Skip to content
Home » தேரோட்டம் » Page 2

தேரோட்டம்

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான  அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவில் அப்பர்,… Read More »சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

மயிலாடுதுறை அருகே உத்வாகநாத சுவாமி சோயிலில் மாசிமக தேரோட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து… Read More »மயிலாடுதுறை அருகே உத்வாகநாத சுவாமி சோயிலில் மாசிமக தேரோட்டம்..

புதுகை ஏம்பல் முத்தையா சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ஏம்பல் முத்தையா சுவாமி கோயில் மாசித்திருவிழா நடந்து வருகிறது.இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்…..ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

  • by Senthil

வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான  திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடத்தில் மூன்று திருத் தேரோட்டங்கள் நடைபெறுகிறது. ஸ்ரீ ராமருக்கு குலதெய்வமாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு… Read More »ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்…..ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்…

கரூர் மாவட்டம், தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்…

விமரிசையாக நடந்தது…..சிக்கல் கோயில் தேரோட்டம்…. இரவில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

  • by Senthil

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோயில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் உள்ள வேல்நெடுங்கண்ணி… Read More »விமரிசையாக நடந்தது…..சிக்கல் கோயில் தேரோட்டம்…. இரவில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா …. தேரோட்டம்…. பக்தர்கள் குவிந்தனர்

  • by Senthil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. கருட சேவையை காண நாடு முழுவதிலும்… Read More »திருப்பதியில் பிரம்மோற்சவ விழா …. தேரோட்டம்…. பக்தர்கள் குவிந்தனர்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்….தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்

  • by Senthil

இலங்கை யாழ்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோயிலில் இன்று தேர்த் திருவிழா நடந்தது. தேரோட்டத்தை தொடக்கி வைக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது சன்னிதானம் மாசிலாமணி… Read More »யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்….தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்

திருச்செந்தூரில் தேரோட்டம்… பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில்… Read More »திருச்செந்தூரில் தேரோட்டம்… பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

error: Content is protected !!