Skip to content
Home » திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி

திருச்சியில் 2 மாதத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்…

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm)மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு பழுதாகியுள்ளதால் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைய அதிகபட்சமாக 2 மாத காலம்… Read More »திருச்சியில் 2 மாதத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்…

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

  • by Senthil

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காவேரி மற்றும் கொள்ளிடம் நீரேற்று நிலையங்களில் பராமரிப்பு பணி  நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக பெரியார் நகர் கலெக்டர் வெல் மற்றும் தலைமை நீர்ப்பணி  நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான அரியமங்கலம்,… Read More »குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதிகளில் நாளை – 21.02.2024 (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் வெ. ராமதாஸ்,… Read More »திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

  • by Senthil

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சேதமடைந்த உள் சாலைகளை சீரமைக்க திருச்சி மாநகராட்சி சார்பில் tender விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பஸ் ஸ்டாண்டில் உள்ள ரோடுகளின் மோசமான நிலை, பயணிகளுக்கும்,… Read More »மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

திருச்சி, 45வது வார்டு பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் வழியில் வார சந்தை நடைபெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் திருச்சி மாநகராட்சியில்… Read More »வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் பகுதி மகாலெட்சுமி நகரில் நேற்று தார் ரோடு போட்டார்கள் , பல நாட்களாக தண்ணீர் வரவில்லை என பொது மக்கள் தெரிவித்தார்கள் . சனிக்கிழமை வந்து… Read More »திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

  • by Senthil

திருச்சி ஏர்போர்ட் அருகே கொட்டப்பட்டு பகுதியில் ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில வருடங்களாக திருச்சி மாநகராட்சி சார்பில்… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

  • by Senthil

திருச்சி மாநகராட்சியில் இன்று, அரசாணை எண். 516, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 02.06.2023ன் படி மாநகராட்சி பணியாளர்களில் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தில் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவருக்கு வருவாய்… Read More »திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

  • by Senthil

திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1வது மண்டலம் மற்றும் 5வது மண்டலத்திலும் ,தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் ,ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

error: Content is protected !!