Skip to content
Home » தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…

உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத்(35). பின்னணி பாடகியான இவர் நடிகையும் ஆவார். இந்நிலையில் மல்லிகா அவரது வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். இதைக்… Read More »பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…

குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, பாலக்கரை தருமநாதபுரம் அருளானந்த புரத்தை சேர்ந்தவர் சாலமன் ஜோசப் ஆரோக்கியராஜா  (41) . இவருக்கு அருள் மேரி (34) மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சாலமன் ஜோசப் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு… Read More »குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் தூக்கிட்டு தற்கொலை….

தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரோடு இச்சிக்காலம்பட்டி, பாரி நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60). இவர் திருச்சியை அடுத்த நாகமங்கலம் பகுதியில் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். 16 ஆண்டுகளாக அந்த… Read More »தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

கடன் பிரச்சனை…. தஞ்சையில் டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை, மானம்புச்சாவடி சின்ன அரிசிக்கார தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் அய்யப்பன் (34). இவர் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கடன் பிரச்சனை…. தஞ்சையில் டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Senthil

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமாந்துறை,… Read More »தஞ்சையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள இந்திரா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான நாராயணசாமி. இவர் திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த ஆறு… Read More »திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

கரூர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை

கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள நொய்யல் குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சிவபிரகாஷ்( 28). இவரது மனைவி சர்மிளா ( 23). இவர்களுக்கு ஒரு வயதில் அகிலேஷ்… Read More »கரூர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை

error: Content is protected !!