Skip to content
Home » திடீர் தீ

திடீர் தீ

நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

  • by Senthil

நாகை அடுத்துள்ள தெத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் வடக்கு பால்பண்ணைச்சேரியில் கார் பட்டறை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான கார் பட்டறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், தீ கொழுந்து… Read More »நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

திடீர் தீ…. தாய் உட்பட 5 குழந்தைகள் பலி…. உபியில் பயங்கரம்…

உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சங்கீதா (38). இவருக்கு 10 வயது முதல் ஒரு வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு சங்கீதாவும் அவரது 5 குழந்தைகளும் வீட்டிற்குள்… Read More »திடீர் தீ…. தாய் உட்பட 5 குழந்தைகள் பலி…. உபியில் பயங்கரம்…

திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

  • by Senthil

திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரிப்பாலத்தின் கீழ் காவிரியில் வளர்ந்துள்ள நாணல் செடிகள் புதர் மண்டி இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதில் ஏற்பட்ட தீ திடீர் என கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.… Read More »திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ தீப்பிடித்து எரிந்தது விரைந்து செயல்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள். அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் உயிர் தப்பினார். மண்ணச்சநல்லூர் அருகே… Read More »திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கின் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் வறட்சியின் காரணமாக முட்செடிகள் காய்ந்து காணப்பட்டது. இதனை மர்ம நபர்கள் தீ… Read More »பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் திடீர் தீ…. வேளாங்கண்ணியில் பரபரப்பு…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இன்று சுற்றுலா வந்துள்ளார். சொகுசு கார் ஒன்றில் வேளாங்கண்ணி கடற்கரைக்கு வந்து இவர்கள் காரை… Read More »12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் திடீர் தீ…. வேளாங்கண்ணியில் பரபரப்பு…

வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Senthil

நாகை அடுத்துள்ள புத்துரை சேர்ந்தவர் பெயிண்டர் முருகானந்தம். இவரது மனைவி குழந்தைகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று முருகானந்தம் வர்ணம் பூசும் பணிக்காக நாகை துறைமுகம் சென்றிருந்தார். மேல்மாடி வாடகை வீட்டில் குடியிருக்கும் இவரது… Read More »வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

error: Content is protected !!