Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தலைவர்

புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்த என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி

  • by Editor

புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்துள்ள என்.ஆர். காங். தலைவர் ரங்கசாமி நாளை ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது. பதவி விலகல் கடிதம் அளித்த பின் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரை சந்தித்த… Read More »புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்த என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி

சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் திருச்சி ஏர்போட்டில் அதிரடி கைது

  • by Editor

திருச்சி: சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் ராமதாஸ் (ஏ) கருப்பப்பாண்டி திருச்சி விமான நிலையத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி… Read More »சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் திருச்சி ஏர்போட்டில் அதிரடி கைது

தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் பிரேமலதா சாமிதரிசனம்

  • by Editor

தேர்தல் வெற்றிக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேமுதிக கட்சி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன்கள் விஜய பிரபாகரன்,… Read More »தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் பிரேமலதா சாமிதரிசனம்

தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்

  • by Editor

தேமுதிக நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை… கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன்… Read More »தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்

41 குடும்பத்திற்கு மாதம் ரூ. 5000…. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்

கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசு நிதியுதவியை அறிவித்திருந்தது. அதேபோல தவெகவும் அறிவித்திருந்தது. மத்திய அரசும் உதவியுள்ளது. பல்வேறு கட்சிகளும் உதவியுள்ளன. இந்த நிலையில் தவெகவைச்… Read More »41 குடும்பத்திற்கு மாதம் ரூ. 5000…. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்

தலைவரான நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்தனும்- விஜய்க்கு ஐகோர்ட் அட்வைஸ்

தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும்… Read More »தலைவரான நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்தனும்- விஜய்க்கு ஐகோர்ட் அட்வைஸ்

பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கலாம் என்ற தகவலுக்கு… மறுப்பு..

  • by Authour

பிசிசிஐ தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி, 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐயின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐக்கு புதிய தலைவரை… Read More »பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கலாம் என்ற தகவலுக்கு… மறுப்பு..

அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின்… Read More »அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா

மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஆபாச வீடியோக்களை அனுப்பி, தவறான நோக்கத்துடன் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக  புகார் தெரிவித்தார். இது குறித்து நடிகை… Read More »நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifமயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இயங்கி வரும் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் பெண்களுக்கான மீன் பொருட்கள் மதிப்பு கூட்டல் பயிற்சி முகாம் துவக்க விழா… Read More »கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னாள் நீதிபதி ராஜ் தேர்தல் அதிகாரியாக அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் படி கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தேர்தல் கோவையில்… Read More »கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

காதர்மொகிதீன் ஐயூஎம்எல் தலைவராக 3வது முறை தேர்வு, முதல்வர் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய  தலைவராக 3வது முறையாக திருச்சி  காதர்மொகிதீன்  தேர்வாகி உள்ளார்.  அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  X தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:… Read More »காதர்மொகிதீன் ஐயூஎம்எல் தலைவராக 3வது முறை தேர்வு, முதல்வர் வாழ்த்து

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான்… Read More »தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேருராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட… Read More »புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருவாசி கிராமம் உள்ளது இக்கிராமம் திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது கிராமத்தின் நுழைவு பகுதியில் பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் மதிமுக கொடிக்கம்பங்கள் பல ஆண்டுகளாக… Read More »திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

வல்லம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பாஸ்கர் தேர்வு

தஞ்சை வல்லம் ஏகெளரி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தேர்தல் இந்து சமயஅறநிலைத்துறை சார்பில்  நடத்தப்பட்டது. அறநிலைத்துறை உதவி ஆணையர் கோ‌.கவிதா தலைமை வகித்து தேர்தலை நடத்தினார். அறநிலையத்துறை ஆய்வாளர்… Read More »வல்லம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பாஸ்கர் தேர்வு

புதுகை வர்த்தகர் கழக தலைவர் சிலை….. குன்றக்குடி அடிகளார் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழக முன்னாள் தலைவர் மறைந்த சீனு சின்னப்பா 71வது பிறந்தநாளை முன்னிட்டு பெருங்கொண்டான் விடுதியில் உள்ள அவருடைய தோட்டத்தில் சீனு. சின்னப்பாவின்  திருஉருவச் சிலையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார். இந்த… Read More »புதுகை வர்த்தகர் கழக தலைவர் சிலை….. குன்றக்குடி அடிகளார் திறந்தார்

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங்க்  சென்னையில்  படுகொலை செய்யப்பட்டாார்.  அவருக்கு பதில் வழக்கறிஞர் ஆனந்த்  தற்போது தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பல வருடங்களாக அந்த கட்சியில் இருந்து வருகிறார்.… Read More »பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

பாஜக அரசு வரும் 9ம் தேதி் மூன்றாம் முறையாக பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் , முக்கிய தலைவர்கள் கூட்டம்  டில்லியில் நாடாளுமன்றத்தில் இன்று… Read More »அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மண்டல செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

ராஜஸ்தான்… அரசியல் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை….. பந்த் அறிவிப்பு

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுகதேவ் தனது வீட்டில் … Read More »ராஜஸ்தான்… அரசியல் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை….. பந்த் அறிவிப்பு

திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (46). இவர்  உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.… Read More »திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ பிப்ரவரி 2023 முதல் ஆண்கள் அணிக்கான தேர்வுக்குழு … Read More »இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்

டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இந்தநிலையில் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபாதி… Read More »மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்

மத்திய பணியாளர் தேர்வாணையக்குழு யு.பி.எஸ்.சி.யின் தலைவராக புகழ்பெற்ற கல்வியாளர் மனோஜ் சோனி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு யு.பி.எஸ்.சி.யின் மூத்த உறுப்பினர் ஸ்மிதா நாகராஜ் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,… Read More »யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்

ஒரு முஸ்லிம் ஓட்டு கூட எங்களுக்கு வேண்டாம்…. பாஜக தலைவர் பேச்சு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா வினோபா நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடந்தது. இதில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா ஆகியோர்… Read More »ஒரு முஸ்லிம் ஓட்டு கூட எங்களுக்கு வேண்டாம்…. பாஜக தலைவர் பேச்சு

இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

  • by Authour

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும் இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் இரண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் தெரிரவித்துள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு முதல்… Read More »இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

error: Content is protected !!