மக்கள் எனக்காக பேசுகிறார்கள்….. கங்கை அமரனுக்கு…. வைரமுத்து பதிலடி
கவிஞர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று ஒரு விழாவில் பேசினார். சில நேரங்களில் இசையைவிட மொழி பெரியதாக இருக்கும் என்று வைரமுத்து பேசியிருந்தார். வைரமுத்துவின் இந்த பேச்சு இளையராஜாவை தாக்கி பேசுவது… Read More »மக்கள் எனக்காக பேசுகிறார்கள்….. கங்கை அமரனுக்கு…. வைரமுத்து பதிலடி