Skip to content
Home » தூர்வாரும் பணி

தூர்வாரும் பணி

புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டம் பூசத்துறை கிராமம் தெற்கு வெள்ளற்றில் நெடுகை 69.200கிமீ முதல் 70.700கிமீ வரை தூர்வாரி சமன்படுத்தும் பணியினை தமிழ்நாடு சட்டத்துறை… Read More »புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம். குளமங்கலம்  ஊராட்சியில், கழுமங்கலம் பெரியக்குளம் ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன்… Read More »புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து  வரும் 12ம் தேதி  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13… Read More »திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023) தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  இதனைதொடர்ந்து தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.… Read More »டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

ஆலக்குடியில் தூர்வாரும் பணி….. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காகஇந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணை டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்… Read More »ஆலக்குடியில் தூர்வாரும் பணி….. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர்… Read More »டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் 750 கிலோமீட்டர் தூரம் ரூபாய் 8 கோடியே 6 லட்சம் செலவில் தூர் வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி… Read More »வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

error: Content is protected !!