ற 2 பேர் கைது

”காவல்துறை உங்கள் நண்பன்” நிரூபித்த போக்குவரத்து போலீஸ்

  • by Editor

தஞ்சாவூரில் சாலையில் சிதறிகிடந்த கண்ணாடி துகள்களால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தாங்களே விளக்குமாறு கொண்டு கூட்டி சுத்தம் செய்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டினர். தாங்களே… Read More »”காவல்துறை உங்கள் நண்பன்” நிரூபித்த போக்குவரத்து போலீஸ்

தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…

  • by Editor

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கீழ தோட்டம் ஏரிப்புறக்கரை உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் இருந்து நாட்டுப்படடகு மற்றும் விசைப்படகுககளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக… Read More »தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

  • by Editor

தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர் ஈரோடு தமிழன்பன். இவர், மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், புதினம், சிறுவர் இலக்கியம் என, அனைத்து விதமான இலக்கிய பங்களிப்புகளையும் அளிப்பவர்.முன்னாள் பேராசிரியர், பொதிகை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்,… Read More »கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

புதிய தார் சாலை அமைக்கும் பணி.. தஞ்சை மேயர் நேரில் ஆய்வு

  • by Editor

தஞ்சை மாநகராட்சி கோடியம்மன் கோவில் அருகே சுங்காதிடல் பகுதியில் சாலை குண்டு குழியுமாக இருந்தது . இந்த சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே குண்டும் குழியுமான சாலையை மாற்றி புதிதாக தார்சாலை… Read More »புதிய தார் சாலை அமைக்கும் பணி.. தஞ்சை மேயர் நேரில் ஆய்வு

கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே மேலமாஞ்சேரி உடையார் தெருவில் வசித்து வருபவர் லோகாம்பாள் (70). இவருக்கு2 ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே… Read More »கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

தஞ்சை- ”சாகர் கவாச் ஆபரேசன்”.. கடலில் படகில் போலீசார் ரோந்து

  • by Editor

தஞ்சை கடல் பகுதியில் 2வது நாளாக சாகர் கவாச் ஆபரேஷன் நடைபெற்றது கடல் மார்க்கம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை எப்படி தடுப்பது இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நேற்று… Read More »தஞ்சை- ”சாகர் கவாச் ஆபரேசன்”.. கடலில் படகில் போலீசார் ரோந்து

தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை

  • by Editor

பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா ஆகியோர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் தீவிரவாத ஒத்திகை… Read More »தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை

+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

  • by Editor

ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டையைச் சேர்ந்த +2 மாணவி ஷாலினியை (17) காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் முனியராஜ் (21), நவம்பர் 20 அன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை, ஆயுதம்… Read More »+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

தஞ்சையில் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு

  • by Editor

கும்பகோணத்தில் அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மது போதையில் தள்ளாடிய கூட்டுறவு சங்க அலுவலரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறை 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட… Read More »தஞ்சையில் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (60). விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள கல்யாணஓடை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். ஆனால் ஆற்றில் தண்ணீர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

தஞ்சையில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு விழா… எம்பி கமல் பங்கேற்பு

  • by Editor

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு மற்றும் “நம்மவர் நூலகம், நம்மவர் படிப்பகம், நம்மவர் கலைக்கூடம்” ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள்… Read More »தஞ்சையில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு விழா… எம்பி கமல் பங்கேற்பு

அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

  • by Editor

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் கலைஞர் மு கருணாநிதி நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் இன்று திறப்பு விழா நடைபெற்றது நகராட்சி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.… Read More »அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது தற்போது வரை 2 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான யூரியா… Read More »ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஞ்சி கொல்லை கிராமத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செல்வம் (70 ). விவசாய வேலை பார்த்து வந்தார். இவருக்கு… Read More »தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்

  • by Editor

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார்.  சென்னையில் நேற்று (நவ., 12) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய்… Read More »பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்

தஞ்சையில் டூவீலர் திருடிய வாலிபர் கைது

  • by Editor

தஞ்சை மாரியம்மன்கோவில் ஜெயஸ்ரீ நகரை சேர்ந்தவர் மு.முகமது அலி ஜின்னா (49). இவர் நேற்று வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.… Read More »தஞ்சையில் டூவீலர் திருடிய வாலிபர் கைது

பல்வேறு கோரிக்கை.. தஞ்சையில் ஏஐடியுசி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

  • by Editor

பணி நிரந்தரம் சம்பளம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள… Read More »பல்வேறு கோரிக்கை.. தஞ்சையில் ஏஐடியுசி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபர் போக்சோவில் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவருடைய மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்திருந்த… Read More »தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபர் போக்சோவில் கைது

பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

தஞ்சையில் ஜவுளிக்கடை உட்பட அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கழட்டி சென்று இருக்கிறார்கள்.… Read More »பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

  • by Editor

தஞ்சாவூர், கீழவாசல் ராயல்சிட்டி பகுதியை சேர்ந்த விஷ்வா. இவரது வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு அறையில், பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர், சதீஸ்குமார்… Read More »தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • by Authour

தமிழ்நாடு மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவிட்ட இலங்கை கெய்ட்ஸ் நீதிமன்ற நீதியரசர் அவர்களுக்கும் அது சம்பந்தமாக உதவி புரிந்த இலங்கையின் அனைத்து நிலை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக மீனவ மக்கள் சார்பாக எங்களுடைய… Read More »தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தஞ்சையில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தஞ்சாவூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடந்த 27ம் தேதி முதல் வரும் நவம்பர் 2ம் தேதி வரை… Read More »தஞ்சையில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த எட்டுப்புலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை கடந்த 24ம் தேதி அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவரும்… Read More »சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

ஆம்னி பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து…. 21 பயணிகள் படுகாயம்

கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு 31 பேருடன் ஆம்னி பஸ் ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் திருச்சி மாவட்டம் சிலையாத்தி அருகே திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »ஆம்னி பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து…. 21 பயணிகள் படுகாயம்

கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பத்துக்காடு கரிசவயல் கடைத்தெரு பகுதியில் ஆட்டுமந்தை கூட்டம் போல் நாய்கள் அதிக அளவு கூட்டமாக சுற்றித் திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடைத்தெருவுக்கு பொருட்களை வாங்க செல்லும்… Read More »கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

தஞ்சை அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் நேற்று 3.50 மணியளவில் அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்து… Read More »தஞ்சை அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

நீரில் மூழ்கி முளைத்த நெல்… டிராக்டரை ஓட்டி அளித்த பெண்.. தஞ்சையில் சோகம்

மூன்றரை ஏக்கர் குறுவை நீரில் மூழ்கி அழுகி முளைக்கத் தொடங்கியதால் டிராக்டர் ஓட்டி விவசாய நிலத்தை அளித்த பெண் விவசாயி – தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விஜி என்ற பெண் விவசாயி… Read More »நீரில் மூழ்கி முளைத்த நெல்… டிராக்டரை ஓட்டி அளித்த பெண்.. தஞ்சையில் சோகம்

நெல் ஈரபதத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு வரவில்லை… விவசாயிகள் அதிருப்தி

நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வருவதாக அறிவித்து விட்டு திடீரென வருகை ரத்து செய்வதாக அறிவித்ததால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு… Read More »நெல் ஈரபதத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு வரவில்லை… விவசாயிகள் அதிருப்தி

மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு… Read More »மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20) முன்னாள் மாணவர் ஆவார். இவர் தற்போது மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்… Read More »பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு

வடகிழக்கு பருவமழை… மீட்புக்குழு தயார்… தஞ்சை மேயர் தகவல்

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தஞ்சை மேயர் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்18004251100 இதில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறினார். தஞ்சை மாநகராட்சி… Read More »வடகிழக்கு பருவமழை… மீட்புக்குழு தயார்… தஞ்சை மேயர் தகவல்

திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிரே  லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்… Read More »திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதி

  • by Authour

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதிகும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஜெயங்கொண்டம் T.பலூர் அணைக்கரை வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக… Read More »கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதி

தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது இதனால் தஞ்சை அண்ணா சாலை காந்திஜி சாலை கீழ ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தரைக்கடைகள்… Read More »தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

தஞ்சை மாவட்ட பல்வேறு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை ஆரம்பித்த சோதனையை இரவு முடித்தனர். இந்த சோதனையில் யூனியன் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 1.31 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை… Read More »தஞ்சை மாவட்ட பல்வேறு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தூய்மைப் பணிகளை முடித்துக் கொண்டு மாநகராட்சி வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மாநகராட்சி வாகனத்தின் பக்கவாட்டில் மீது மோதியது. இதில்… Read More »தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி

கல்லணைகால்வாயில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர்-தேடும் பணி தீவிரம்

  • by Authour

தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி, வனதுர்கா நகர் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரின் மகன் முகமது அசீம் (28). இவர் தனது 2 நண்பர்களுடன் நேற்று மாலை ரெட்டிப்பாளையம் பகுதியில் கல்லணைக்கால்வாய் ஆற்றில் தனது… Read More »கல்லணைகால்வாயில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர்-தேடும் பணி தீவிரம்

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்-தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் தீயணைப்புத் துறை சார்பில் பனகல் கட்டிடம் அருகில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி… Read More »சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்-தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

தீபாவளி-தஞ்சை காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறப்பு..

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்குவதற்காக கடைத்தெருகளில் குவிந்து வருகின்றனர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி அதிக அளவில்… Read More »தீபாவளி-தஞ்சை காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறப்பு..

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்வசிவம் மகன் வினோத்குமார் (38). ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(35). இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் ஓவியா (12)… Read More »மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலை கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நகர போக்குவரத்து காவல் பிரிவு… Read More »ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளசுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் இணைக் கோயிலான வெள்ளை விநாயகர் கோவிலில் அர்ச்சகர் விஸ்வநாதஐயர், (75) என்பவர் பணியாற்றி வருகிறார் . கடந்த… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பால் வியாபாரி சென்ற டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி அசோக்குமார் (55)சம்பவ இடத்திலேயே பலி. நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார் விசாரணை. கும்பகோணம் அருகே… Read More »லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்

வில்வித்தை போட்டி… தஞ்சை மாணவர்கள் தேசிய அளவில் தேர்வு..

சென்னையில்  நடந்த மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில் தேர்வு பெற்ற மாணவர்கள் தஞ்சாவூர் எம்எல்ஏ டி .கே .ஜி . நீலமேகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னையில் கடந்த செய்.29ம் தேதி… Read More »வில்வித்தை போட்டி… தஞ்சை மாணவர்கள் தேசிய அளவில் தேர்வு..

மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வருகின்றன. தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள்… Read More »மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

25 கோரிக்கை- தஞ்சையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,… Read More »25 கோரிக்கை- தஞ்சையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

பட்டுகோட்டை – ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருமஞ்சன விழா.. சிறப்பு அபிஷேகம்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் கன்னியா மாச விசேஷ இஸ்திர வார ஹோம திருமஞ்சன விழா நடைபெற்றது புரட்டாசி திருமஞ்சன… Read More »பட்டுகோட்டை – ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருமஞ்சன விழா.. சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்… Read More »தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னல் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சையில் காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல்… Read More »தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை

தூய்மை காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு… Read More »தூய்மை காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாமன்னர் 2ம் சரபோஜியின் சிலைக்கு மரியாதை

தஞ்சை மாமன்னர் இரண்டாம் சரபோஜியின் 248 வது பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை தர்பார் மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை ஆண்ட மாமனார் இரண்டாம் சரபோஜி 248 வது… Read More »தஞ்சை மாமன்னர் 2ம் சரபோஜியின் சிலைக்கு மரியாதை

தஞ்சையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல்

தஞ்சாவூர்: மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு திட்ட… Read More »தஞ்சையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல்

திமுக இளைஞர் அணி சார்பில் 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம்..

அண்ணா பிறந்தநாளில் தொடங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரை 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த… Read More »திமுக இளைஞர் அணி சார்பில் 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம்..

தஞ்சை அருகே ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் திருமஞ்சன விழா.. கோலாகலம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தை ஒட்டி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் திருமஞ்சன விழா நடைபெற்றது அதை ஒட்டி கணபதி ஹோமம்… Read More »தஞ்சை அருகே ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் திருமஞ்சன விழா.. கோலாகலம்

தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு இல்லை…. அமைச்சர் கோவி.செழியன்

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய தாழ்தலப் பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் தொடங்கி வைத்தார் இதில் பல்வேறு வழி… Read More »தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு இல்லை…. அமைச்சர் கோவி.செழியன்

தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை , பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் மிஷின் ராபிஸ் கோவா இணைந்து ரேபிஸ் இல்லா தஞ்சாவூர் திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய நாய்கள்… Read More »தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

லீவ் நாட்களில்… குழந்தைகள் நீர்நிலைக்கு செல்லாமல்..பெற்றோர் கவனிக்க வேண்டும்

தஞ்சாவூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாய பாசனம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து… Read More »லீவ் நாட்களில்… குழந்தைகள் நீர்நிலைக்கு செல்லாமல்..பெற்றோர் கவனிக்க வேண்டும்

தஞ்சை கல்லணை கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவில் வசித்து வரும் சஞ்சீவ் குமார் என்பவரின் மகன் கோகுலகிருஷ்ணன். (15). 16ம் தேதி மாலை அதே பகுதி வழியாக பாயும் கல்லணை கால்வாய் ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்து… Read More »தஞ்சை கல்லணை கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

தஞ்சை அருகே வல்லம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை தெற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தோ.அருளானந்த சாமி, சோ.செல்வகுமார் ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.… Read More »தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாத்துாரை சேர்ந்தவர் கனகராஜ் (75). தொழிலதிபர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். அ.தி.மு.க., கிளைக் கழக அவை தலைவராக இருந்தார். இவரை நேற்றுமுன்தினம் இரவு, வீட்டின் முகப்பில் உள்ள… Read More »தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்க மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா திருவிழாவை முன்னிட்டு சென்ற ஐந்தாம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பாலிகை போடுதல்… Read More »தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

  • by Authour

தஞ்சை அருகே விளார் சாலையில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2)ல் சரண் அடைந்தனர். தஞ்சாவூர் விளார் சாலை தில்லை… Read More »ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆணைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (31). இவர் நேற்று மாலை கும்பகோணம் அருகே மதுாளம்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக… Read More »மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் – பாமக வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்ய முயற்சி செய்தனர்.  இது தொடர்பாக… Read More »தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

லாரி டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு…. தஞ்சையில் சம்பவம்

தஞ்சாவூர் வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் மாமியாரும் வசித்து வருகிறார்.… Read More »லாரி டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு…. தஞ்சையில் சம்பவம்

வாலிபரை அரிவாளால் வெட்டி படுகொலை-தஞ்சையில் கொடூர சம்பவம்

தஞ்சாவூர் புதுப்பட்டினம் ஊராட்சி பாரதிதாசன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் சசிக்குமார் (21). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவை விற்று விட்டு தற்போது டைல்ஸ்… Read More »வாலிபரை அரிவாளால் வெட்டி படுகொலை-தஞ்சையில் கொடூர சம்பவம்

செங்கிப்பட்டி அருகே சிக்கிய 1000 கிலோ கஞ்சாவை கொளுத்திய போலீசார்

  • by Authour

தஞ்சை  மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள மருத்துவக் கழிவு பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில், தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் முன்னிலையில் தஞ்சாவூர் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர்… Read More »செங்கிப்பட்டி அருகே சிக்கிய 1000 கிலோ கஞ்சாவை கொளுத்திய போலீசார்

லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சையிலிருந்து கார் ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கார் வேம்புகுடி சுங்க சாவடி அருகே சென்றபோது அதே சாலையில் எதிர்புறமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின்… Read More »லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு

லாரி கவிழ்ந்து டிரைவர் பலி… 4 பேர் படுகாயம்…. தஞ்சை அருகே சோகம்

  • by Authour

தஞ்சை அருகே இன்று செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சை வெண்ணாற்றங்கரை பள்ளியக்ரஹாரம் மேலத்தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (53). இவர்… Read More »லாரி கவிழ்ந்து டிரைவர் பலி… 4 பேர் படுகாயம்…. தஞ்சை அருகே சோகம்

அண்ணன் வாங்கிய கடனுக்கு.. தம்பியை ஓட ஓட வெட்டி படுகொலை..தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாட்டாத்தி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் சக்திவேல் (38), இவர், பேராவூரணி தாலுக்கா குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த பேராவூரணி… Read More »அண்ணன் வாங்கிய கடனுக்கு.. தம்பியை ஓட ஓட வெட்டி படுகொலை..தஞ்சை அருகே பரபரப்பு..

பட்டுக்கோட்டை அருகே ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மழவேனிற்காடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி கோவிலில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர். ஸ்ரீ காத்தவராயன் ஸ்ரீ நாகராஜன் ஸ்ரீ காமாட்சி அம்மன் வீரனார் பெரியாச்சி மின்னடியான்… Read More »பட்டுக்கோட்டை அருகே ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பேரூராட்சி தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி… தஞ்சையில் பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம்ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் இன்று 5 ம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், அலுவலகத்தில் இருந்த கண்ணாடி, கதவுகள் உடைந்த நிலையில், இளையராஜா, அருண் ஆகியோர்… Read More »பேரூராட்சி தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி… தஞ்சையில் பரபரப்பு…

தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு…

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை சுந்தரம் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் முகமது இப்ராஹிம் ( 26). இவர் வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு…

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசு நிதி நாலரை கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று… Read More »கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற ஒன்றாம் தேதி விக்னேஸ்வரர் பூஜை… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை-வருவாய்த்துறை அலுவலர்கள் 2நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்

தஞ்சாவூர்: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்… Read More »தஞ்சை-வருவாய்த்துறை அலுவலர்கள் 2நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்

மத்திய அரசை கண்டித்து-இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி நுழைவு வாயில் முன்பு யு ஜி சி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட… Read More »மத்திய அரசை கண்டித்து-இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்

  • by Authour

தஞ்சையில் 61 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள அருள்மிகு பீலிக்கான். முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் யானை மீது வைத்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து மயிலாட்டம். தப்பாட்டம், கரகாட்டத்துடன் ஊர்வலமாக… Read More »தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்

தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் சுந்தர நாடு வாளமர்க்கோட்டை அருள்மிகு சௌந்தரநாயகிஅம்பாள் உடனுறை சுந்தரேஷ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாட்டம், கரகாட்டம், தாரை. தப்பு இசையுடன் முளைப்பாரி சுமந்து… Read More »தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை….பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பள்ளியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் கம்பிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவில் மோசமாக காட்சியளிக்கிறது.. இரண்டு சக்கர வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி… Read More »குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை….பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சையில் 145 மதுபான கடைகள் திறக்காததால்…. மது பிரியர்கள் ஏமாற்றம்..

  • by Authour

மதுபான கடை ஊழியர்களின் போராட்டத்தையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் 145 மதுபான கடைகளும் திறக்கவில்லை. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றம். காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த… Read More »தஞ்சையில் 145 மதுபான கடைகள் திறக்காததால்…. மது பிரியர்கள் ஏமாற்றம்..

கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கும்பகோணத்தார் தெரு பகுதியில் 5 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று… Read More »கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் நகர இந்து முன்னணி சார்பில் கடந்த சில வருடங்களாக விநாயகர் ஊர்வலம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 36 ஆவது ஆண்டாக விநாயகர் ஊர்வலம்… Read More »அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

தஞ்சை அருகே வீட்டில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடிவிரியன் பாம்பு

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரிணங்களை மீட்கும் அருங்கானூயிர் காப்பக நிர்வாகி Dr.சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்ததும் அவரால் மீட்டு வந்த 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு… Read More »தஞ்சை அருகே வீட்டில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடிவிரியன் பாம்பு

புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் களத்தூர் – பழைய நகரம் இணைப்பு பனையவயல் வழியாக புதிதாக கப்பிச் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..

நவகிரக கோவில்களை தரிசிக்க சுற்றுலா: தஞ்சையில் தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

  • by Authour

ஒரே நாளில் நவகிரக கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்திற்கு வரவேற்பு அதிகம் உள்ளதால், அதனைப் போல தனியார் பேருந்து நிறுவனமும் ஒரே நாளில் நவகிரக கோவில்களை… Read More »நவகிரக கோவில்களை தரிசிக்க சுற்றுலா: தஞ்சையில் தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள அருள்மிகு நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் பாமா, ருக்மணி, நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தஞ்சை கீழவாசல் சாலையில் பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் ஆலயம் அமைந்துள்ளது.… Read More »கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை அருகே ஸ்ரீ தங்கச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தங்கச்சி அம்மன் திருக்கோவில் 15 வது வருடாந்திர திருவிழா இத்திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு… Read More »தஞ்சை அருகே ஸ்ரீ தங்கச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

தஞ்சாவூா், ஆக.15- தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு எலுமிச்சையால் அலங்காரம்

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பால வராகி அம்மன் திருக்கோவில் உள்ளது பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என பத்துக்கு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு எலுமிச்சையால் அலங்காரம்

டூவீலர் மீது கார் மோதி விபத்து… தந்தை-2 குழந்தைகள் பலி…. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை பைபாஸ் பாலம் அருகில் பின்னால் வந்த கார் மோதியதில் ஒரே பைக்கில் சென்ற அப்பா மற்றும் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… தந்தை-2 குழந்தைகள் பலி…. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் சார்பாக, பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் ADC கன்வீனர் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ், போதைப்பொருள் எதிர்ப்பு கிளப் (ADC), சார்பாக மாநில அரசின் “போதைப்பொருள்… Read More »தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கடன் பிரச்னை…தஞ்சையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் அருகே மனோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி நந்தினி. ஆறுமுகம் குடும்பத் தேவைக்காக கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில… Read More »கடன் பிரச்னை…தஞ்சையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

  • by Authour

அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சென்ற 5ம் தேதி துவங்கிகாப்பு கட்டுதல் மற்றும்… Read More »தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகரில் நேற்று இரவு வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே உள்ளே புகுந்து நாலு பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர்… Read More »ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட… Read More »தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக குஜராத் மாநிலத்திலிருந்து 2 ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.97 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் 1.93 லட்சம்… Read More »குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அம்மாநிலத்தைச் சேர்ந்த சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக வந்தவர், இரவு 10… Read More »சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சையில் மத்திய மாவட்டம், மாநகரம் தி.மு.க சார்பில் கீழவாசலில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன்… Read More »தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் பிரசித்தி பெற்ற 50 அடி உயர வெக்காளியம்மன் கோவில் திருவிழா வெக்காளியம்மன் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் பிள்ளைமார் தெரு அச்சம்… Read More »தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியின் உடல் நலம்… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு

  • by Authour

ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தஞ்சை எம்.பி கோரிக்கை மனு அளித்தார். புது டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைதஞ்சை எம்.பி முரசொலி சந்தித்து, தஞ்சாவூர் – சென்னை, தஞ்சாவூர் – பெங்களூருக்கு… Read More »ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு

தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் பகுதியில் கட்டிட பணியின் போது சாரம் சரிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் அருகில் தனியார் நிறுவன கட்டிட பணி ஒன்று… Read More »தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன்… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்ரமணியன் கூறுகையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந்தேதி தஞ்சை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு இடது முழங்கை அடிபட்டு பாதிப்படைந்து… Read More »37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, தஞ்சை ரயிலடி பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை மாநகராட்சி மேயர் இராமநாதன்,… Read More »உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

  • by Authour

தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலின் தலைவன் உள்பட 8 பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்… Read More »கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

  • by Authour

தஞ்சை  விளார் சாலை பாரதிநகரை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சுரேஷ் (42). இவர் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினையால் சுரேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் … Read More »தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

  • by Authour

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில்  இன்று காலை தொடங்கியது. முதல்வருக்கு நன்றி  தெரிவித்து பேச  மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை   மேயர் அழைத்தார். அப்போது 12 வது வார்டு திமுக கவுன்சிலர்… Read More »வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

  தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தென்னவன். இவர் பழனியின் தங்கை கணவர். மயிலாடுதுறையில் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலக… Read More »தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

  • by Authour

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி, பொங்கல் சீட் தவணை நடத்தி 375க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஏலச்சிட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். தஞ்சை… Read More »தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

  • by Authour

தஞ்சை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,130 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி, சரக்கு ஆட்டோ பறிமுதல்… Read More »தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

இலங்கையை சேர்ந்த இருவர் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மிதந்தவர்களை மீனவர்கள் 7 மூட்டை கஞ்சாவுடன் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்றனரா? அல்லது இலங்கையிலிருந்து தமிழகமும் நோக்கி கொண்டு வந்தனரா என்பது… Read More »கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தஞ்சை  நகர  திமுக செயலாளராக இருந்த டிகேஜி நீலமேகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். திமுக இளைஞரணி செயலாளராக இருந்த சண்.ராமநாதன் மேயர்   ஆனார்.   இரண்டு பேருக்கும் பதவி … Read More »தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில் ஸ்ரீ ஸ்ரீ பால வராகி அம்மன் கோவில் உள்ளது கோவிலில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று பஞ்சமியை முன்னிட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை மாரியம்மன் கோவில் மேல சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் மா.முருகானந்தம் (வயது 49). இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் முருகானந்தம்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்து கட்டடங்களைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மிகப்பெரிய கலாச்சார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூர் அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல தஞ்சாவூர் பெரிய கோயில் உலக… Read More »தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஆதனூர் தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்திற்கு சென்றார்.… Read More »மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தார்.மின்னணு தேசிய வேளாண் சந்தை… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பரப்புரையை மேற்கொண்டார். அரியலூரில் பரப்புரையை முடித்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் விளாங்குடி… Read More »அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் (Allied health sciences) பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ஆய்வு செய்தார். பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு, ஆசிரியர்கள் – மாணவர்களின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை… Read More »தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை முன்னிட்டு… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி வெனிசுலா (31). நேற்று காலை வெனிசுலா, யாகப்பா நகர் அருகில் தனது மகள் படிக்கும் தனியார் பள்ளிக்கு தனது ஸ்கூட்டியில்… Read More »பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கிய தவெகவினர்

தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற நிகழ்வில் தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கிய தவெகவினர்

ஆடி முதல் வௌ்ளி..அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

  • by Authour

ஆடி மாதம்,  அம்மனுக்கு உகந்த மாதம்.  அதுவும் ஆடி மாத  வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது ,  தமிழ்நாட்டில் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும், தமிழ்நாட்டில்… Read More »ஆடி முதல் வௌ்ளி..அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில் சாலை மறியல்…

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில்… Read More »டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில் சாலை மறியல்…

தஞ்சையில் 19ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

  • by Authour

தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலையத்தில் (ஜூலை. 19) தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி, ஈஷ்வரி… Read More »தஞ்சையில் 19ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்,… Read More »கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

தஞ்சை.. சமூக சேவை அமைப்பின் உதவியுடன், 2 இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், சமூக சேவை அமைப்பின் உதவியுடன், இரு இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி நடைபெற்றது. பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பள்ளிவாசல் குளம், அதம்பை பெருமாள் குளம்… Read More »தஞ்சை.. சமூக சேவை அமைப்பின் உதவியுடன், 2 இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி

தஞ்சை அருகே கதிராளம்மன் கோவில் தேர்தூக்கும் திருவிழா…

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அக்கரைவயல் பகுதியில் பிரசித்தி பெற்ற கதிராளம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் பெருந்திருவிழாவை முன்னிட்டு சென்ற எட்டாம் தேதி திருவிழா தொடங்கி தினந்தோறும் மண்டகப்படி வாரியாக பூத்தட்டு எடுத்தல் காவடிகள்… Read More »தஞ்சை அருகே கதிராளம்மன் கோவில் தேர்தூக்கும் திருவிழா…

தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு பேருந்தை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் மது போதையில் வழிமறித்து டிரைவரை தாக்கிய, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருவள்ளுவர் தெருவை… Read More »தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

தஞ்சை அருகே ஆற்றில் விழுந்த மூதாட்டி பத்திரமாக மீட்பு…

தஞ்சை அருகே வெட்டிக்காடு கொல்லங்கரை பகுதியை சேர்ந்தவர் மணி இவருடைய மனைவி வில்லம்மாள் ( 73). இவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து கோவில் அருகே செல்லும் கல்லணை கால்வாயில் குளிக்க முடிவு… Read More »தஞ்சை அருகே ஆற்றில் விழுந்த மூதாட்டி பத்திரமாக மீட்பு…

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி… தஞ்சையில் பரிதாபம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் போலீஸ் சரகம் மருதகுடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஊரணி குளம் உள்ளது, சுமார் 15 அடி ஆழத்திற்கும் மேல் உள்ள இந்த குளத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளது… Read More »குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி… தஞ்சையில் பரிதாபம்

பட்டதாரி வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை லட்சுமி விநாயகம் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் லோகேஷ் (19). பிஎஸ்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (10ம் தேதி) மாலை தனது நண்பர்களுடன்… Read More »பட்டதாரி வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு இன்று மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக மக்கள் தொகை தின உறுதி… Read More »தஞ்சையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி…

தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட ஜேசிபி ஆபரேட்டரின் உடல் மீட்பு..

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கல்லணை கால்வாய் படித்துறையில் நேற்று இரவு குளித்துக் கொண்டிருந்த கணவர், மனைவி கண் முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம்… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட ஜேசிபி ஆபரேட்டரின் உடல் மீட்பு..

தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கைது

புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியாக வந்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 242க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது… Read More »தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கைது

தஞ்சை.. வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து வெளியேறிய மர்மநபர்கள் வீட்டு உரிமையாளர் மகன் வந்தால் அவரை தாக்கிவிட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிச்சென்ற சம்பவம் பெரும்… Read More »தஞ்சை.. வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்

கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னை  அருகே உள்ள பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), சிறுமி நிவேனி சூரியா… Read More »கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை வரும் வழியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே இன்று காலை 10.30 மணிக்கு  காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர்… Read More »கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

தஞ்சை மாணவர்கள், சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி

தஞ்சாவூர் யோவான் சிலம்பாட்ட கழகம், ஸ்டார் சிலம்ப பயிற்சி பள்ளி, தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கம் இணைந்து சோழன் உலக சாதனை நிகழ்ச்சியை கரந்தை தமிழவேள் உமா மகேசுவர னார் கலைக் கல்லூரி வளாகத்தில்… Read More »தஞ்சை மாணவர்கள், சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி

தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் அறிவழகன் (46) கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரது தம்பி திருவேங்கடம் (41) திருமணமாகாதவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு இவர்களது… Read More »தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.… Read More »தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சை… ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 கவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

தஞ்சாவூரில் உணவக உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி… Read More »தஞ்சை… ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 கவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் மகா சுதர்சன ஹோமம்..திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களுள் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் திகழ்கிறது. தஞ்சாவூரில் சுதர்சன ஆழ்வார் என்கிற சக்கரத்தாழ்வாருக்கு என்றுள்ள ஒரே கோவில் இதுவாகும்.… Read More »தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் மகா சுதர்சன ஹோமம்..திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் ஆசார நவராத்திரி எட்டாம் நாள் திருவிழா நடைபெற்ற வருகிறது எட்டாம் நாள் நவராத்திரி விழா முன்னிட்டு திருக்கோவில் வராகி அம்மனுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தல் மற்றும் அக்கினி குண்டத்தில்… Read More »தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

ராஜா மடம் காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற… Read More »பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன கடந்த 25 ஆம் தேதி துவங்கியது 6 ஆம் நாளான இன்று மாதுளை அலங்காரம்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

  • by Authour

தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை தேடும் பணி நேற்றும் 2ம் நாளாக தொடர்ந்து நடந்தது. தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த… Read More »பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலபுரம் குப்பை கிடங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மழை காரணமாக இந்த குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கோடை காலங்கள் மற்றும் காற்று காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு… Read More »தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள ஆர்எம்எச் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் இன்று திராவிடத்தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு திராவிடத்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை… Read More »தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு… Read More »தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் எம்.ஆர்.கணேசன் (65), விவசாயியான இவர் செவ்வாய்க்கிழமை மாலை, வீரியங்கோட்டையில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது… Read More »பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..

தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், சார் பதிவாளர் அலுவலகத்தில், அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அன்பரசன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருண் பிரசாத் ஆகியோர், நேற்று மதியம்,… Read More »தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. எடப்பாடி திருமூலர் மூலிகை… Read More »பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையில் களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணி புரியும்… Read More »தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர்,மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கி வந்து நோயாளி சாப்பிட முயன்ற போது, சாம்பாரில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நோயாளியின் உறவினர்கள்,  உணவகத்தில் பணியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.  இது தொடர்பாக,… Read More »தஞ்சை மருத்துவ கல்லூரி உணவக சாம்பாரில் பல்லி

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5மாமன்னன் ராஜராஜ சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்றதும், கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

கடலில் பாதுகாப்பு ஒத்திகை: தஞ்சை போலீசார் அதிரடி நடவடிக்கை

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள் கடல்  வழியாக ஊடுருவலை தடுக்கும் வகையில் இன்று  பாதுகாப்பு ஒத்திகை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது வருகிறது, கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட… Read More »கடலில் பாதுகாப்பு ஒத்திகை: தஞ்சை போலீசார் அதிரடி நடவடிக்கை

தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியை, சேர்ந்த தெய்வபாலன்54. இவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில்,… Read More »தஞ்சை அதிகாரி மயங்கி விழுந்து சாவு…

தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ எனப்படும் பகுதியில் ஈமத் தாழிகள் போன்று காணப்படுகிறது என்று பாளையப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரெ. கமலதாசன் தகவல் அளித்தார். இதன் பேரில் கல்வெட்டு… Read More »தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

யோகா தினம்… தஞ்சையில் 1500 பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி…

தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்தில் றசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 1500 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன்… Read More »யோகா தினம்… தஞ்சையில் 1500 பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி…

தஞ்சையில் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணத்திற்கு வந்த காவிரி நீருக்கு மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில்… Read More »தஞ்சையில் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு…

error: Content is protected !!