Skip to content
Home » நயினார்

நயினார்

ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி என் பணம் இல்லை……நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

  • by Senthil

நெல்லை தொகுதி பாஜக  வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,  இன்று  சென்னை பாஜக அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைஎன… Read More »ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி என் பணம் இல்லை……நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

ரூ.4 கோடி ….. போலீசில் ஆஜராக 10 நாள் அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்

  • by Senthil

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய… Read More »ரூ.4 கோடி ….. போலீசில் ஆஜராக 10 நாள் அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை…. தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற நெல்லை விரைவு ரயிலில் கொண்டு சென்ற, 4 கோடி ரூபாயை, கடந்த 6ம் தேதி தேர்தல் பறக்கும் படை கைப்பற்றினர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,… Read More »நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை…. தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி…. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது….. எப்ஐஆரில் தகவல்

  • by Senthil

சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6ம் தேதி இரவு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவிற்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு… Read More »ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி…. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது….. எப்ஐஆரில் தகவல்

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

  • by Senthil

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார் திருநெல்வேலி தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது. இதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த  பிரசாரக்கூட்டத்தில் பேசினார்.  நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக, நயினார்… Read More »நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

error: Content is protected !!