Skip to content
Home » தஞ்சை » Page 55

தஞ்சை

உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் சுத்தமின்றி மாசடைந்த நிலையில் வருகிறது. இந்த குடி… Read More »உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி ராமு அம்மாள்… Read More »மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

  • by Senthil

தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை… Read More »தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டம் சார்பில் முருங்கை சாகுபடி, மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடந்தது. தஞ்சை வல்லம்புதூரில் முன்னோடி விவசாயி ரவிச்சந்திரனின் தோட்டத்தில் நடந்த பயிற்சியில் செடி முருங்கை… Read More »அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

  • by Senthil

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் பார்மசி படித்தவர். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை அருகே… Read More »தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே  திருமூலர் சாத்தனூர் திருமூல நாயனார் திருக் கோயில் 4 ம் ஆண்டு ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. காலை திருமந்திரம் முற்றோதல், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை உற்சவர்… Read More »தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மிகவும் புகழ்பெற்ற… Read More »தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

  • by Senthil

தஞ்சை அருளானந்தநகர் பிரிவு  மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின்… Read More »தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை அருகே உள்ளது பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அந்த வகையில் 500க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

error: Content is protected !!