Skip to content
Home » நாளை » Page 3

நாளை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Senthil

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை  கொட்டியதால் மேற்கண்ட 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று மழை இல்லை என்ற போதிலும் தண்ணீர்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

அண்ணா பல்கலை….. நாளை நடக்க இருந்த தேர்வு ரத்து

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளும் நடந்து வருகிறது- இந்த நிலையில், சென்னையில் பெய்துவரும்… Read More »அண்ணா பல்கலை….. நாளை நடக்க இருந்த தேர்வு ரத்து

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளையும் விடுமுறை

  • by Senthil

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில்  2 நாட்களாக விடாது மழை பெய்து வருவதால் இன்று  மேற்கண்ட மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.  மழை நாளை குறையும்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளையும் விடுமுறை

காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

  • by Senthil

 மிசோரம், சட்டீஸ்கர் , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில்,  நாளை இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான ராஜஸ்தானில்   வாக்குப்பதிவு நடக்கிறது.  காங்கிரஸும் பாஜகவும் நேரடியாக  களத்தில் உள்ளன.… Read More »காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

மன்சூர் அலிகானுக்கு சம்மன்…. நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

  • by Senthil

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த  நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். எனவே… Read More »மன்சூர் அலிகானுக்கு சம்மன்…. நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் … நாளை நடக்கிறது

  • by Senthil

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை  (செவ்வாய்) மாலை 4 மணிக்கு  சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டதில்  மாவட்ட செயலாளர்கள், மற்றும் எம். எல்,ஏக்கள், எம்பிக்கள்  கலந்து கொள்கிறார்கள். இநத கூட்டத்தில்… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் … நாளை நடக்கிறது

வங்க கடலில் உருவானது மிதிலி புயல்…….வங்கதேசத்தில் நாளை கரைகடக்கும்

வங்கக்கடலின் மேற்கு பகுதியில்  நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை  அது புயலாக… Read More »வங்க கடலில் உருவானது மிதிலி புயல்…….வங்கதேசத்தில் நாளை கரைகடக்கும்

திருவையாறு, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

  • by Senthil

தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரந்தை, பள்ளியக்ரஹாரம்,… Read More »திருவையாறு, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

  • by Senthil

மும்பை வான்கடே மைதானத்தில்   நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத… Read More »கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

  • by Senthil

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

error: Content is protected !!