Skip to content

நெல்லை

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது… Read More »விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

  • by Authour

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். இங்கு மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர். ஆனால் திமுக கவுன்சிலர்களில்  பலர் மேயர் சரவணனுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்த நிலையில் … Read More »நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

நெல்லை பாலிமா் டிவி நிருபர் சாலை விபத்தில் பலி

  • by Authour

 பாலிமர் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்ட செய்தியாளராக  பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி (52).  இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத… Read More »நெல்லை பாலிமா் டிவி நிருபர் சாலை விபத்தில் பலி

நெல்லையில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் நேற்று மாலை  சென்று கொண்டிருந்தது. ரெஜி என்பவர் பஸ்சை இயக்கிய நிலையில், கண்ணன் என்பவர் கன்டக்டராக பணியில் இருந்துள்ளார். … Read More »நெல்லையில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்..

ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… பயங்கரம்…

  • by Authour

நெல்லை டவுண் அடுத்த கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸர் முகமது(35). இவர் சூப்பர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வந்தார். இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கோடீஸ்வரன்… Read More »ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… பயங்கரம்…

நிற்காமல் சென்ற பஸ்…. டிரைவர்-கன்டக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

நெல்லை அருகே நிற்காமல் சென்று அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் விரட்டி சென்று ஏறும் சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  நெல்லை மாவட்டம் ஸ்ரீபுரத்தில் பள்ளி முடிந்து மாணவர்கள்… Read More »நிற்காமல் சென்ற பஸ்…. டிரைவர்-கன்டக்டர் சஸ்பெண்ட்…

நெல்லை….நடுரோட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை….

நெல்லை டவுன்  நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் சந்தியா(18) என்ற பெண் வேலை செய்து வந்தார். இன்று  மதியம் அவர்  கடையில் இருந்து  குடோனுக்கு சென்று பொருட்கள் எடுத்து வர… Read More »நெல்லை….நடுரோட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை….

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்….24ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

  • by Authour

வரும் 24ம் தேதி 9 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. அதில் ஒரு ரயில்  சென்னை- நெல்லை இடைேய இயக்கப்படுகிறது.  இந்த 9 ரயில்களையும் பிரதமர் மோடி  இயக்கி வைக்கிறார்.  சென்னை- நெல்லை… Read More »சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்….24ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில்… Read More »கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ள இந்த மாநகராட்சியில் 4 பேர் அதிமுக, ஒருவர் சுயேச்சை. மற்ற அனைவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்.… Read More »நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

error: Content is protected !!