Skip to content
Home » தூய்மை பணியாளர்கள்

தூய்மை பணியாளர்கள்

நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

நாகப்பட்டினம் நகராட்சியில் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், வார விடுமுறை அளிக்க… Read More »நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

தமிழக முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் அருகே அய்யம் பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா, பேரூராட்சி… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

  • by Senthil

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு… Read More »கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை பணியாளர்கள் திடீரென நிர்வாகத்தால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர் வேலைநிறுத்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் அவர்கள்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

  • by Senthil

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. தொற்றா நோய் பரிசோதனைகள், ரத்த அழுத்தம் ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை, பல்… Read More »பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

  • by Senthil

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன்… Read More »தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்…

  • by Senthil

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து அத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில்… Read More »தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்…

ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 18 ஆண்டுகளாக பணி செய்து வந்த தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேரை பணிநீக்கம் ‌செய்த நிலையில். தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஜெயங்கொண்டம் நகராட்சி… Read More »ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 3 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில்  இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி ஐ… Read More »தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் காலத்தில் நிறைவேற்றுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய… Read More »திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

error: Content is protected !!