Skip to content
Home » நகை திருட்டு

நகை திருட்டு

கோவை அருகே பணம்-நகையை திருடிய பணிப்பெண்… கையும் களவுமாக சிக்கினார்…

கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி( 37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி… Read More »கோவை அருகே பணம்-நகையை திருடிய பணிப்பெண்… கையும் களவுமாக சிக்கினார்…

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி அனந்தலட்சுமி (56 ). கடந்த 22ம் தேதி கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு அனந்த லட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். இந்நிலையில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த 2கோயில்களில் பணம் நகை திருட்டு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது நத்தைவெளி கிராமம். இக்கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை இன்று வழக்கம் போல திறக்க வந்த பூசாரி கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த 2கோயில்களில் பணம் நகை திருட்டு….

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காந்திநகர் 5 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் 64 வயதான ஜெயபிரகாஷ். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனி வசித்து வருகின்றனர்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…

அரவக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு….

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ரியானா பானு என்ற மனைவி மற்றும் பெனாசி பேகம் என்ற மகன் உள்ளார் இவர்கள்… Read More »அரவக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு….

வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் மரியவியானி. இவரது மனைவி அனிதா தனசீலி (35 ). நேற்று முன்தினம் இரவு அனிதா வீட்டின் கதவை பூட்டாமல் பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம்… Read More »கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை மானோஜிப்பட்டி சோழன்நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஞானராஜ். இவரது மனைவி பிரித்தீ வினோலியா சுதா (51). இவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றார்.… Read More »ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு… திருச்சி அருகே துணிகரம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள திருமலைநகர் என்டிஆர் ரெசிடென்சில் வசிப்பவர் 32 வயதான சபரிநாதன். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்்எப் டயர் கம்பெனியில் மேற்பார்வையாக வேலை செய்து… Read More »வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு… திருச்சி அருகே துணிகரம்…

வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலை திருநகர் பகுதியில் வசித்து வருபவர் சாய்மோகன் . மனைவி மணிமொழி(56). இச்சம்பவம் நடந்த நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!