Skip to content
Home » தற்கொலை » Page 4

தற்கொலை

கர்நாடகம்…. மருத்துவ மாணவி தற்கொலை…. உருக்கமான கடிதம்

கர்நாடகா மாநிலம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி (வயது 20) என்பவர் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர்… Read More »கர்நாடகம்…. மருத்துவ மாணவி தற்கொலை…. உருக்கமான கடிதம்

பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

சேலம் அருகே பேஸ்புக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சுண்டமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி ஏட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Senthil

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையில்  ஏட்டாக பணியாற்றியவர் ஜே. மஞ்சுநாத் (40)  புதுக்கோட்டையை சேர்ந்த இவர்  திருச்சி உடையான்பட்டியில்  குடும்பத்தோடு வசித்து வந்தார். நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி… Read More »திருச்சி ஏட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை….. போலீஸ் விசாரணை

திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அரியமங்கலம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகள் கிருத்திகா (19) இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் இரண்டாம்… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அருகே திருமணமான 1 வருடத்தில் கணவன் தற்கொலை… கர்ப்பிணி மனைவி கதறல்..

திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீதேவி மங்கலம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (38). தொழிலாளியான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கனகா என்பவரை திருமணம் செய்தார். இதையடுத்து கனகா 9 மாதம் கர்ப்பமாக… Read More »திருச்சி அருகே திருமணமான 1 வருடத்தில் கணவன் தற்கொலை… கர்ப்பிணி மனைவி கதறல்..

வேளாங்கண்ணி அருகே கணவன்-மனைவிக்குள் தகராறு….மனைவி தற்கொலை…..

  • by Senthil

நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு, சல்லிக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஏசுபெரியநாயகம் (40), இவர் வேளாங்கண்ணியில் தனியார் விடுதி ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கும் நாகை ஆரியநாட்டுத்தெருவை சேர்ந்த சந்தனமேரிஜான்சி 35… Read More »வேளாங்கண்ணி அருகே கணவன்-மனைவிக்குள் தகராறு….மனைவி தற்கொலை…..

திருச்சி வேங்கூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 மாணவி தற்கொலை முயற்சி

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த  வேங்கூரில் உள்ள ஒரு தனியார்  மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள்… Read More »திருச்சி வேங்கூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 மாணவி தற்கொலை முயற்சி

கூட்டுறவு வங்கியின் செயலாளர் தற்கொலை….

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த தொண்டமாந்துறை கூட்டுறவு வங்கியின் செயலாளர் கணபதி வயது 56 வங்கியின் உள்ளே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம் போல் இன்று காலை வங்கியின்… Read More »கூட்டுறவு வங்கியின் செயலாளர் தற்கொலை….

குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

  • by Senthil

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதியில் சுப்பையா கவுண்டர் தோட்டத்தில் ராமசாமி, மயிலாத்தாள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர், ராமசாமி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்,மயிலாத்தாள் அப்பகுதியில் உள்ள… Read More »குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள  கட்டக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ்(36), இவரது மகள்  நிதர்சனா(5).  பால்ராஜூக்கும், அவரது மனைவிக்கும்  அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.   மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  மனைவியை அடித்து உள்ளார். இந்த… Read More »புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

error: Content is protected !!