Skip to content

தர்மபுரி

அரூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்…

  • by Authour

அரூர் அருகே தலைமை ஆசிரியரின் கை, கால்களை பள்ளிக் குழந்தைகள் அமுக்கி விட்ட வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இன்று  அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி… Read More »அரூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்…

தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில்… Read More »தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி

  • by Authour

தர்மபுரி மாவட்டம்  கம்பை நல்லூர்  அருகே  கோவில் திருவிழாவுக்கு வெடிக்கும் நாட்டு வெடிகள்  தயாரிக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக  நாட்டு வெடி வெடித்தது.  இதில்  திருமலர்,  திருமஞ்சு, செண்பகம் ஆகிய  3 பெண்கள்… Read More »தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி

இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி,… Read More »இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தர்மபுரி…….2 குழந்தை கொலை ஏன்?…… கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏர்கொல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). சிவில் என்ஜினீயர். இவருக்கும், அதியமான்கோட்டை அருகே முண்டாசு புறவடை பகுதியை சேர்ந்த பிரியா (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஷ்வந்த்… Read More »தர்மபுரி…….2 குழந்தை கொலை ஏன்?…… கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

தர்மபுரி  முண்டாசுபுறவடை என்ற பகுதியை சேர்ந்தவர்  வெங்கடேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த  ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணுக்கு 2 மகன்கள்.  அந்த சி்றுவர்கள்,  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர்களை தீர்த்து… Read More »தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

  • by Authour

தர்மபுரியில் இன்று காலை நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி  ஆகிய 3 மாவட்டங்களுக்கான முத்தான திட்டம் இது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும்  அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும்… Read More »நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில்… Read More »இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்றும்.. நாளையும் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

இது தொடர்பாக தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு… Read More »தமிழகத்தில் இன்றும்.. நாளையும் மழைக்கு வாய்ப்பு..

தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரிமங்கலம் அருகே  வீட்டின் அருகே துணிகள் உலர்த்தும் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில், தாய் மாதம்மாள்… Read More »தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

error: Content is protected !!