Skip to content
Home » திருச்சி மாநகராட்சி » Page 2

திருச்சி மாநகராட்சி

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் நலன் கருதி சாலை ஓரபூங்கா அமைத்து தர வேண்டும் என  திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனருக்கு பாரதியார் மக்கள் நலச்சங்கம்-மற்றும் பொதுமக்கள் சார்பில்… Read More »மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் இன்று 10.07 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள்… Read More »திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா. மண்டல தலைவர்கள்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் , ஜெயநிர்மலா… Read More »திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மேயர் அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் , டர்பைன் நீர்ப்பணி நிலையம் , பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , கலெக்டர்வெல் அய்யளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம்… Read More »திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம்… Read More »லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

  • by Senthil

திருச்சி பொன்மலை பழைய தமிழ் மீடியம் பள்ளி கட்டிடத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு என பொன்மலைப்பட்டி- ஜெயில்கார்னர் ரோட்டில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு… Read More »பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

error: Content is protected !!