Skip to content
Home » நாளை » Page 2

நாளை

தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்….

தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.25 லட்சம் மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுத 3,300-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க 3,200 பறக்கும்… Read More »தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்….

திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

  • by Senthil

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்  மற்றும், 2024- தேசிய அனைத்து மாவட்ட விளையாட்டு போட்டிக்கான தகுதிசுற்று  போட்டிகள் திருச்சி  அண்ணா விளையாட்டரங்கில் நாளை  நடக்கிறது.  10 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட … Read More »திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

  • by Senthil

ம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

  • by Senthil

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

  • by Senthil

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்  நாளை திருச்சி வருகிறார்கள்.  பிரதமர் மோடி,  திருச்சி விமான நிலைய 2 வது முனையத்தை திறந்து வைப்பதுடன்,  பாரதி தாசன் பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் மாணவ,… Read More »ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Senthil

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார்… Read More »கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

மகரவிளக்கு பூஜைக்காக…… நாளை சபரிமலையில் நடைதிறப்பு

  • by Senthil

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை   நாளை(சனி) திறக்கப்படவுள்ளது. சபரிமலையில் 41 நாள்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த புதன்கிழமை (டிச.27) நிறைவடைந்தது. இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில்,… Read More »மகரவிளக்கு பூஜைக்காக…… நாளை சபரிமலையில் நடைதிறப்பு

விஜயகாந்த் உடல் இறுதிச்சடங்கு …… நாளை நடக்கிறது

நுரையீரல்  அழற்சி காரணமாக மூச்சு விடுவதில் சிரமப்பட்ட  கேப்டன் விஜயகாந்த், நேற்று முன்தினம் சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. விஜயகாந்த்துக்கு வயது 71. அவர் உடல்… Read More »விஜயகாந்த் உடல் இறுதிச்சடங்கு …… நாளை நடக்கிறது

முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

  • by Senthil

தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.  வெள்ளத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 16 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி,ஏ.கே.… Read More »திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….

error: Content is protected !!