Skip to content
Home » பக்தர்கள் » Page 3

பக்தர்கள்

ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

  • by Senthil

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படிதுறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர்.  புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில்… Read More »ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

  • by Senthil

நாகப்பட்டினம், மறைமலை நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா கடந்த 21,ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா. 2, ம் வெள்ளியையொட்டி நேற்று கோவிலில் 108,திருவிளக்கு பூஜை நடைபெற்றது.… Read More »நாகை கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை.. பெண் பக்தர்கள் பங்கேற்பு…

தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..

தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள இராஜகோபால சுவாமி கோவிலில் மூலவராக விஜய வல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். தஞ்சை சுற்றுவட்டாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என உள்ள ஒரே கோவில் இதுவாகும். இங்கு… Read More »தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..

தஞ்சை அருகே ஸ்ரீ சியாமளாதேவி காளியம்மன் கோயிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழி கீழத்தெரு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீசியாமளாதேவி காளியம்மன் கோயில் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கப்பட்டு பாலாபிஷேகம் செய்து முதல்… Read More »தஞ்சை அருகே ஸ்ரீ சியாமளாதேவி காளியம்மன் கோயிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

மருதமலையில் கோவிலில் புகுந்த யானை…. பரபரப்பு…. வீடியோ

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் பக்தர்கள் பயன்படுத்தும் வழியில் ஒற்றை யானை ஒன்று கடந்து சென்றது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று முகாமிட்டுள்ளது. அட்டுகல்… Read More »மருதமலையில் கோவிலில் புகுந்த யானை…. பரபரப்பு…. வீடியோ

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 14 ஆம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

தூங்கா நகரம்,  கோவில் நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்ற பல பெருமைகளுக்கு உரிய  மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும்… Read More »பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

குளித்தலை….108 பால்காவடியுடன் பக்தர்கள் விராலிமலைக்கு ஊர்வலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள காவேரி நதிக்கரையில் இருந்து விராலிமலை ஸ்ரீ ஆறுமுக பெருமாள் ஆலய திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சன்மார் தவயோகி ஸ்ரீ வெள்ளம்மாள் மன்றம் சார்பில் 52 ம்… Read More »குளித்தலை….108 பால்காவடியுடன் பக்தர்கள் விராலிமலைக்கு ஊர்வலம்

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம்…. ரங்கா..ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் வடம்பிடித்தனர்

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள். 108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான  திருச்சி… Read More »ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம்…. ரங்கா..ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் வடம்பிடித்தனர்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இன்று தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் பழங்கள் வைத்து வழிபாடு செய்த பின்னர் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள்… Read More »தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

error: Content is protected !!