Skip to content
Home » தஞ்சை » Page 53

தஞ்சை

தஞ்சையில் தேங்காய் ஏலம்….

  • by Senthil

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் இருந்து ஓரு விவசாயி 1… Read More »தஞ்சையில் தேங்காய் ஏலம்….

தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

  • by Senthil

தஞ்சாவூர் அரண்மனை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று நடைபெற்றதை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் தேர்வுமையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம்,… Read More »தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

  • by Senthil

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி விமான நிலையத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கேள்வி: விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர்… Read More »தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

தஞ்சை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா….

  • by Senthil

தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஆண்டு விழாவை… Read More »தஞ்சை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா….

தஞ்சை அருகே கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு ….

  • by Senthil

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண் பொறுப்பேற்றதிலிருந்து பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபவர்கள்… Read More »தஞ்சை அருகே கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு ….

திருவையாறில் வாழை சாகுபடியை பார்வையிட்ட வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்…

  • by Senthil

திருச்சி அருகேயுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் 5 நாள் பன்னாட்டு கருத்தரங்கத்தில் இந்தியா, பிரான்ஸ், பெல்ஜியம், இந்தோனிஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 வாழை ஆராய்ச்சியாளர்கள் கலந்து… Read More »திருவையாறில் வாழை சாகுபடியை பார்வையிட்ட வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்…

நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கர்ணகொல்லை பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள முடுக்கு சந்து பகுதியில் நகைகளுக்கு பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தாராசுரம் ராணுவ… Read More »நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…

தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் செல்ல பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மைய வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்… Read More »தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

  • by Senthil

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வயது 60 ஆக உள்ளது. பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது… Read More »கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல்…. தஞ்சையில் சிறப்பு முகாம்…

  • by Senthil

தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும்… Read More »இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல்…. தஞ்சையில் சிறப்பு முகாம்…

error: Content is protected !!