Skip to content
Home » பக்தர்கள் » Page 4

பக்தர்கள்

புதுகை…….பேரையூர் நாகநாதசுவாமி தேரோட்டம்

  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் அமைந்துள்ள  நாகநாதசுவாமி உடனுறை பிரகதாம்பாள் தேர்த்திருவிழா கடந்த ஐந்தாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் நாகநாதர் உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… Read More »புதுகை…….பேரையூர் நாகநாதசுவாமி தேரோட்டம்

பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சாமி கோவில் தேரோட்டம் நடைப் பெற்றது. அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்றழைக்கப்படும் ருக்மணி சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவை… Read More »பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்….

மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நான்கு… Read More »மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில்… Read More »திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக… Read More »ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

  • by Senthil

கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல சீசன் கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.  தற்போது மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ஆம் தேதி மாலை மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.  ஆண்டுதோறும்… Read More »சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்பன் பக்தர்களின் 13-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக , ஸ்ரீ ஐயப்ப… Read More »கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

error: Content is protected !!