Skip to content
Home » தஞ்சை » Page 3

தஞ்சை

கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தஞ்சை வேட்பாளர்..

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்பாளர் செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் தனக்கு வாக்குகேட்டு தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் மதுக்கூர் ஒன்றியம்… Read More »கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தஞ்சை வேட்பாளர்..

தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை….

  • by Senthil

தஞ்சை கீழராஜ வீதியை சேர்ந்தவர் நிர்மலா (38). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இதில் இளைய மகளான பூஜா (16),… Read More »தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை….

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலிக்கு ……. ஆதரவு திரட்டினார் அமைச்சர் உதயநிதி

  • by Senthil

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்  முரசொலி்யை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி நேற்று பிரசாரம் செய்தார். ஒரத்தநாடு, தஞ்சை கீழவாசல் ஆகிய பகுதியில்  அமைச்சர் உதயநிதி பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில்… Read More »தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலிக்கு ……. ஆதரவு திரட்டினார் அமைச்சர் உதயநிதி

1280 வாக்குப்பதிவு இயந்திரங்கள்…… தஞ்சையில் இருந்து திருச்சி வந்தது

  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து திருச்சிபாராளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக 1280 வாக்குப்பதிவு அலகு அனுப்பி வைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து… Read More »1280 வாக்குப்பதிவு இயந்திரங்கள்…… தஞ்சையில் இருந்து திருச்சி வந்தது

தஞ்சையில் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.15.15 லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை

  • by Senthil

தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவரிடம் குறைந்த கட்டணத்தில் விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 15.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் பகுதி… Read More »தஞ்சையில் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.15.15 லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை

தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவையென கண்டறியப்பட்டன. இதன்படி செங்கிப்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 308 , பூதலூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 246,… Read More »தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

  • by Senthil

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ்செட்டித் தெருவில் தமிழ்த்தாய்க் கோட்டத்தில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிலையைப் புதுச்சேரி… Read More »தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

தஞ்சை அருகே கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலய பால் குட விழா…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் ஶ்ரீ மஹா கணபதி ஆலய 60 வது ஆண்டு பால் குட விழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால் குடத்தை முக்கிய வீதிகள்… Read More »தஞ்சை அருகே கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலய பால் குட விழா…

தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் செல்லையா தலைமை வகித்து பேசினார். மாநில பொருளாளர் ஜெயராஜ், மாநிலத் துணைத் தலைவர்கள்… Read More »தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர் பழனி, வக்கீல் சார்லஸ், தன்னார்வலர் ஜெகஜீவன்ராம்… Read More »தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

error: Content is protected !!