வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…
திருச்சி, திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலை திருநகர் பகுதியில் வசித்து வருபவர் சாய்மோகன் . மனைவி மணிமொழி(56). இச்சம்பவம் நடந்த நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…