Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி விமான நிலையம்

: Indian Customs and Air Intelligence Unit officers inspecting seized cartons of foreign cigarettes at Tiruchirappalli International Airport in June 2026

திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமான பயணிகளிடம் ரூ.22.67 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் மலேசியா,… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் புதிய செயலி அறிமுகம்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை பரிசோதனையை விரைவாக மேற்கொள்ளும் வகையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை சார்பில் “<https://play.google.com/store/apps/details?id=com.org.customnew&hl=ta>அதிதி 2.0<<>>” என்ற கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விமான பயணிகள் தங்களது… Read More »திருச்சி ஏர்போட்டில் புதிய செயலி அறிமுகம்

திருச்சி ஏர்போட்டில் 2 பயணிகளிடம் 12 ட்ரோன்கள் பறிமுதல்..

  • by Editor

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு பயணிகளிடம் 12 ட்ரோன்கள் பறிமுதல் – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை. திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட… Read More »திருச்சி ஏர்போட்டில் 2 பயணிகளிடம் 12 ட்ரோன்கள் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களுக்கு அனுமதி..

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடியில் புதிய முனையம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு ஜூன் 11-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபை, சார்ஜா, தோஹா, குவைத் உள்ளிட்ட… Read More »திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களுக்கு அனுமதி..

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பல்லி, ஓணான் கடத்தல்..

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை, வியட்நாம்,தோஹா,கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை மும்பை ஹைதராபாத் டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.… Read More »கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பல்லி, ஓணான் கடத்தல்..

போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவில் இருந்து   திருச்சி வந்த விமானத்தில்  பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை  சேர்ந்த கண்ணன் (41) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

திருச்சிக்கு ரூ 73 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்.. ராமநாதபுரம் வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம்… Read More »திருச்சிக்கு ரூ 73 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்.. ராமநாதபுரம் வாலிபர் கைது..

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. போலீஸ் சோதனை

  • by Authour

திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று  மதியம்  விமான நிலையத்தில் 4 இடங்களில்  குண்டுகள் வெடிக்கும் என முகநூல் பக்கத்த்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக  தொழில் பாதுகாப்பு படையினர் ,… Read More »திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. போலீஸ் சோதனை

முதியவர் பறிக்கொடுத்த வைர மோதிரம்… திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் பெங்களுரில் இருந்த முதியவர் ஒருவர் வந்தார். அவர் அணிந்திருந்த வைர மோதிரம் கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் அந்த முதியவர் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்… Read More »முதியவர் பறிக்கொடுத்த வைர மோதிரம்… திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு…

error: Content is protected !!